புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல லட்சம் பேர்கள் ஒருவேளை அரிசி சோறு கிடைக்காதா என்று ஏங்கி தவிக்கும் நிலையில் இருந்தனர் அந்த ஏழைகளில் நானும் ஒருவன் ஆவேன்.. புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்கள் அனைவரும் பசி பட்டினி இல்லாமல் தினமும் அரிசி சோறு சாப்பிட முடிந்தது 🙏 புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வதே சரி 👍🙏 பொற்கால நல்லாட்சியின் முதல்வர் பொன்மனச் செம்மல் வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏
அருமையான பதிவு சார். நன்றி. வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, புரட்சி தலைவரைப் பற்றிய இது போன்ற உண்மையான தகவல்களை வெளியிட கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி.
நம் இறைவனைப்பற்றி தரக்குரைவாக பேசுபவர்கள் தரங்கெட்டவர்கள் அவர்களுக்குரிய பள்ளத்தை அவர்களே தோண்டிக்கொள்கிறார்கள் என்று அர்த்தம் எம்பெருமான் கொடுத்த கொடைதான் எத்தனை எத்தனை பட்டியலிட்டால் எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் எழுதலாம் அப்படிபட்ட மகேஷனின் நாமம் வாழ்க
தலைவர் பற்றிய ௭ங்களுக்கு தெரிந்த பயனடைந்த ஒரு தகவல் ௮ப்பொழுதெல்லாம் நாங்கள் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் கிணறுகளில் தண்ணீர் கொண்டு வ௫வோம் ௮ப்படியில்லையென்றால் ௮ந்தத் தோட்டத்துக்காரா்கள் மோட்டார் போடும்போது போய் தண்ணீர் பிடித்து வ௫வோம் சில நேரங்களில் ௮வா்கள் கேட்டைப்பூட்டி விடுவார்கள் தண்ணீ௫க்கு கஷ்டம் ௮ந்த சமயத்தில் தான் மக்கள் திலகம் ஓவ்வொரு தெ௫வுக்கும் ௮டிகுழாய் திட்டம் கொண்டு வந்தார் தண்ணீர் கஷ்டம் தீர்ந்தது மக்கள் ௮ந்த குழாய்களுக்கு வைத்தப் பெயர் ௭ம் ஜி ஆர் குழாய். ஏழைகளுக்கு உதவிசெய்வதை தனக்கு மகிழ்ச்சி ௭ன்று நினைப்பவர் ஏழைப்பங்காளன் மக்கள் திலகம் நன்றி🙏💕🙏💕 மறக்காதீர்கள் ௮வரைப் தவறாக பேசவேண்டாம் ௭ன்னவென்று சொல்வது ௭ங்களைப் போன்றவா் ௮வரை ௮றிவுரை கூறும் வாத்தியாராக கு௫வாக ஏற்றுக் கொண்டு இ௫க்கின்றோம்
ஆலங்குடி வெள்ளைச்சாமியை கூட விலாச வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.கொதிக்கிறது. சந்திரபாபு வாழ்க்கை மக்கள் திலகம் அவர்களால் . தான். தாழ்ந்து விட்டது என்று... உண்மை இல்லை என்று ஊர் அறியும்.. இப்படி பல பல . ரொம்பவே மனம் வருந்தி பல வழிகளில் இதுப்பற்றி பதிவு செய்து கொண்டு வருகிறேன்..
உண்மையை சொல்லி நன்மையை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம் துரை கருணா சார் இதை பதிவிடுவதற்க்கு உங்களுக்கு தான் அந்த தகுதி உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் தொடருங்கள் உங்கள் பயணத்தை நாங்களிருக்கிறோம் உங்களுடன் பயனிக்க.
RTI query reveals PM Modi spends on his clothing, no expenses borne by government An RTI activist sought information on government's expenditure on PM Narendra Modi's wardrobe. It was revealed that PM spends on his own clothing. India Today Web Desk New Delhi January 12, 2018 UPDATED: January 12, 2018 21:46 IST Several policies may not have gone down very well with Indians but what has been spot on is Prime Minister Narendra Modi's strong liking for wearing neat clothes. It has been impossible to ignore his linen and khadi kurtas in soft colours paired with jackets. The wardrobe controversy of Prime Minister Narendra Modi has been resurrecting every now and then, but a latest Right to Information (RTI) query has revealed that PM Narendra Modi spends on his own clothing. RTI activist Rohit Sabharwal had sought information on government's expenditure on PM Modi's attires since 1998 along with Atal Bihari Vajpayee's and Manmohan Singh's. In response to the RTI query, PMO said that the query is personal in nature and that the information does not form part of the official records of PMO, according to a Times Now report. The RTI activist Sabharwal had sought the information from PMO to give details about the expenditure done (year wise) on the clothing of Atal Bihari Vajpayee from March 19, 1998, till May 22, 2004. Similar information was sought for Manmohan Singh during his tenure from May 22, 2004, till May 26, 2014. According to a Times of India report, for PM Narendra Modi, the information was sought from May 26, 2014, till now.
ரொம்பவும் நன்றி சார். தலைவரின் புகழ் பாட நீங்கள் இருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் எல்லா விடியோவும் பார்த்து விடுவேன். Keep it sir. நன்றிகள்.
தமிழகத்தில் இருந்து வந்த பஞ்சம் பசி பட்டினி ஏழ்மை நிலை கல்வி அறிவின்மை போன்ற அனைத்தையும் துடைத்தெறிந்து மக்களை மகிழ்வித்து வாழவைத்த ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
அதிகமாகக்கடலை போட்டு கடலைமணி நாடார் ஆகிவிட்டீர்கள். உங்களின் பிரியமானவர்களுக்கு சாராயம் குடிக்க ஏற்பாடு செய்து அவர்கள்ன் குடும்பம் வீழ்ச்சியடையச் செய்பவர்கள் மீது உங்களின் மதிப்பீடு என்ன
@@ramamoorthyk8216 ஏன் அதற்கு முன்னர் தமிழகத்தில் யாரும் சாராயம் குடிப்பது இல்லாமல் இருந்தார்களா அல்லது மது வகைகள் இல்லாமல் இருந்ததா சொல்லுங்கள் பார்க்கலாம் அப்போது எல்லாம் கள்ளத்தனமாக மது வகைகள் தயாரிக்கப்பட்டது குடிப்பவர்கள் குடித்து கொண்டே இருந்தார்கள் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் மது கடைகளை திறக்க அனுமதி அளித்தார் பின்னர் மாண்புமிகு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் மூன்று வருடங்கள் மது வகைகள் தடை செய்யப்பட்டுள்ளது அதன் பின்னர் பல காரணங்களால் மீண்டும் மது கடைகளை திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.. குறிபு.. எனக்கோ என் குடும்பத்தில் உள்ள எவருக்குமே மது வகைகள் பீடி சிகரெட் புகையிலை போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது... சாராயம் குடிப்பது குடிக்காமல் இருப்பது அவரவர் விருப்பம் அவர்கள் தாங்களாகவே முன்வந்து குடிப்பதை நிறுத்த வேண்டும் மது கடைகளை மூடினாலும் கண்டிப்பாக நிச்சயமாக கள்ளத்தனமாக மது வகைகள் தயாரிக்கும் நிலை ஏற்படும் கள்ளத்தனமாக மது குடிப்பவர்கள் குடித்து கொண்டே தான் இருப்பார்கள்... தங்களின் அன்புக்கு எனது நன்றிகள் 🙏
@@ramamoorthyk8216 எனது பெயர் சுடலை மணி நாடார் ஆனால் நீங்கள் எனது பெயரை மாற்றி கடலை மணி என்று பதிவிறக்கி அனைவரது பார்வைக்கும் தந்துள்ளீர்கள் பரவாயில்லை... மிக்க நன்றிகள் 🙏 நான் உண்மையான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டன் அதனால் யாரையும் கேலி கிண்டல் செய்து பெயரை தவறாக சித்தரித்து மரியாதை இல்லாமல் ஒரு போதும் பதிவிறக்கம் செய்ய மாட்டேன் 🙏 மீண்டும் எனது நன்றிகள் உங்களுக்கு 🙏
@@sudalaimaninadar7379குடிப்பதற்கு சுதந்திரம் வழங்கிவிட்டால் குடிப்பது குற்றம் என்ற எண்ணம் குறைந்துவிடுகிறது. பெருகிவிடுகிறார்கள். அதுதான் நீங்கள் சொல்வதுபோல் யார் தான் குடிக்கவில்லை எப்போதும் குடிதானே என்னும் கருத்தும் உருவாகிறது. களை என்பது எப்போதும் உண்டு அதை அகற்றுவதே முறை யாகும். அகற்றியும் பயனில்லை வந்து கொண்டே இருக்கிறது எனக் களை பெருக எந்த விவசாயியும் அனுமதிப்பதில்லை, வெள்ளையன் காலம் முடிந்ததும் அடைக்கப்பட்ட மதுக்கடைகள் சமூக அக்கறைமிகுந்த கருணாநிதியால் துவக்கப்பட்டது. இப்படி கருணாநிதியால் அழிக்கப்பட்ட நெறிகள் பலவும் எம்ஜிஆரால் சீர்திருத்தப்படவில்லை. அதை அப்படி யே அனுமதித்துவிட்டு சில சேவைகளும் செய்தார். அதாவது களையும் பயிரும் ஒன்றாக வாழ்ந்தன. இப்போதும் பீகார் குஜராத்தில் மதுக்கடைகள் இல்லை. கள்ளச்சாராயம் எனும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன குழப் போர் எண்ணிக்கை பெருகுவதில்லை
ஒரு ரஸகரத்திற்கு சொல்லிவிட்டேன் கடலை என்று மன்னிக்கவும். மிகக் கீழ்த்தரமான பதிலடிகளையே பார்த்துவிட்ட நான் உங்களிடமும் அப்படி யே. எதிர்பார்த்து அட்வான்ஸாகச் சொல்லி விட்டேன்.காமராஜருக்குப் பின்பு வந்தவர்கள் எவரும் மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் அல்லர். ஒருவன் கள்ளச்சாராயம் காய்ச்சினால் நூறு குடும்பங்களை அழித்துவிடுகிறான் என்றார் பெருந்தலைவர், சுதந்திருமாகக் காய்ச்சி விற்கும் அரசு எத்தனை லட்சம் குடும்பங்களை அழிக்கிறது என எண்ணிப்பார்க்க வேண்டும் காமராஜர் காலத்தில் இளம் வயதினர் குடிப்பதில்லை.கருணாநிதி காலம் முதல் இளைஞர் கட்குகைக்கெட்டும் தூரத்தில் மதுக்கடைகள் ஆவலைத் தூண்டும் படி உள்ளன. எவரையும் அவர்களின் செயல்களின் அளவறிந்தே புகழவேண்டும்
மக்கள் மனதில் மனிதநேயத்தின் மகத்தான எடுத்துக்காட்டாய், மாற்றாரும்போற்றும் மாண்புமிகு மக்கள்திலகம். வாழிய பல்லாண்டு அவா்புகழ் வாழ்வோம் என்றும் அவா் புகழ்பாடி🙏
என் மனதில் உள்ளதை அப்படியே பதிவு செய்து விட்டீர்கள் நன்றி சார்.. மக்கள் திலகம் பற்றி முரணாக பேசுவதை தவிர்த்து வேண்டும். சட்டம் நடவடிக்கைகள் வரும் என்று அவருடைய பக்தர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும்
பிக்காலி நாய்கள் திருட்டு சவுந்திரராஜன்,பீத்தர பிச்சைக்காரன் DOG டர் காந்தராஜ் என்ற இரண்டு வெறிபிடித்த வேட்டை நாய்களுக்குப் பார்க்கும் இடத்தில் பி .... ரியாணி போடவும்.
முகம் காட்டி கட்சி வளர்த்த கட்சி திமுக . வெறும் முகம் காட்டினால் போதும் வெற்றி பெறும் என்றார் அண்ணா அவர்கள்... நன்றி மறந்து விட்டு இதுப்போன்ற பதிவு செய்ய வேண்டாம். என்று பல்வேறு வகையான சமயத்தில் பதிவு செய்து விட்டேன்,. முக்கியமாக விலாரி சேனல் ஆலங்குடி வெள்ளைச்சாமி..
முக்கியமாக விலாரி சேனல் ஆலங்குடி வெள்ளைச்சாமி. மக்கள் திலகம் பற்றி முரணாக பேசுகிறார் நிறுத்த வேண்டும் இல்லை என்றால் திரு சிவாஜி கணேசன் அவர்கள் குடும்பத்திற்கு விவரங்கள் அளிக்கும் வகையில் திட்டம் சென்றடைய வேண்டும்
நன்றி சகோதரரே. தெளிந்த நீரைப் போன்ற விளக்கம். வானத்தில் கார் மேகங்கள் சூழ்ந்ததால் வானம் கருப்பு நிறமாக மாறாது. அது உலகத்தின் கூரையாகத் தான் இருக்கும். அது போன்று தான் எம்ஜிஆர். டக்ளஸ் மண்டையன் கள்ளராஜ் தன் நாக்கு ,வாய் இரண்டையும் 1000 கோடிக்கு அடகு வைத்துள்ளான். மறைந்து 33வருடங்களுக்குப் பிறகு எதற்கு எம்ஜிஆரை வசை பாடுகிறான் ? எம்ஜிஆர் புகழ் என்ற கனல் அவர்கள் ஆசை எண்ணத்தை சாம்பலாக்கி அதை தங்கள் முகத்தில் பூசிக்கொள்கிறார்கள். பல முறை பத்தாண்டு சாதனைகளை பட்டியலிட்டு கூறினாலும் (முக்கியமாக அரிசி விலை 3.50 ரூபா பத்தாண்டுகள் மாறவே இல்லை.) இந்த அறிவு கெட்ட ஜென்மங்கள் , ஒரு படத்தில் கூறுவது போல் , சிக்கன் கடைக்கு போக கடைக்காரன் இரண்டு சிக்கனை காட்டி இது குஞ்சியாக இருக்கும் போது உரிச்சது. இந்த சிக்கன் பெரிய கோழியாக வளர்ந்த போது உரிச்சது. என்று பீலா விட்டு பொய்யை பூம்பூம் மாடு போல அலங்கரித்து தலை ஆட்ட வைக்கிறான்.
தங்கள் குடும்பங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றவர்கள்தான் எம்ஜிஆர் அவர்கள் பற்றி அவதூறு பேசுவார்கள். நன்றி மறந்த மாக்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை
இந்த டாக்டர் மட்டுமல்ல எம்.எஸ்.பாண்டியன் என்ற ஜேஎன்யூ அதிமேதாவியும் இப்படி எம்ஜிஆரை விமர்சித்து அறிவாளிப்பட்டம் தேடியவர்.இந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ரொம்பச் சிக்கலானவர்கள்.
உண்மையான நன்றிகள் உள்ள மனிதர்கள் எவருமே புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை சொல்ல மாட்டார்கள் 🙏 நன்றி இல்லாத வஞ்சகர்கள் மட்டுமே தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை சொல்வார்கள்..
Karunna sir kadauil m g r havarai paattri tharakuraiva peesum i yookeyargal Hinna peeravigal kaantharaaj oru theru naaye kaantharaaj kadauil m g r havargalai paattri theriyaadthu saakkadai kaantharaaj oru. Kuvam hathil peerandtha kurai peerachavathil peerandtha onnaan kaantharaaj oru. I yookeyan havan
Reservation was increased by 68% Abolition of caste name in the street. Helped Prabhakaran to achieve Tamil Elam. Created more opportunities for higher education......
Dear sir you varadarajan advocate,Dr.Rajeswari these three persons only real viswasi, other AIADMK, previous ministers, Mala, MP. From 1977 onwards up-to date the above said three categories all to get advice from you, rajeswari these three persons only have a right to capture the party to lead T. N. Govt.
When compared to other leaders,CMS, respected MGR and Kamaraj were the great people's leaders.Some persons are pushed and brought to criticize Dr.MGR. Because,MGR (The powerful Brammastra in the Tamil Nadu politics) will be the life for the party,ADMK even after the number of years.That is why paid fools who don't like the true leader,Dr.MGR. If Komaliraj wants to criticize , criticize the past rulers and theirs family wealth and also their bad rule. Will you do?
மனிதர்களில் சிறந்தவர் எம் ஜி யார் தமிழக அரசியல்வாதிகளில் சிறந்த அரசியல்வாதி எம் ஜி யார் தமிழ முதல்வர்களிலே சிறந்த முதல்வர் எம் ஜி யார் என்பதிலே ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டுள்ளது இது சம்பந்தமாக எவரோடு வேண்டுமானாலும எந்த இடத்திலும் விவாதிக்க தயார் சவால்விடுகிறேன் சந்திக்கதயாரா? 20:07 அண்ணன் துரைகருணாவிற்க்கு நன்றி. 20:07 20:07 லும
The same for sivaji also he left this world before 20 years why some people are talking nonsense words about him do you know what sivaji has donated for the nation during cheena war etc mid day meals kamarajar only has started sivaji has given one lakh immedietly do you know that