ஐயா.நமஸ்காரம். இன்று தாங்கள் எங்களிடம் இல்லை. தெய்வத்தோடு தெய்வமாக இறைவனடி சேர்ந்து விட்டீர்கள்.உங்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன். மாதா,பிதா, குரு, தெய்வம். பெண்ணின் பெருமையே பிறந்த மண்ணுக்கு மதிப்பு. தங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.
உங்கள் மரணம் உடல் மட்டுமே உங்களுக்கு என்றும் மரணம் இல்லாத நிலையில் உங்கள் சிந்தனை வளர்க்கும் எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் வீடு உங்கள் சிந்தனை வளர்க்கும் எங்கள் அம்மா அப்பா தாத்தா உங்கள் சிந்தனை குரு ஐயா அவர்கள் நினைவுகள் என்றும் வாழும் பூமி உள்ள வரையில் வாழும் மனிதன் மனிதனாக வாழ முடியும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள்
இன்றைய பெற்றோர் நமது பிள்ளைகள் கேட்பதை எல்லாம் கொடுத்தால்தான் நல்ல பெற்றோர் என கருதி தனது தகுதிக்கு மேல் செலவு செய்கிறார்கள். கல்வி கொடுப்பது நமது கடமை.பெற்றோரின் ஏழ்மை நிச்சயம் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சை விரும்பிகேட்பவன். அந்த காலத்தில் பொருள் கிடைக்கும்.பணம் சம்பாதிக்க கஷ்டமாக இருந்தது.இப்போது நிலமை வேறு.அன்று கூட்டு குடும்பமாக இருந்தது கணவன்
எவ்வளவு அருமையான பேச்சாளர். கேடுகளால் கெடுவது இன்றைய மாணாக்கர்கள் மட்டுமா ஐயா? கெட்டது தாங்களும் கூட. தங்கள் உயரத்திற்கு நடுநிலை அல்லவா உகந்ததாக இருந்திருக்க முடியும்? எவ்வித அரசியல் நிழலில்லா நடுநிலை?
RS Voice : நமது நெல்லைக்கண்ணன் , இந்த பிரபஞ்சக் கல்லூரியில் படித்து , பரந்த அறிவை பெற்ற , அன்பும் கருணையும் , உள்ளே ஊற்றெடுக்க , வையகம் மகிழ தமிழால் , நெல்லைத் தமிழால் ,வள்ளலாய் கருத்துக்களை , தாய் நினைந்தூட்டும் அமுதாய் , பாலாய் அருந்த தரும் , தேன் தமிழில் தோய்ந்து , அருள்வது ஒரு ஆனந்தமே ! வாழ்த்துக்கள் ! வாழ்க நலமுடன் ! அறிவே தெய்வம் ! கவனமே வாழ்க்கை ! நன்றி ! ..♥**
SUCH A DECENT TALKER HOW HE SLIPPED HIS TONGUE IN RECENT TIMES ... COMPANY CONFOUNDS A MAN........ I AM REMINDED OF THE GREAT SAYING..."EVEN HOMER NODS"! I JUST PITY HIM. WHAT A NICE TALK. EVEN IF HE CALLS ME A BAD BRAHMIN ,HE SAYS IN A VERY DECENT WAY. I LIKE THAT!
திரு . நெல்லைக்கண்ணன் போன்றவர்கள் தாய்மாருக்கு கூறும் அறிவுரைகள் பெண்குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் எப்படி கவனித்து வரவேண்டும் கூறுவது மிகவும் வரவேற்க்கத்தக்கது
Very nice and meaningful speech...I always admire him for his vast knowledge and realistic speeches...but the title given to this speech is not relevant...like media people cheat viewers by misleading titles to get more viewers, this title is given ..it is a disrespect to Kannan... whatever title you give, people will view his speech...His calibre is greater than the titles you may give to attract viewers.. please do not do this again.. He is such a open person... Prof.vgk ACHIEVEMORE
Govindarajalou Balakirushnan இடம் எதுவாகினும் சொல்லும் செய்திகள் தான் முக்கியம். ஐயாவிடம் நான் பார்ப்பது செய்திகளை மட்டும்தான் ஐயாவின் மனித நேயம்தான். ஐயா கூறும் கருத்துகள் தணியார் பள்ளி கல்லூரிகளில் பயில்வோர்களுக்குதான் முக்கியமாக தேவை.