@@user-ct4ds7ch2m பெரியார் ஒரு சமூக நீதி போர்வாள்... பெரியார் ஒரு அரசியல் ஆளுமை... பெரியார் ஒரு கருவி... பெரியார் ஒரு ஆயுதம்... பெரியார் ஒரு அசுரன்... பார்ப்பனிய பனியா கும்பல்கள் கொடன்னு வந்த வர்ணாசிரம, சாதி, சமூக ஏற்றத்தாழ்வை அழிக்க வந்த அசுரன்... பெரியார் ஒரு பொக்கிஷம்.. சாதி, மதம், இனம், மொழி, நிலம் இவை கடந்து... கொண்டாடப்பட வேண்டியவர் பெரியார்... பெரியார் தான் தமிழர்களின் முப்பாட்டன்...!!! பெரியார், அம்பேத்கார் இவர்கள் இருவரும் அளவுகோல்கள்.. இந்த இருவரை தவிர்த்துவிட்டு, புறக்கணித்து விட்டு, இழிவுபடுத்தும் எவரும்.. எதுவும்..எந்த கட்சியும், இயக்கமும்... பார்ப்பனீய பனியா கும்பல்களின் தொண்டர் அடிபொடி, ஸ்லீப்பர் செல்களாகவே இருப்பார்கள்...!!! ;) பெரியார் என்னும் புரட்சியாளரை எதிர்த்து பேசி தூற்றுவோர் யாரென்று பார்த்தால் அம்புட்டு பேரும் பார்ப்பனீய பனியா கும்பல்களும் அவர்களின் அடிமைகளான "சாதியுடன்-தமிழ்த்தேசியம்" பேசும் அடிமக்குகளாகவே இருக்கிறார்கள்...!!!! சுயமரியாதை கொடுத்தது பெரியார் என்னும் புரட்சியாளர் என்பதை மறந்து கேவலமான இழிபிறவிகள் இவர்கள்...!!!😊😊😊👍👍👌👌💐💐
This White Paper has made black out of the balance information as to what happened to Thanthai Periyar after his van was auctioned by the Court and how Thanthai Periyar returned to his home from the Court? Please publish the balance speech .