அறிவுசார்ந்த பகுத்தறிவாளர் மரியாதைக்குரிய தோழர் மணியய்யா அவர்களுக்கு அன்பான வணக்கம் தங்களின் அறிவார்ந்த பேச்சுக்கள் கேட்பவரின் பகுத்தறிவு கண்களை திறக்கும் என்று நான் நம்புகிறேன் மேலும் உங்களின் அறிவார்ந்த பணி தொடர உங்களை வாழ்த்தி வணங்கும் பகுத்தறிவு மாணவர் நா. சீனிவாசன்.வேலூர்
கொளத்தூர் மணிஅவர்களே மபொசிதமிழ்தேசியம்பேசினார் எல்லைபோராட்டத்தைநடத்திதமிழ்நாட்டின்பகுதிகள்அண்டைமாநிலங்களுக்கு சென்றதைமீட்டார் ராமசாமி நாயக்கர் பங்கு எல்லைபோராட்டத்தில் இல்லை மாறாக அதில்கலந்துகொள்ளவேண்டாமென்றார் திருவாங்கூர் சமஸ்தான த்திலிந்து தமிழர்சேரமுயற்சிசெய்தபோதுஆதரிக்கவில்லை.இலங்கை தமிழ் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டபோது ஆதரிக்க வில்லை தமிழ் மக்கள் திராடம்தமிழ்நாட்டில் தெலுங்கன்பதவிபெற உதவி யதாஇல்லையா மற்ற மாநிலங்களில் தமிழ் மக்கள் ஒருபதவிக்கும் வரமுயாது ஆனால் இங்கு தமிழ் னேபதவிக்குவரமுடியாமல் தெலுங்கு மலையாளி கன்னடபாப்பா த்தி ஆளவழிவகுத்தது தெலுங்கு நாயுடு கள் தமிழ் நாட்டில் எல்லாபதவிகளையும்ஆக்கிரமித்துள்னர் இந்த அநீதி தெரியவில்லை போலும் கெளடா என்பதால் தானே நான்கு மாநில த்தில் இருக்கமாட்டார்கள்என்கிறீர் தமிழ் நாட்டில் மட்டுமே திராவிட ம்மற்றமூன்றுமாநிலங்கள்ஏற்றுக்கொள்ளவில்லையே ஆனால் சுயலாபத்திற்காக நாயுடு கன்னடன் ரெட்டி நாயர் தமிழ் நாட்டில் திராவிட த்தை பயன்படுத்தி க்கொண்டு தமிழ் மக்கள் உரிமை களைஅனுபவிக்கிறான் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக அதிமுக பாஜக தேமுதிக மதிமுக கட்சி களின் நிர்வாக ம் தமிழ் மக்கள் கையில் இல்லைதேவிகுளம் பீர்மேடு பகுதி தமிழ் நாட்டுடன் சேரபோராடியபோது பணிக்கருக்கு ஆதரவு கொடுத்து துரோகம் செய்து ள்ளார் தமிழ் மக்கள் தமிழ் நாடுதான் கேட்க முடியும் தெலுங்கு கன்னடன் மலையாளி யைசேர்த்துகொண்டுமற்றவனுக்காக அவர்கள் விருப்பம் காட்டாமல் உள்ள போது எப்படிகோரிக்கைவைக்கமுடியும் ராமசாமி தெலுங்கு என்பதால் தான் தமிழ் நாடு கோரிக்கை வைக்க தயங்கி திராவிட கோரிக்கை வைத்துகுட்டிச்சுவர்ஆனதுஇவர்மூடிக்கொண்டுஇருந்திருந்தால்தமிழன்உருப்பட்டுஇருப் பான் தெலுங்கன்பிரச்சினையில் தமிழ் மக்கள் அனுமதி ப்பதுஇல்லை தமிழ் மக்கள் பிரச்சினை யில் தெலுங்கு கன்னடன் மலையாளி ஏன் மூக்கை நுழைத்து ஏமாற்றி பிழைக்க தானே
Ayya Periyar kolgai padi neengal yen dk velerunthu why seperate Periyar dk start ayya nengal how many days Tamil makkalai yemarthuvai veeramanikkum unkalukkum Periyar property sharing fight than reason but neengal pala poi solli Tamil makkalai yemarthuvai paavam Tamil people ayya Periyar kolgai padi nee un katchi kku oru sc or st why leader aakka villai dai nee sc st yena yemarthuvai
கொளத்தூர் மணியவர்களே அண்ணா திராவிடத்தை ஏற்றார் என்பதற்காக இங்கே தமிழர்கள் ஏன் ஏற்க்கவேண்டும் ஒன்றுக்கு மட்டும் பதில் சொல் ஆரியர்கள் என்பது இந்த மண்ணில் பிறந்தவர்கள் இல்லை வெளியே இருந்து வந்தவர்கள் ஆனால் திராவிடர்யார் இந்த பெயர் வரகாரனம் என்ன இது தமிழர்கள் திராவிடர் கள் என்றால் சங்ககால நூல்கள் ஏன் அதை எதிலுமே கறிப்பிடவில்லை இந்த திராவிடம் திராவிடர் என்ற சொல் வெள்ளையர் வந்தபின் பயன்படுத்தியது அதன்பின் தான் இங்கே இதுசொல்லப்படுகிறது அப்படியானால் இத்தனை ஆயிரம் ஆண்டு பழமையான ஒருஇனத்திற்க்கு வெள்ளையன் வந்துபெயர்வைக்கிறான் டேய் சும்மா சுற்றாதே கீழ் வென்மனி கொலைகளை பெரியார் எதிர்த்தாரா அவர்கள் அந்தநேரம் கொன்றவர்களுக்குதான் பாதுகாக்க பாடுபட்டார் போய்யா போய் இழிச்சவாயன்கள் கிடைத்தால் கதைசொல்.
மணிக்கு மண்டைமுத்திபோச்சு நாளு மாநிலத்தில் திராவிடம் இருக்காம் மனிநிரூபிக்கவேண்டும் நாம் தழர் இல்லை நான் தமிழன் நான்கேட்கிறேன் தமிழ் நாட்டில் அண்ணா பெரியார் கருணாநிதி இவர்களுக்கு முன்பு எந்த தலைவரும் இந்த தமாழக மண்ணில் இல்லையா? பெரியாருக்கு முன்பு இங்கிருந்த ஐயோத்திதாசபண்டிதர் என்ன செய்தார் ? இரெட்டைமலை சீணிவாசர் இன்னும் தலைவர்களும் பெண்உரிமை பேசியவர்கள் சமத்துவம் ஏற்றதாழ்வை எதிர்த்து பேசிய போராடிய தலைவர்கள் இல்லாமல் தமிழர்கள் பெரியாரையோ அண்ணாவையோ தமிழர்கள் அலைத்தார்கலா?தன் சுயஅரசியலும் திராவிடத்தை புகுத்தி இங்கே இப்போதுபேசும் திராவிடம் இங்கே கட்டமைக்கப்பட்டது வீனாக மணிபேசுவது தவறு திராவிடம் என்று சொல் எப்போது இங்கே வந்தது? அதன் அர்த்தம் என்ன ?கர்நாடாகா ஆந்திரா கேரளமக்கள் நாங்கள் திராவிடர்கள் என்று ஏற்கிறார்கலா? சும்மா பிழைப்பிற்காக பேசவேண்டாம் இதற்கு பதில் திராவிடசங்கிகள் பதில்தரவேண்டும் இதுவரை இந்த திராவிடஆட்சி தமிழ் நாட்டில் எத்தனை சாதிகலை ஒழிப்பு செய்துள்ளது? கீழவெண்மனி கொலைகலை மரைத்து அரசியல் நடந்தது தென்மாவட்டத்தில் காந்தாரிஅம்மன் கோயில் கட்டிய பூர்வகுடிகலை கொன்றுகுவித்தார்கள் இன்றுவரை அங்கே சொந்தநிலத்தில் கோயில் கட்டிக்கொள்ளமுடியவில்லை ஏன் பெரியார் பெரியார் என்று பூர்வகுடி தமிழர்களை மூலை சலவைசெய்து கொடிபிடிக்கசெய்து இங்கே திராவிடம் வளர்ந்தது.