அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள்.
இவர் ஒரு பிரேசில் நாட்டவர் . இவரது பெயர் Dos Anjos Antonio Carlos Silva . எனபவருடைய புகைப்படதை யாரோ வெளியிட்டு பொட்டு அம்மான் என்று வதந்தி பரப்பி விட்டார்கள்.
அண்ணா பொட்டு அம்மான் உயிரோடு இருந்தால் மிகவும் சந்தோஷப்படும் தமிழராக நாங்கள் இருப்போம். அண்ணன் பொட்டு அம்மான் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
இவர் போத்திக்கீஸ் நாட்டைச் சேர்ந்த Dos Anjos Antonio Carlos Silva -Executive Manager at Black Goat Security Consulting (Gerente Executivo na Black Goat Consultoria de Segurança) googleஇல் தேடிப்பாருங்கள் தெரியும்.
இவர் ஒரு பிரேசில் நாட்டவர் . இவரது பெயர் Dos Anjos Antonio Carlos Silva . எனபவருடைய புகைப்படதை யாரோ வெளியிட்டு பொட்டு அம்மான் என்று வதந்தி பரப்பி விட்டார்கள்.
தம்பி சரியான கணிப்பு அம்மான் உயிருடன் இருப்பது உண்மை ஆனால் ஏதோவொரு காரணத்திற்காக காத்திருக்கின்றார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது என்னைப் பொறுத்தமட்டில் அம்மான் உயிருடன் இருந்தால் அண்ணையை காப்பாற்றிய பின்தான் தப்பியிருப்பார்
இவர் ஒரு பிரேசில் நாட்டவர் . இவரது பெயர் Dos Anjos Antonio Carlos Silva . எனபவருடைய புகைப்படதை யாரோ வெளியிட்டு பொட்டு அம்மான் என்று வதந்தி பரப்பி விட்டார்கள்.இவர் ஏதோ ஒரு திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர். தயவு செய்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
நான் ஈழத்தை சேர்ந்தவன் அதிலும் கிழக்கிலுள்ள முஸ்லீம் எனக்கு தமிழின தேசிய தலைவர் மேதகு அவர்களை மிகவும் பிடிக்கும். வேடிக்கை என்னவென்றால் ஒரு நாள் ஆவது தேசிய தலைவரையும் புலனாய்வு புலி பொட்டு அம்மானையும் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுவது...
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
ஓம் சகோ புகைப்படத்தை பார்க்கும் போது அச்சு அசலாக பொட்டு அண்ணையைப்போல் தான் தெரிகிறது அவர்கள் இருந்தால் மக்கள் உட்பட நானும் மகிழ்ச்சி அடைவேன் எங்களின் அடையாளம் அவர்கள் தான் வாழ்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும் போர் வீரன் மாறலாம் போர்க்களம் மாறுமா போர் யூகங்கள் மாறினாலும் போர்க்களம் மாறாது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
அவர்கள் நல்ல நலமாக தான் இருக்கிறார்கள் எமது மக்கள் ஒற்றுமையாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் இன்றைக்கும் நம்பிக்கை வீண் போகாது அவர்கள் வந்தால் நாங்கள் நிம்மதியா வாழலாம்❤
என் தாய் மொழி எப்போதும் அழியாது எங்களின் மொழி உலகத்தில் யாரும் இல்லை நாங்கள் இருக்கின்றோம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தவறான பாதையில் சென்றது இது பாவம் இல்லையா
அம்மானாக இருக்கலாம் இருந்தாலும் தமிழரிடம் இருந்து ஒற்றுமை இல்லை கேவலம் நாங்கள் ஒற்றுமை இல்லாமல் ஏன் அவர்களைப் பற்றி விமர்சிப்பது தவறு அவருக்கு எவ்வளவு காயங்கள் இருந்தது இந்த படத்தில் அவருக்கு ஒன்றும் இல்லாதவர் மாதிரி வயோதியவயதி்ல் இப்படியான படங்களை போடுவதை நிறுத்தி உண்மையான வீர்ர்களை கேவலப்படுத்தாமல் இருப்பது நல்லது தமிழன் கேவலமாக இருப்பதை நிறுத்த வேண்டும்
யார் உயிரோடு வந்தாலும் எமக்கு இனி பிரயோசனப்பட மாட்டார்கள், முடிந்தால் இருப்பவர்கள் நாம் ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் உழைப்பை செலவிடுங்கள் …. நன்றி
அம்மான் உயிருடன் தான் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் அவா இருப்பார் என்று நம்புகிறேன் ஆனால் இந்த படத்தில் இருப்பவர் அவர் இல்லை 100 வீதம் உண்மை. அவருடைய பார்வையே வேற 😥😠😠
ஒரு வேலை அம்மான் அண்ணணை எந்தவொரு நாடும் பாதுகாத்திருந்தால் தலைவரும் பாதுகாக்க பட்டிருக்க வாய்ப்பு இருக்கு காரணமும் உண்டு சில நாடுகழுக்கு ஈழக்கடற்பிராந்தியங்கள் தேவை நன்றி
போலிக் கூட்டம் ஒன்று இப்படியான கதைகளை, பரபரப்புக்காக, தங்களின் இருப்புக்காக 2009 மே 18க்குப் பின்பு பரப்பிக் கொண்டு, மக்களை குழப்பி திரிகிறது. தலைவர் அவர்கள் குடும்பம் போல் அம்மான் அவர்களின் குடும்பத்திலும் யாரும் தப்பி இருக்கவில்லை என்பதே உண்மையாகும். செய்திச் சேவையில் இயங்கும் நீங்கள் உண்மையை அறிந்து, உண்மையின் பக்கம் நின்று மக்களை தெளிவுபடுத்த பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
தமிழ் அடியான் அவர்களே.. ஒழுங்காக மக்களுக்கான நல்லதகவல்களை தானே கொடுத்து வந்தீர்கள்.. இப்ப எதற்காக நீங்கள் இந்த பரப்புரை...? அவரை உங்களுக்கு தெரியாது என் பது உண்மைதான்.... அதுக்காக இப்படி பரப்புரை செய்யாமல் மக்களிட்கு நல்ல தகவல்களையும் விடயங்களையும் கொடுங்கள்...
இது அம்மான் இல்லை. தலைவர் மகள் என்று ஒன்றை கொண்டு வந்தார்களே .அது மாதிரித்தான் இதுவும் காலத்துக்கு காலம் இப்படித்தான் ஒன்றை கிளப்பி விடுவார்கள்.நாங்கள்தான் தெளிவாக இருக்க வேண்டும் எமது ஆயுதபோராட்டம் முடிவுக்கு வந்ததே சூழ்ச்சியும் துரோகமும்தான்..அது இன்றும் தொடருது.. அதற்க்கு நமது இனத்திலேயே உதவுவதற்க்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
இவர் போத்திக்கீஸ் நாட்டைச் சேர்ந்த Dos Anjos Antonio Carlos Silva -Executive Manager at Black Goat Security Consulting (Gerente Executivo na Black Goat Consultoria de Segurança) googleஇல் தேடிப்பாருங்கள் தெரியும்.
அடேய் இது பார்த்தவுடனேயே தெரியுது போலியான படம் எண்டு. யாருக்குமே தெரியாத விடயத்தை நீதான் இப்ப உன் வருமானத்திற்காக பல ஆயிரம் பேர் பார்க்க செய்திருக்கிற உங்களுக்கெல்லாம் நாலைக்கு உங்க அம்மா பொண்டாட்டி படங்களும் இப்படி போடுவாங்கள் அதையும் மக்களுக்கு போட்டுக் காட்டி காசு பார் ஈன பிறவிகள். கமெண்ட பார் இது அவரா இருக்க வேணும் எண்டு பலர் பேச வைச்சிருக்க. போலிய உண்மையா இருக்குமே எண்டு பேச வைச்சிருக்க காசு பார்க்க வேற வேலை பார்.
இவர் போத்திக்கீஸ் நாட்டைச் சேர்ந்த Dos Anjos Antonio Carlos Silva -Executive Manager at Black Goat Security Consulting (Gerente Executivo na Black Goat Consultoria de Segurança) googleஇல் தேடிப்பாருங்கள் தெரியும்.
இருக்கிறதென்று வாய்ப்பு இல்லை. தயவுசெய்து மிகைப்படுத்தி பேசாதீர்கள். அவ்வளவு புத்திசாலிகளாக இருந்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள்! கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஒரு பலம் வாய்ந்த சுதந்திர போராளிகள் அமைப்பு அவ்வளவு தான்.
இவர் போத்திக்கீஸ் நாட்டைச் சேர்ந்த Dos Anjos Antonio Carlos Silva -Executive Manager at Black Goat Security Consulting (Gerente Executivo na Black Goat Consultoria de Segurança) googleஇல் தேடிப்பாருங்கள் தெரியும்.
புகை புகாத. இடத்திலும் புலி புகுந்து விளையாடும் இருப்பு நிஜமா இருப்பின் தமிழ்மக்கள் கொடுத்து வைத்தவர்கள் வெளிச்சம் இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.நீதி எம்இனத்திற்கு கிடைக்க. வேண்டும் அடுத்த சந்ததியினர் ஆவது நிம்மதியா க. வாழவேண்டும்.