Тёмный

பொருநை நாகரிகம்..பிரமிக்க வைக்கும் தகவல்கள்!தமிழர்கள் காணவேண்டிய Documentary! Porunai River | Korkai 

ABP Nadu
Подписаться 1,2 млн
Просмотров 39 тыс.
50% 1

பொருநை நாகரிகம்..பிரமிக்க வைக்கும் தகவல்கள்!தமிழர்கள் காணவேண்டிய Documentary! Porunai River Civilization | Keeladi | Tamizhi Scripts | Korkai
#PorunaiRiverCivilization #Keeladi #TamizhiScripts #ArchaeologyDepartment #Korkai
tamil civilization,thamirabarani river,findings of adichanallur civilization,4000years old adichanallur civilization,thamirabarani river origin,porunai river civilization,அகழாய்வு,korkai,korkai varalaru,korkai history in tamil,keeladi,keeladi excavation,keeladi history,keeladi latest news,keezhadi,keeladi agalvaraichi in tamil,keezhadi excavation,keeladi agalvaraichi,keeladi excavation site,keezhadi latest news,keeladi civilisation,keezhadi excavation site
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Опубликовано:

 

8 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@edwinjaykumar925
@edwinjaykumar925 2 года назад
நாம் தமிழரக ஒன்றாக இணைய வேண்டும்
@mtcemngr5292
@mtcemngr5292 Год назад
இது தம்பளவர்கள்‌ ( இந்து‌ தமிழர்கள்) இருக்கும்வரை உறுப்படாது. இவர்களுக்கு‌ தமிழைவிட பார்ப்பனர்கள்தான் முக்கியம், சமஸாகிருதம்தான் முக்கியம்.
@judesundaram9091
@judesundaram9091 2 года назад
TN Government should start archaeological college and high end research Center on its own to unearth the 5000 bc old Tamil culture
@mohanraj8529
@mohanraj8529 2 года назад
Orissa balu dearm ippo than start haakuthu
@gopalm9327
@gopalm9327 2 года назад
அருமையான தகவல்கள்!! நன்றி!!
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 года назад
தமிழனாக பிறந்ததற்கு பெருமையடைகிறேன் 💪💪💪
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 2 года назад
தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று யூ டியூபில் போட்டுவிட்டால் தனி தமிழ்நாடு கிடைத்துவிடுமா? சீமானைப் போன்று எல்லாம் சின்ன பையனாக இருக்கவேண்டாம்
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
@@rajarampachiappan2279 எப்படி வெள்ளை காரனிடம் சுதந்திரம் வாங்கினோமோ அது போல..
@nepatriots11
@nepatriots11 2 года назад
@@nadasonjr6547 தனி நாடு வாங்கி... குடிக்கிற தண்ணிக்கு என்ன பண்ணுவோம்?.. இந்த மதம் மாற்றும் கும்பலுக்கு ஜால்ரா போடுற கூட்டதுக்கு என்ன செய்யலாம்?.. கிறிஸ்தவ, இஸ்லாம் மதம் தமிழுக்கு, தமிழன் கலாச்சாரத்துக்கு ஒத்து வராது.. அவனுக வெளிஊருல என்ன சொல்லுறானுவளோ அதைத்தான் நம்ம ஊருல செய்யுவானுவ. நாளைக்கு நம்மோட கலாச்சாரத அழிக்குறதுல மட்டும் இல்ல, அசிங்கமும் படுத்துவானுவ. போய் உலக வரலாற்றுல கிறிஸ்தவ, இஸ்லாம் மதபோதைகர்கள் போன இடம் இப்போ எப்பிடி இருக்குன்னு பார்க்கவும்... அங்க இருந்த பழைய நாகரீகம், கலாச்சாரம் எங்க?... Museumல இருக்கு.. நிறைய எரிச்சிட்டானுவ வேற..
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
@@nepatriots11 தமிழர்க்கு ஆளும் திறமை இல்லையா.நம் பெரும் பாட்டனார் ராஜ ராஜ சோழன் ஆட்சி எப்படி நடந்தது.பயம் அடிமைத்தனம் தூரசிந்தனையின்மை நம் மொழியை சிதைத்து விடும்.
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
@@nepatriots11 இந்தியா ஒன்றியம் என்ன செய்வதென்று தெரியவில்லையா.இஙகுள்ள மாற்று மொழிக்காரன் ஒன்றிய. ஆட்சி முறையில் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.அனைத்தையும் சாதித்து கொள்ளுவான்.
@kuralamudhanv.s1758
@kuralamudhanv.s1758 2 года назад
சிறப்பு
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
தனி தமிழ் நாடு அவசியம் . உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டுதலும் அதுவே..
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
ஒன்றியம் முறை/அமைப்பு என்பது வெள்ளையன் அவன் ஆட்சி வசதிக்கு ஏற்படுத்திய ஒரு நிர்வாகம்.இது # இனத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்தால் மட்டுமே தேசிய இனம் இறையாண்மையுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.வெள்ளையன் வரும்போது இந்தியா ஒரே நாடாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மத்தியில் வரி பறிக்க மாநில ஆளுனரை நியாயமானம் செய்து அவர்கள் கீழே கலேக்டர்(collector) மூலமாக இம்மண்ணின் வளங்களை கொள்ளை அடித்த முறை அது.இவர்கள் கடல் கடந்து வந்து இம்மண்ணில் கொள்ளையடிக்க யார் வழி வகுத்தது என்பது வெளிப்படை.நாடு இதனால் இந்த பிரிவினர் தற்போது என்ன சுகம்மான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்பதும் வெளிபச்சம்.சுதந்திரம் அடைந்தும் ஒன்றியம்/ஒரே நாடு என்ற போர்வையில் மாநில இறையாண்மையை நசுக்கி ஒரு சில இனம் /பிரிவு சுகம் கண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..... தொடரும்.
@kumarpichaimuthu9740
@kumarpichaimuthu9740 2 года назад
Super super
@Ashok-gv9nf
@Ashok-gv9nf 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி.... மற்றொரு பதிவை எதிர்பார்க்கிறோம்....
@dailynewfuns
@dailynewfuns 2 года назад
அருமையான பதிவு 🙏
@seafselvamaniparmodpanwar9895
@seafselvamaniparmodpanwar9895 2 года назад
Nice story I like this
@n4reviews484
@n4reviews484 2 года назад
GREAT
@jayaletchumy9737
@jayaletchumy9737 2 года назад
எம்மின‌ மூன்னோர்கள்‌‌ சகலகலா வல்லவர் கள்.தமிழ்‌ செங்கோல் ஏந்தும்.தமிழர்கள்‌ உலகாளுவார்கள்
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 года назад
Respected department, thanks for forwarding photo message and encouraging me/us. Thanks for efforts.please collect donations and forward account number etc for supporting department.
@animationguys3576
@animationguys3576 2 года назад
Antha pdf therinja yarachum link anupunga. Thedi thedi pakrn kedaika matudhu.
@ellamakuppay6100
@ellamakuppay6100 2 года назад
here it is mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Keeladi-Book-English-18-09-2019.pdf
@animationguys3576
@animationguys3576 2 года назад
@@ellamakuppay6100 thank you friend
@kalaimania8932
@kalaimania8932 2 года назад
Welcomedothebest
@user-ii6qg5pq5g
@user-ii6qg5pq5g 2 года назад
👍👍👍
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 года назад
இதை அறிவிக்கும் போது முக மலர்ச்சியே இல்லாமல் இறுக்கமாக இருந்தது.இதே வேளையில் அவர் திராவிட களஞ்சியம் என்ற போதோ பெரியார் கருணாநிதி போன்ற தலைவர்களின் சிறப்பு பற்றி பேசும் போது முக பாவனையை காணுங்கள் இவர்கள் வேசம் புரியும்.இந்த சட்ட மன்ற கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய மொத்த காணொளியை பாருங்கள் நான் சொல்வது புரியும்.சட்டமன்ற உறுப்பினர் கரவொலியையும் கவனியுங்கள் உதயநிதி புகழுக்கு எழுந்த கரவொலி பொருநை பற்றி ஸ்டாலின் பேசிய போது எழுந்ததா சிந்தியுங்கள்.எல்லா நாளும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.இவையெல்லாமே பாஜக அரசை பிளாக் மெயில் செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே என்பது மிக விரைவில் புரியும்.மோடி அடிமை தமிழன் எடப்பாடி ஆட்சியில் செய்த ஆய்வுகளே இவைகள்.இந்த சுய மரியாதை சுடர்கள் வரும் காலம் எப்படி இந்த தொல்லியல் செயல் பாடுகள் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.அவர்களாவது ஜெயலலிதா மோடி போன்ற ஆளுமைக்கு அடிமையாக இருந்தார்கள்.இவர்கள் ஸ்டாலின் உதயநிதி போன்ற கூமுட்டைகளுக்கு அடிமையாக உள்ளனர் பாவம்.ஐம்பது கோடியில் ஆய்வு ஏமாற்று வேலை.பல ஆயிரம் கோடி செலவில் உலக தொல்லியல் ஆய்வாளர்களை வைத்து நடத்த வேண்டும் அப்போது தான் உண்மை வெளி வரும்.பொருளாதார ஆலோசனை குழு வெளி நாட்டு அறிஞர் வைத்து அமைக்கும் போது இதற்கு செய்ய கூடாதா.இதற்கு என தனியாக துறை ஏற்படுத்தி உலக மக்களிடம் நிதியுதவி பெற்று இதன் மூலம் ஈட்டும் பணத்தையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும்.குமரிக்கடல்.பூம்புகார் ஆய்வுக்கு அதிக பணம்.தொழில்நுட்பம்.அதிகஆய்வாளர்கள் தேவைப்படுவார்கள்.இந்த கடல் ஆய்வில் உலகம் வியக்கும் முடிவுகள் கிடைக்கும்
@rathinasamyg9522
@rathinasamyg9522 2 года назад
உண்மையை சொல்லும் போது எதுக்குடா மிக இருக்கமாக இருக்க வேண்டும் தமிழராகிய நாங்கள் எங்களது இருப்பை நிரூபித்து நிரூபித்து விட்டோம் அதுபோல ஆரியர்களின் கதை ஆகிய ராமாயணம் மகாபாரதம் நடந்த இடத்தை சரஸ்வதி ஆறு என்று கூறும் ஆற்றையும் மெது வைக்க வேண்டிய கடமை இருக்கிறதா இல்லையா அது அது எப்ப நிரூபிக்கப்படும் எங்களது நாகரீகம் மூணாம் நூற்றாண்டு இரண்டாம் நூற்றாண்டு நான்காம் நூற்றாண்டு என்று இருக்கிறது ஆரியர்களை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஒன்றுபட்ட மாநிலமாக இருக்கும் போது திராவிடம் என்ற சொல் உருவாக்கப்பட்டது
@bharathvijay7616
@bharathvijay7616 2 года назад
Bro add subtitle in english
@ravanan2265
@ravanan2265 2 года назад
Tamil people who lived all over the world now know Tamil history
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 года назад
தமிழர்நாகரீகம் குமரிக்கண்டத்திலேயே தொடங்கியது 20000ஆயிரம் வருடம் முன்பே தொடங்கியது
@tamiltoenglishvideos1106
@tamiltoenglishvideos1106 2 года назад
ஐய்யா வணக்கம், நீங்க சொல்லுற இந்த குமரி கண்டத்திற்கு எதாவது ஆதாரம் இருக்குதா? அறிவியல் படி பார்த்த குமரி கண்டம் என்ற ஒரு இடமே இல்லை. Plate tectonics அதை போயக்கி விட்டது. மேலும் சங்க இலக்கியத்தில் குமரி கண்டம் என்ற சொல் எங்காவது இருக்கிறதா? இல்லை, அப்படி ஒரு வார்த்தையே இடம்பெறுவது இல்லை. சங்க இலக்கியத்தில் ஓரிரு முறை "கடல்கொள்" என்று அழைக்கபடும் tsunami மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. குமரி கண்டம் போன்ற அறிவியல் மற்றும் இலக்கிய சான்றுகள் இல்லாத ஒரு பொய்யை பரப்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அது நம் தமிழ் மக்களுக்கு தான் அசிங்கம்.
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 2 года назад
@@tamiltoenglishvideos1106 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YYTgRUy92ng.html
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 2 года назад
@@tamiltoenglishvideos1106 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-obm9yB0A2jI.html
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 2 года назад
@@tamiltoenglishvideos1106 நிறைய தேடிப் படியுங்கள்
@tamiltoenglishvideos1106
@tamiltoenglishvideos1106 2 года назад
@@user-kq9gf1cy7z அய்யா முதலில் கந்த புராணம் என்னும் புத்தகம் 12- ஆம் நூற்றாண்டில் தான் எழுத பட்டது. சங்க காலம் 5- ஆம் நூற்றாண்டில் முடிந்தது. குமரி கண்டம் என்னும் ஒரு கற்பனை கதை பக்தி இலக்கியம் ஆகிய கந்த புராணததில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது சங்க இல்லகியங்களில் நடைபெறுவதில்லை. இரண்டாவதாக, ஆஸ்டளியவில் குறிப்பிடப்படும் "Austronesian" மக்களுக்கும் நமக்கும் DNA தொடர்பு உள்ளது. ஆனால், இது குமரி கண்டத்திற்கு ஒரு சான்று அல்ல. "Austronesian" மக்கள் ஆபிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியா, பர்மா, தென் சீனா, தென்கிழக்கு ஆசிய போன்ற நாடுகள் முளியமக ஆஸ்திரியா வந்து அடைந்தார்கள். அவர்கள் தென் இந்தியாவிலிருந்து ஒரு பெரிய நில பரப்பின் மூலியமாக வந்ததிருக்கு சன்றுகளே இல்லை. அது மட்டும் அல்லாமல், "Austronesian" மக்களின் புறன கதைகளை கொண்டு நாம் அறிவியல் செய்ய முடியாது. இது போல இந்தியாவில் புராண கதைகளை நாடி "சரஸ்வதி" நாகரிகத்தை தேடுபவர்கள் இன்னும் தோல்வி அடைகின்றனர். குமரி கண்டம் உண்மை என்றால், அதற்கு ஒரு " peer reviewed scientific paper" போன்ற நல்ல அதிகாரம் உள்ள ஒரு சான்றை கொடுத்தல் சரி. ஆனால் அது இல்லாமல் நீங்கள் ஒரு அடிகரமில்லத RU-vid video கடுகிரிகளே! இப்படி பார்த்தல் நம் பூமி ஒரு தட்டு வடிவில் கொண்டது என்ற லூசு தனமான video- களை கூட நானும் உங்களுக்கும் அனுப்பலாம். நீங்கள் நம்புவீர்களா? கடைசியாக, சங்க இல்லகியதிலிருந்து குமரி கண்டதை குறிக்கும் ஒரு வரி, ஒரே ஒரு வரி, என்னிடம் காட்ட சவால் இட்டேன். எதாவது ஒரு வரி காட்ட முடியுமா?? உண்மையே வெல்லும். பொய் கதைகளை பற்றிகொல்வது நம்மை அழிக்கும். வாழ்க தமிழ்.
@PerumPalli
@PerumPalli 2 года назад
Where to download keezhadi pdf report bro
@ellamakuppay6100
@ellamakuppay6100 2 года назад
here it is mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2019/09/Keeladi-Book-English-18-09-2019.pdf
@PerumPalli
@PerumPalli 2 года назад
@@ellamakuppay6100 Not these bro sivakalai report bro
@govindarajgm9990
@govindarajgm9990 2 года назад
அந்தக்காலநீர்மேலாண்மைபறைசாற்றும்ஒருஇடம்அரியலூர்மாவட்டத்தில்உள்ளது
@Kebul607
@Kebul607 2 года назад
எங்கே உள்ளது நண்பரே???
@Palmman69
@Palmman69 4 месяца назад
பொருநை ஈழத்திலும் பாய்ந்தது என கதைகள் உண்டு
@jassihabi1407
@jassihabi1407 2 года назад
ENTHA KANOLIKU MEKKA NANDREE ABP NADU
@asokank4777
@asokank4777 2 года назад
பொருநை ஆறு தமிழ் தாமிரபரணி என்று நுழைத்த பெயரை மாற்ற வேண்டும். தமிழகமுதல்வா் புகழ் ஓங்குக அய்யா நீடூழி வாழ்கவே
@kksk8737
@kksk8737 2 года назад
மணல் கொள்ளை அட்ச்சா ஆறே இருக்காதே, அப்புறம் அநாகரீகம் தான்
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 2 года назад
Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫
@almansoortravelfoodhalal6987
அழிந்த ஊர்கள் அனைத்தும் இறைவனின் தண்டனை இறங்கிய ஊர்கள்.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Zib8Hwbp3qg.html
@karunakaruna6097
@karunakaruna6097 2 года назад
Must have evidence of christian & muslim artifacts but nothing on hinduism
@mikesan2463
@mikesan2463 2 года назад
this is not thiravidian culture,,,,,,,,subavee said this is thiravidan culture,,,,,,,,,,,
@jayavel7
@jayavel7 2 года назад
Any gains from thamilnadu...your ppl will tell dravidam.....any wrong it is thamiliyan....
@jayavel7
@jayavel7 2 года назад
To ABP Nadu ...ithu Dravida nadunu solluda...
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 2 года назад
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
@raa245
@raa245 2 года назад
2000 வருசமா மத்தவன் படிக்க கூடாது.....சொத்து சேர்க்க கூடாது மதத்தை சொல்லி ஏமாத்தி அணைத்து செல்வாக்கையும் தன்வசப்படுத்தியவன் டா முண்டம் கடைசி 100 நூறு வருசம் தான்டா ஆரியன் தவிர மத்தவன் படிக்கிறான்.....முதல் தலமுறையாக கல்வியை பார்க்கும் சமுகம் நிறைய உண்டு.......2000 வருசமா ஏமாத்தியது அவனின் சூழ்ச்சியாக இருந்தாலும்....ஏமாற்றம் அடைந்தற்கு காரணம்....தமிழினத்தின் துரோகிளான இடை நிலை சாதிகள் ஆன முட்டால் ஈன பிறவிகள் தான்......பானன் பறையன் துடியன் கடம்பன் எனும் நான்கு குடிகளில்.....ஆரியனை எதிர்த்து 2000 வருடமா போராடும் குடி என்றால் அது பறையர் குடிதான்.....அதில் ஏனைய குடிகளை அடிமைப்படுத்தி ஏமாத்தி பறையருக்கு எதிரானவர்களாக மாற்றி விட்டான்......ஆரியனின் காமத்துக்கு பலியானது இந்த இடைநிலை சாதிகள் தான்.....ஆரியனின் காமத்தில் பிறந்த சாதிகள் தான் இந்த இடை நிலை சாதிகள் எல்லாம்..........ஆரியனின் எந்த கோட்பாடுகளையும் ஏற்காத பறையர் குடியையும்.....தமிழரின் உண்மையான அணைத்து வரலாறு கலாச்சாரம் மதம் அணைத்தையும் அழித்தான்.....பறையனின் கல்வி திறமை.....இசை திறமை அணைத்தும் சூறையாடப்பட்டது.......சூத்திரர்களாக பெயர் சூட்டப்பட்ட இடைநிலை சாதியும் படித்தால் ஆபத்து என்பதற்காக அவனுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.....பறைகுடி தவிர ஏனைய குடி தமிழர்கள் ஆரியனின் சூழ்ச்சியில் சிக்கி ஏமாந்து....தன் சொந்த இனத்தின் அழிவுக்கு காரணமாகி விட்டார்கள்.......பிள்ளை என்ற சமுகம் ஆரியனின் நேரடி வப்பாட்டிக்கு பிறந்தது.......அதற்கான அடையாளத்தை அந்த சமுகமே வைத்து இருக்கு....நிறமாற்றம்......தூய தமிழர்களாக இன்றும் வாழும் சமுகம் வன்னியர் பறையர் பள்ளர்கள் ஒரு வகுப்பு நாடார்கள் மாத்திரம்......ஏனைய சமுகம்......ஆரியனின் காமத்திற்கு இறையாகி வந்த சமுகம் தான்......ஆரியனின் சட்டம்..(பறையர் வன்னியர் பள்ளர் நாடார் ) தாழ்த்தப்பட்டவர்கள்.....ஏனைய சூத்திரர்கள்(வேசை தாய்க்கு பிறந்தவர்கள் என்று பொருள்)....ஆரியர்களின் அடிமை.....வன்னியர்களும் நாடார்களும் கடைசி சில வருடகாலமாகதான் போராடி Bc பட்டியலில் சேர்க்கப்பட்டு பின் Mbc யில் சேர்க்கப்பட்டன.......சிலர்க்கு இதை வாசித்ததும் .கோவம் வரும்....கோவத்தை ஒரு புறம் வைத்து விட்டு சிந்தித்து பார்.....தமிழர்களுக்குள் இருக்கும் எதிர்ப்பு தான்......பிறர் நம்மை ஏமாத்து வழி செய்கிறது.....சிந்தியுங்கள்...நம்மில் ஒர் இரு தலை முறை படித்ததுக்கே....இவன் முட்டுகட்டை போட Neet தேர்வை கொண்டு வந்துட்டான்......தமிழ் பெண்களின் மார்பின் அளவுக்கு வரி வசூளித்த இனம் இது நன்கு சிந்திப்பவன் ஆரியனை ஒரு போதும் ஏற்கமாட்டான்....சாதி மத போதையில் இருப்பவன்....ஆரியனுக்கு வாய்ப்புகளை கொடுப்பான் மற்ற சமுகத்தை வீழ்த்துவதற்கு....தன்மானம் என்பது இரத்தில் இருக்க வேண்டும்.
@nanthagoban9355
@nanthagoban9355 2 года назад
ஆரியனை எதிர்ப்பது சரி ✔️ திராவிட பிசாசிடம் "பறையர்" சிக்கக்கூடாது !
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 2 года назад
Super
@mtcemngr5292
@mtcemngr5292 Год назад
இவர்கள் தம்ளவர்கள் (தமிழ்‌ இந்துக்ஙள்), நாடு, மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பார்பனர்கள் மற்றும் வடக்கன்களின்‌ கால்களை நக்குவதே வேலை. கீழடி, கொந்தகை நாகரீக‌ அகப்பொருளை கர்னாடகாவில் எடுத்துபோய்‌ அழித்து விட்டாராகள். இதற்குகு திராவிடம்தான் தீர்வு.
@DP-gz4ku
@DP-gz4ku 4 месяца назад
உங்கள் கருத்து உண்மைதான்.பாராப்பனர்களால் கலங்காலமாக பாதிகப்பட்டவர்கள் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வென்டும்
@thamizhvelmurugan2744
@thamizhvelmurugan2744 2 года назад
செத்தானுங்க நூலிபான்ஸ்
Далее
ГРАБИТЕЛЬ ИСПУГАЛСЯ МАМЫ
00:37
Просмотров 99 тыс.
Looks realistic #tiktok
00:22
Просмотров 6 млн
ГРАБИТЕЛЬ ИСПУГАЛСЯ МАМЫ
00:37
Просмотров 99 тыс.