உண்மை நிகழ்வுகளை அந்த உண்மையான உண்ணதமான இடத்திலிருந்து சொல்லும் பொழுது அதன் தாக்கம் மிக்க அதிகமானது உணர்வுப்பூர்வமானது. வல்ல ரஹ்மான் மேன்மேலும் தாங்களுக்கு ஹிதாயத்தை நல்குவானாக. ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
உண்மை உண்மை. எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனால் எதிரிகளை நினைத்து கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற இடத்திலேயே இருந்த பழனிபாபா என்ற ஒரு அருமையான மனிதரை நாம் இழந்துவிட்டோம் அதற்குப் பிறகு ஜாகிர் நாயக் என்ற ஒரு அருமையான மனிதரை இந்தியாவை விட்டு துரத்தி விட் டோம் பெரியார் தாசன் என்ற மனிதனை இறைவன் எடுத்துக் கொண்டான் இப்போது நமக்கு அரிய பொக்கிஷமாக பாத்திமா சபரிமாலா அவர்களை தந்திருக்கின்றான் பாதுகாப்போம் இறைவன் பாதுகாப்பான் இவர்களுடைய பேச்சின் மூலமாக பல சகோதர சகோதரிகள் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தின் மீது பற்று வைக்கிறார்கள் ஆகையால் இவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது இறைவனிடத்தில் துஆ செய்வோம் இறைவன் தான் அவன் தான் இவர்களை அனுப்பினான் அவன் தான் இவர்களை பாதுகாப்பான் அவன் தான் அவனுடைய மார்க்கத்தை பாதுகாப்பான் நாம் துவா செய்வோம் அல்லாஹ் லேசாக் குவான்.
Assalamualaikkum. என் அன்புத்தோழியே ! இந்த பார்க்கியத்தை தந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். நீங்க அல்லாஹ்வுக்கு எத்தனை கோடான கோடி நன்றி செலுத்தினாலும் போதாது ஈமானுடைய பாதையை காட்டித்தன்தற்கு. மாஷாஅல்லாஹ். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அன்புத்தோழியே ! இந்த பார்க்கியத்தை தந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். நீங்க அல்லாஹ்வுக்கு எத்தனை கோடான கோடி நன்றி செலுத்தினாலும் போதாது ஈமானுடைய பாதையை காட்டிய தற்கு. அல்லாஹ் போதுமானவன் மாஷாஅல்லாஹ் இநத .வீடியோவை பார்த்து நான் கன்னீர் வடித்து விட்டேன்
சின்ன ஆசை செல்ல ஆசை யா அல்லாஹ் எனை நினைப்பார் மறப்பாயதெரியலைய அல்லாஹீ என்ன அழைப்பேன் இறைவா என்னிலிருந்து ஏங்குகிறேனே இதையும் கறைந்து அழுகிறேன் ஏற்று பார்த்தா மனம் இரங்கி தாரும் அல்லா கருமை உள்ளவன் கேக்கும் முன்ம்பே தந்து மகில்பவன்
ஸல்லலாஹ் அலைகிவஸல்லம் அவர்களின் கலக்கத்தை நேரடியாக எடுத்து வைத்தீகள் உன்மையில் உள்ளம் நொருங்கிவிட்டது அல்லாஹு மிக பெரியவன். இறைவனின் ஒவாவாரு அத்தாட்ச்சிகளையும் உணர்ந்து வணங்க கூடிய நீண்ட ஆயுளை உங்களுகும் எங்களுக்கும் தருவாருக. . ஆமீன்
வாழ்த்துக்கள் சகோதரியே தாங்கள் மூலம் இந்த தாவா பனி உலகமெங்கும் சென்றடைய வேண்டும் அல்லாஹ்விடம் உங்களுக்காக துஆ செய்கிறேன் உங்கள் பனிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்
@@salieemsalieem3261 அல்லாஹ்வே..இவருடைய கடன்கள் அனைத்தையும் நீ தீர்த்து இவருக்கு நிம்மதியை கொடுப்பாயாக யா அல்லாஹ்..இவரை ஹஜ்ஜு மற்றும் உம்ராவுக்கு அழைத்து செல்வாயாக..ஆமீன்
உங்களின் இந்த உம்ரா பயனத்தில் எதிர்பாராத சில நல்ல நிகழ்வுகள் உங்களின் இறையச்சத்தை இன்னும் அதிபடுத்தி கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து அதிகமதிகம் நீங்கள் பாதுகாப்பு தேடவேண்டும். ஷைத்தான் நான் என்ற ஒரு விதமான என்னத்தை உள்ளத்தில் போட்டு விடுவான். இறையச்துடன் உங்களின் மார்கப்பனி சிறக்க அல்லாஹ் இடம் கையேந்தியவனாக.. ஆமீன்
மாஷா அல்லாஹ் அருமையான தகவல் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை கண்முன்னே காட்டி அந்த வரலாற்றையும் கேட்கும்போது இன்றைய நம்முடைய ஈமானை பற்றி நினைக்கும் போது கவலை அளிக்கிறது இந்த அருமையான தகவல்களை தந்ததற்கு ஜஷாகல்லாஹுல்கைர்
மாஷா அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் சகோதரி.நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது பெரிய சந்தோசம்.உங்கள் சொற்பொழிவுகளை ஆசையுடன் பார்க்கிறேன்.. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் உங்களுக்கு மிகப்பெரிய பாக்கியத்தை கொடுத்துள்ளான். ரமலான் கடைசி பத்து இரவுகளில் கஃபாவை தவாஃப் செய்ய கூடிய பாக்கியத்தை கொடுத்துள்ளான். எங்களுக்கும் இந்த பாக்கியத்தை வல்ல ரஹ்மான் கொடுக்க துஆ செய்யுங்கள்
Great rasoolullah. Inshallah may Allah bless us to visit the holy place. Sister you are lucky. I'm following your videos. Good Masha Allah. I'm from Sri Lanka. Pls make dua for our country Sri Lanka. Actually we Sri lankans facing most difficult moments. Jazakallah khair
இந்த போதனையை கேட்கும் போது கண் kalangukirathu. எம்பெருமானார் முகமது நபி சலல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உம்ராஹ் நிறைவேறாத நேரம் வந்துள்ளது. நாமெல்லாம் எம்மாத்தரம் அதிகமதிகம் நல் அமல்களை செய்ய வேண்டும். இன் சா அல்லாஹ்
சகோதரி பாத்திமா சபரி மாலா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் தீனில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்கள். எனக்காக புனித காபத்துல்லா அருகில் எனது மனைவிக்காக ( கிட்னி ஃபெயிலுர் 3 வருடமாக ) குணமாக துஆ செய்யுங்கள். மேலும் எனது மூத்த மகள் திருமணம் ஆகி 5 வருடம் ஆகின்றது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காகவும் துஆ செய்யுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார் உங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டியது இருக்கிறது ஏனெனில் இந்தியாவில் உங்களால் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது அந்த மாற்றத்தை அதாவது உங்களுடைய பதிவுகளின் மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை சங்கிகள் பொறுத்துக் கொள்வார்களா என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்று அதற்கு நான் அளித்த பதில் உண்மை. எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனால் எதிரிகளை நினைத்து கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற இடத்திலேயே இருந்த பழனிபாபா என்ற ஒரு அருமையான மனிதரை நாம் இழந்துவிட்டோம் அதற்குப் பிறகு ஜாகிர் நாயக் என்ற ஒரு அருமையான மனிதரை இந்தியாவை விட்டு துரத்தி விட் டோம் பெரியார் தாசன் என்ற மனிதனை இறைவன் எடுத்துக் கொண்டான் இப்போது நமக்கு அரிய பொக்கிஷமாக பாத்திமா சபரிமாலா அவர்களை தந்திருக்கின்றான் பாதுகாப்போம் இறைவன் பாதுகாப்பான் இவர்களுடைய பேச்சின் மூலமாக பல சகோதர சகோதரிகள் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்கிறார்கள் இஸ்லாத்தின் மீது பற்று வைக்கிறார்கள் ஆகையால் இவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது இறைவனிடத்தில் துஆ செய்வோம் இறைவன் தான் அவன் தான் இவர்களை அனுப்பினான் அவன் தான் இவர்களை பாதுகாப்பான் அவன் தான் அவனுடைய மார்க்கத்தை பாதுகாப்பான் நாம் துவா செய்வோம் அல்லாஹ் லேசாக் குவான்.
சகோதரி சபரி மாலா வா இப்படி உங்கள் தோற்றத்தை பார்த்து என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. மாஷா அல்லாஹ். பெயரையோ உருவத்தை யோ தோற்றத்தையே அல்லாஹ் பார்ப்பதில்லை. உள்ளத்தை தான் பார்க்கிறான். மென்மேலும் சகல பாக்கியங்களையும் உங்களுக்கு தர வல்ல நாயனிடம் துவா செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் மீது ரஹ்மத் புரிவானாக. உங்கள் துஆ வில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.மிகவும் சந்தோசமாக உள்ளது. நீங்கள் காபா சென்றது.அல்லாஹ் மிகப் பெரியவன். அல்ஹம்துலில்லாஹ்.
Assalamu alaikum sis am nivetha na 11 years convert aga try pannitu erukka alhamdulillah intha yr tha Allahu Rabbul Alamin yanaku nadirukka na ootharaku kathukka insha allah nalaku class join panna pora insha allah yanaku dua seinga
சுபகான் அல்லா, "நான், ஒரு தடவை, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டால், அது சரிதானோ என்று மீளாய்வு செய்யும் அவசியம், என்னுள், மீண்டொருபோது எழாதிருக்கக் கடவை" ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சரி, எனக்கு இது சரி, அதனால் நான் இவ்வாறான தீர்மானத்திற்கு வந்தேன், எதனால் எது விளையும், அதனால் எது நிகளும், அத்தனையும் பகுத்தறியும் அறிவை எனக்கு நீரே தந்தீர், எந்தவொரு நியாயமான போராட்டத்தின் பாதையிலும், உரமேறிய கூர்மையான மூலாதாரம் இருக்கும், இருந்து விடுவதால் மட்டும், அவைதான் முடிந்த முடிவென்றும் இல்லை, முற்றிலும் சரியென்றும் இல்லை, எல்லோரும் இலகுவான பாதையில் பயணிக்கும் போது, நான் மட்டும் ஏன் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை, என்னுள் நின்று, என்னை வழிநடத்தும், நீரே நன்கறிவீர்.. ஆமீன், இதுவரை தாங்கிய துயர் துன்பங்களை விடவா.. இறைவா, உமக்குச் சித்தமான அனைத்தையும் ஏற்கும் மன உறுதி ஒன்று தாரும்.. போதும், இறைவா, உமக்கு உடன்பாடென்றால், அதை எதிர்ப்பதற்கும், மேலும் பிரேரணைகள் முன்வைப்பதற்கும் நான் யார்? நன்மைகள் தீமைகள் எல்லாம் அறிந்த உம்முன் சிரம்தாழ்த்தினேன்.. நான் போராடப் பிறந்தவள், என் தன்மானத்திற்கு இணையான அனைத்து விடயங்களிலும் உயிர்ப்புடன் போராடுவேன்.. ஆனாலும், உம்முன் சிரம்தாழ்த்திய பின், நானாக எதையும் தீர்மானிக்க மாட்டேன் அல்கம்துலில்லா.. "பரிபூரணமான உம்முன், மனிதர்கள் யாவரும் சமன்" "மரித்த பின்னும் வாழும் மனிதர்களிற்கும் நீரே சுவனத்தைத் தந்தருளும்" "என்னை இஸ்லாம் மேன்மைப்படுத்தியது போல, இஸ்லாத்தின் மேன்மைக்கு ஒரு பழுதில்லாமல் நடக்கும் கைமாறு எனக்கு உண்டு" .. 16.16 - சுபகான் அல்லா அல்லா சுபகான் -
All prayers and blessings our beloved prophet muhammad sallallahu Alihiva sallam and his & family and all the companions bless every single one of us Aameen Aameen ya rabbal Alameen