#madurai #chennai #metromail In This Interview Viral Girl Srinidhi Shares Her Talent on Slangs Of Tamilnadu. She is a Social Media Influencer. loud_speake...
சிவகங்கை மாவட்ட பேச்சு மிகவும் மரியாதையோடு இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் சொன்னது போல ஏம்புட்டு ஓம்புட்டு. இங்கிட்டு, அங்கிட்டு போ ரொம்ப தொணத்தாத கோவம் வந்துச்சு அம்புட்டு தான் வீசீறுவேன், பேசாம போய்கிட்டே இரு.... நடிகர் வடிவேலு பேசுவது சிவகங்கை பேச்சுதான்.
மதுரை சுத்தி உள்ள area ல தான் இந்த மாதிரி பேசுவாங்க மதுரை சிட்டி உள்ள இருக்கிறவங்க சுத்த தமிழ் தான் பேசுவாங்க சங்கத்தமிழ் வளர்த்த மதுரை, 80% திரைப்படத்தில் என்ன ஸ்லாங் இருக்கோ அது தான் மதுரை தமிழ்
மரியாதையா பேசக்கூடிய மாவட்டத்தில் டெல்டா மாவட்டம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டம், கொங்கு மண்டலமக்கள் எல்லோருமே வாங்கோ போங்கோ ஏனுங்கோன்னு மரியாதையா பேசுறது ரொம்ப பிடிக்கும்.
அன்பு மகளே வாழ்க பல்லாண்டு. சென்னைத் தமிழ் கடந்த 40 ஆண்டுகளில் நிறைய மாறியிருக்கிறது. முன்னர் தெலுங்கர்கள் அதிகம் ரிக்ஷ ஓட்டிகளாக இருந்ததால் மொழிக் கலப்பு இயல்பாக ஏற்பட்டது. சென்னையில் வார்த்தைகளை வேகமாக சுருக்கிவிடுவார்கள். காண்டு என்ற ஒரு வார்த்தை இப்போது அர்த்தம் மாறி பயன்படுத்தப்படுகிறது. .த்தா என்ற வார்த்தையை முதலில் சொல்லிவிட்டுத்தான் போகிற இடத்துக்கு வழியே சொல்வார்கள். சேலம், மதுரை ஆகிய ஊர்களில் இருந்ததால் உங்களுடைய பேச்சை மிகவும் ரசிக்கிறேன். 40 வர்சமா மெட்றாஸ்லதாம்மா கீறன். கீசிடுவன், பூட்சா, டேய் சோமாறி, கேப்மாறி, பேமானி, கய்தே, கமால் காட்டாத, பேஜாரா பூடும், ஊட்ல சொல்லிகினு வன்டியா, இன்னாடா இப்ப, டே - வாணா அப்பால பெர்சாயிடும் டமாஸா கீதுன்னு உட்றாத இப்படி பல.
அந்தக் காலத்துல கோயமுத்தூர் வாங்கு மிக நன்றாக இருக்கும் இதற்கு அடுத்தது ஓரளவு மதுரை சிலை மிக நன்றாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மதுரை ஸ்லாங்கு உசிலம்பட்டி கருமாத்தூர் சிவகங்கை எல்லாம் சேர்ந்து மதுர பேச்சு வழக்கு மாறி போச்சு.
இது போன்று வட்டார மொழி பெருமை பேசுவதும் ஜாதி பெருமை பேசுவது போன்றது தான். எங்கள் ஊர் மொழி தான், அல்லது நாங்கள் பேசுவது தான் நல்ல தமிழ் என்று பெருமை பேசுவதும் இன்னொருத்தரை இகழ்வது போன்றது தான்.
பிறரை கூர்ந்து உற்றுநோக்கும் திறனும் எதிராளியின் வழக்கு மொழியை உள்வாங்கும் திறனும் உள்ள பெண். நன்று. பல வட்டார மொழி கூறினாலும் அவரது இயல்பான பேச்சு மதுரை சார்ந்தது தான். இவர் மொழி இயல் துறையில் டாக்டரேட் பட்டம் பெற அசீர்வதிக்கிறேன். தாத்தா. 25.7.24.
சகோதரி நாங்க பூர்வீக குடி சென்னை மக்கள் ஆனா நீங்க சென்னை வாசி பேசினது ஏற்படையது அல்ல சென்னை பேச்சு வட சென்னை பக்கம் ஆந்திர மக்கள் பூர்வீக குடி மக்கள் தமிழை பேசும் பேச்சு
Kanniyakumari west ல எந்த ஒரு ராகமும் இன்றி இயல்பாக பேசுவாங்க. ஆனால் அவங்க பேச்சை புரியல என்றும் இலங்கை தமிழனா என்றும் கேட்பர் மற்ற ஊர் நபர்கள். அவங்க மற்ற ஊர் நபர்கள் எந்த ஸ்லாங்கில் பேசினாலும் புரிந்து கொள்வர்