நன்றி சுவாமி ஒரு சின்ன சந்தேகம் உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீங்கள் மகனாகப் பிறந்தேன் காமத்தில் பிறந்தவர்கள்தான் நீங்கள் உங்கள மாதிரி அறிவுரைகள் சொல்ல நாங்கள் காமத்தில் ஈடுபடுவது என்ன தவறு நல்ல மகனைப் பெற்ற பெருமை எங்களுக்கு வேணும் அதனால் நாங்கள் திருமணம் செய்வது நல்லது சொற்பொழிவு பேசிய சாமி மாறி எங்களுக்கு குழந்தை வேண்டும் இது தவறா
மிகவும் அற்புதம் உண்மையைக் கூறி இருக்கிறீர்கள் உங்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்த இறைவனுக்கும் மனமார்ந்த நன்றி அன்பே இறைவன் சாய்முருகானந்தம்
வாழ்க்கை முழுதும் ஒருவனால் பிரம்மத்தை இக்காலத்தில் கடைபிடிக்க இயாளது குறிப்பிட்ட காலம் வரை தவமாய் பிரம்மம் செய்து கற்க வேண்டியதை கற்று இறைவனின் அருளை பெற்று பின் இல்லறம் தாம்பத்தியம் மேற்கொள்வது தவறு இல்லையே.......
சிவாய நம திருச்சிற்றம்பலம்! கண்ணப்ப நாயனாரின் நிலையோடு நம்மையும் ஒப்பீடு செய்தல் தகாது. இறைவனார் கண்களில் குருதி வழிந்ததை கண்டு தன் கண்ணை பிய்த்து அப்பிய அந்த பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்.
மாதத்தில் ஒருமுறை மட்டும் மனைவியுடன் கூடினால் அதுவும் பிரம்மச்சர்யம்தான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.முற்காலத்தில் வாழ்ந்த ரிஷிகளும் ரிஷிபத்னிகளும் அவ்வாறு புலன்களை அடக்கியவர்களாக வாழ்ந்திருப்பார்கள்