மரபு வாழ்வியலில் மருத்துவம் என்றால் என்ன?-திரு.ம.செந்தமிழன் | Semmai senthamizhan Semmai Marabupalli, ma senthamizhan
சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நெல் திருவிழாவில் திரு.ம.செந்தமிழன் "மரபு வாழ்வியலில் மருத்துவம் என்றால் என்ன?" என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
இயற்கையோடு இணைந்த செம்மை தமிழன் | ம.செந்தமிழன்
தொலைக்காட்சி தொடர், ஆவணப்படம் கொடுத்த பணத்தை பொருட்படுத்தாமல் சொந்த ஊருக்கு திரும்பினார் செந்தமிழன். இயற்கை விவசாயம் மீது ஆர்வம் செலுத்த ஆரம்பித்த அவர், பணத்தால் கிடைக்கும் சந்தோஷத்தை விட இங்கு கிடைப்பது அதிகம் என்று கூறுகிறார். நுகர்வோரையும், விவசாயிகளின் பொருட்களை விற்கும் வகையில் மாதம் தோறும் பசுமை சந்தை நடத்தி வருகிறார் இவர். ஒரு நிஜ நம்பிக்கை மனிதர்.
மரபுக்கூடல் செந்தமிழன்
1 окт 2024