Тёмный

மாற்றுக் கருத்துகளை எதிர் கொள்வது எப்படி?மெய்யியல் வகுப்பு கலந்துரையாடல்-1 -ஆசான் ம.செந்தமிழன் 

Semmai Kalvi
Подписаться 10 тыс.
Просмотров 12 тыс.
50% 1

மாற்றுக் கருத்துகளை எதிர் கொள்வது எப்படி?
செம்மைவனத்தில் நடைபெற்ற. மெய்யியல்
[11/08/2021 முதல் 15/08/2021 வரை] ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்பில் ,ஆசான் ம.செந்தமிழன் பங்கு பெற்ற கலந்துரையாடல்-1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 3 года назад
இந்த வகுப்பில் கலந்து கொண்டது அம்மையப்பர் வழங்கிய அருளாக உணர்ந்து மகிழ்கிறேன்.
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 3 года назад
மிகவும் பயனுளள்ளஅறிவுரை எனக்காகவே ஆசான் உரைத்த மாதிரி உணர்கின்றேன்🙏
@sumatheekr9581
@sumatheekr9581 3 года назад
"உணர்வு மெய்ப்பாடு அடைந்தே தீரும்" அருமை அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும்.
@marimuthu3665
@marimuthu3665 3 года назад
" இன்பதமிழ் ஆசான் ம செந்தமிழன் "
@இரா.ஜெ.பா
@இரா.ஜெ.பா 3 года назад
JK , OSHO வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர்.
@sumatheekr9581
@sumatheekr9581 3 года назад
வணக்கம் அண்ணா. மிக மிக அவசியமான விளக்கம் அண்ணா. 6.09நிமிடங்களிலிருந்து 6.26நிமிடங்கள் வரை செம்மை கொள்கைகளை பின்பற்றும் போது கிடைக்கும் ஆற்றல் சிறப்பு. வாழ்க நலமுடன் என்றென்றும்.
@Joshika_Hub
@Joshika_Hub 3 года назад
நன்றி ஆசான் அவர்களுக்கு
@smenaka9398
@smenaka9398 3 года назад
அருமையான கருத்து.....।🙏🙏🙏
@amudhavallir5279
@amudhavallir5279 3 года назад
ஐயா, வணக்கம். எங்களை செம்மை வனம் வர அனுமதியுங்கள். என் குழந்தைகளை செம்மை மரபுப்பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆசான் அவர்களின் கொள்கைகள் எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் கடைபிடித்தும் வருகிறோம். என் பிள்ளைகளை தயவுசெய்து செம்மை வனத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா. அவர்களாவது மரபு வழியில் வாழட்டும் என நினைக்கிறேன் ஐயா. தயவுசெய்யுங்கள் ஐயா. 🙏🙏🙏. வாழ்க வளமுடன் & நலமுடன். 🙏🙏🙏
@palanisamy.p.8813
@palanisamy.p.8813 2 года назад
வருத்தப்பட வேண்டாம்.... சற்று பொறுத்திருங்கள்....தாங்கள் ஒரு மெய்யியல் மாணவராகுங்கள்.....இதுவே செந்தமிழன் அண்ணா கூறியதுதான்....நன்றி
@jeyaranyarunchandran971
@jeyaranyarunchandran971 3 года назад
Arumai arumai aiya Valkavalamudan🙏🙏🙏
@sjeyalakshmi2501
@sjeyalakshmi2501 7 месяцев назад
❤🎉
@Manikavasagari
@Manikavasagari Год назад
🙏
@jayanths1531
@jayanths1531 2 года назад
சிறப்பான உரை
@PraveenkumarManjakkorai
@PraveenkumarManjakkorai 3 года назад
நன்றி அய்யா 🙏🙏🙏
@vajrampeanut2453
@vajrampeanut2453 2 года назад
இறையின்அருளால் பங்களிப்புக்குகாக, காத்துகிடக்கிறேன் ஐயா
@easvavijay7448
@easvavijay7448 3 года назад
இறை வா நன்றி
@kasinathan7268
@kasinathan7268 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 2 года назад
🙏🙏🙏❤❤❤
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 года назад
❤️❤️❤️
@erodearulkumar
@erodearulkumar 3 года назад
நன்றி
@yatheshkumar3261
@yatheshkumar3261 3 года назад
எப்படி செம்மை சமூகத்துடன் இணைய வேண்டும் 😔
@kasinathan7268
@kasinathan7268 3 года назад
நன்றி அண்ணா.
Далее