மஞ்சள், வாழை, கரும்பு போன்ற பணப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள் பொதுவாக இரசாயன உரங்களை பயன்படுத்தி, அதிக நீர் செலவு மற்றும் இடுபொருள் செலவுடன் குறைவான லாபத்தை ஈட்டி சிரமப்படும் நிலையை பார்க்கிறோம். இதற்கெல்லாம் தீர்வாக மரங்களுக்கிடையே மஞ்சள், வாழை போன்ற பயிர்களை சிறப்பாக விளைவிக்க முடியும் என்பதற்கு சான்றாக விளங்குகிறார் கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி செந்தில் அண்ணா. அவரின் அனுபவப் பகிர்வு இந்த காணொயில்!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #மரப்பயிர் | #மண்வளம்
Click here to subscribe for Isha Agro Movement latest RU-vid Tamil videos:
/ @savesoil-cauverycalling b_confirmation=1
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
13 июл 2021