சத்யபிரகாஷ் எனும் பகுதி நேர விவசாயி, அவருடைய பகுதியில் 3 ஆண்டுகள் வறட்சி நிலவிய போதும், 4 ஏக்கர் நிலத்திலிருந்து 7 ஆண்டுகளில் மலை வேம்பை நடவு செய்ததன் மூலம் ரூ.16 இலட்சம் வருவாய் ஈட்டியுள்ளார்.
எப்படி என தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.
#காவேரி_கூக்குரல் #மரம்சார்ந்தவிவசாயம் #மரம்சார்ந்தவிவசாயம்
#Cauvery_Kookural #FarmersOfCauvery #Treebasedagriculture
6 авг 2021