edit sema. பெண் வீட்டு பெற்றோர்கள் மட்டும் இல்லை ஆண் வீட்டு பெற்றோர் இருவரும் புதிதாக குடும்பம் நடத்தும் தம்பதிகளின் குடும்ப விஸயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும் பாதி Problems இருக்காது, பிரிவினை இருக்காது. இது தான் உண்மை.(divers case la maxium parents involve aagarathala varathu matum jaasthi)
இப்போதெல்லாம் எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும், எத்தனைக்கு மேல் கூடாது என்றும் சில பல மாமியார்கள் கட்டளை இடுகிறார்கள், தினமும் அதனை confirm மும் செய்கிறார்கள்( அந்தரங்க வாழ்க்கையை எட்டி பார்க்கிறார்கள் ) . என் நண்பனுக்கு இதனால் விவாகரத்து வரை போனது. 😢😢
@@priyadarsh2504 உங்களுக்கு சுருக்கென்று முள் தைத்தது போல் இருந்து, நீங்கள் கருத்து போட்டதால், உங்கள் அம்மா இது போன்ற நபர் எனத்தெரிகிறது. உங்கள் அம்மாவை போன்ற character உள்ள தன் மாமியாரை பார்த்து, என் நண்பன் கேட்ட கேள்வி, : "நான் உங்களுடன் குடும்பம் நடத்தினேனா? அல்லது, உங்கள் மகளுடன் குடும்பம் நடத்தினேனா?? "
ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் இந்த கேள்வியை கேட்கும் போது சாதரணமாக இருந்தது... இதுவே பெண் பிள்ளைகளை பெற்ற தாய் கேட்கும் போது அது தொல்லையாகவும் எரிச்சல் அடையவும் வைக்கிறது......😏😏😏😏😏
correctu correct. Payanoda amma panna mattum thapillaiyam but ponnungaloda amma panna mattum thappam... ithu entha ooruk niyayam...ithe mathiri amma payan pasamnu oru show edunga appa than theriyum antha mamiyara pathi..
எல்லோர் வீட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா நான் இவ்வளவு நாளா எனக்குதான் இருக்கு மத்தவங்க எல்லாம் ஜாலியா இருக்காங்க என்றுதான் நினைச்சேன் இப்போதான் திருப்தியா இருக்கு என்னை போல பல பேர் இருப்பதை நினைத்து ஹஹஹஹஹஹஹஹ