இந்த இளம் வயதில் என்றோ மறைக்கப் பட்ட மறைக்கைப் பட்ட கவிஞர் மாயவனாதனின் அருமை பெருமைகளை எடுத்து இயம்பியதற்கு மனமார்ந்த பாராடடுக்கள் தம்பி.வாழ்க உன் தமிழ் தொண்டு.
நன்றி துரை சரவணன்! தென்காசி சாரல் எட்டி விடும் தூரத்தில் உள்ள பூலாங்குளம் மாயவநாதன் எங்க ஊர் கவிஞர் என்று நாங்கள் பெருமை படக் கூடியவர். 'தாழைமரம் நீர் தெளிக்க' பாடல் தான் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் கண்ணதாசன் பாட்டாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இன்று அவரைப் பற்றிய வரலாறு தெரியும் போது இவ்வளவு சிறப்பான பாடல்களா என ஆச்சரியப் பட்டுப் போகிறேன்! பட்டுக்கோட்டை, கண்ணதாசன் போன்ற மாபெரும் கவிஞர்களை அடையாளப் படுத்த இயக்கங்கள் இருந்தன. வாலிக்கு சமுதாயப் பின்னணி இருந்தது. ஆனால் மாயவநாதனுக்கு இது எதுவும் இல்லை. ஒரு புறக்கணிக்கப் பட்ட கவிஞராகவே வாழ்ந்து மறைந்து விட்டார். அவர்தம் திறமை தெரிந்தவர்களின் நினைவுகளில் அவர் நீக்கமற நிற்கிறார் என்பதே அவருக்குக் கிடைத்த சிறப்பு எனக் கொள்வோமாக!
புகழ்ந்தது மட்டுமா? யார் தவறு செய்தாலும் கண்ணதாசனைத்தான் திட்டடினோம் . பின்னால் உண்மை தெரிந்தபின் வருந்தியு மிருக்கிறோம்.எல்லோர் பெயரும் தெரியுமே தவிர யார் எந்தப்பாடல் என்று தெரிந்து கொள்ளவில்லை.
கண்ணதாசன் அந்த புகழுக்கு உரியவர் தாம். மற்ற கவிஞர்களை அவர் ஒன்றும் மறைக்கவோ ஒதுக்கவோ வாய்ப்புகளை பறிக்கவோ செய்யவில்லை. பிற கவிஞர்களின் கொண்டாடத் தவறியதற்கு காரணம் மக்களின் அறிவு அவ்வளவு தான். தமிழுலகத்தின் துரதிர்ஷ்டம் அது!!
வணக்கம் அருமை அருமை அருமை விபரம் தெரியாத வயதில் இலங்கை வானொலியில் கேட்டபாடல்கள் தண்ணிலவு தேனிறைக்க இதயத்தில் நீபடப் பாடலும் மறக்கமுடியாது! இவரைப்பற்றி இன்னிசை ச்சுவடுகள் என்ற நிகழ்ச்சியில் இலங்கை வானொலி யில்இன்றும்கேட்டு வருபவர்களிவ் பழம்பெரும்கவிஞர்கள் பற்றி இன்றைய காலத்தில் தான் கேட்கின்றோம் ! திரு மாயவனாதன் அவர்கள் பாடல்கள் சொற்பகாலத்தில் எழுதிய திரைப்படங்களில் தனி முத்திரை பதித்தவைகள் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
அருமையான பதிவு - சரியாகத் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் - தண்ணிலவு தேனிறைக்க, சித்திரப் பூவிழி வாசலிலே, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, தனக்கு தனக்கென்று ஒதுக்காதே போன்றன.துரை சரவணனின் சீரிய முயற்சி பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.தொடரட்டும் அவரின் அரிய, சீரிய பணி!
கவிஞர் மாயவநாதனுக்கு த் தம் படைப்பால் மகுடம் சூட்டிய சரவணனுக்கு என் உளமார்ந்த நன்றி! உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதக் கவியாற்றல் கொண்டவர் கவிஞர். அவர் சிந்தனையில் முகிழ்த்த தேமதுரத் தமிழ்ப் பாடல்களை எப்போதும் கேட்டு ரசிக்கலாம்..
கவிஞர் மாயவநாதன் அவர்களின் மகனோடு மாதா பட்டணத்தில் படித்தேன் என்பதிலும் உறவினர் என்பதில் பெருமை...... அதேசமயம் கவிஞரின் புகழை உலகுக்கு தெரிவித்த உங்களுக்கு நன்றி
தம்பி சரவணனுக்கு வணக்கம்.ரொம்ப சிரம்ப்பட்டு கவிஞர் மாயவநாதன் குறித்த தகவல்களைத் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. அவரது பாடல்கள்யாவும் அருமை. அவரது பாடல்களை தொகுத்து இங்கே பதிவிடுவீர்களா? அவரது பாடல்களைக் கேட்க ஆவலாக உள்ளது.
இனிய இலக்கிய தேன் சொட்டும் பாடல்களைப் பற்றியும் கவிஞர் திரு. மாயவநாதன் பற்றியும் இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி சார். அவரது ஒவ்வொரு பாடலையும் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது.
மகா கவிஞர் மாயவநாதன், அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் கவித்துவம் பெற்றவை. கொஞ்ச காலம் வாழ்ந்து மறைந்தது தமிழுக்கு இழப்பு. வாழ்க கவிஞர் அவர்களின் புகழ் 🙏
காலைஞரின் காலத்தால் மறக்க முடியுமா என்ற படத்தில் இடம் பெரும் காகித ஓடம் கடலலைமீது போவதுபோலே மூவரும் போவோம் என்ற பாடலுக்கும் கவிஞர் மாயவநாதன் அவர்களுக் கும் மிகுந்த தொடர்புண்டு அதுபற்றி இங்கு ஏதாகிலும் கூறுவீர்கள் என நினைத் தேன் இப்பாடலுக்காக நடைபெற்ற விவரங்களை இங்கு சொன்றால் பதிவு மிக நீண்டுவிடும் சுருக்கமாக இப்பாடலை எழுதியிருக்க வேண்டியது கவிஞர் மாயவநாதன் என்றாலும் அவர் எழுதவில்லை இப்படத்தின் குழுவினர் அவசரமாய் எடுக்க வேண்டி ய காச்சிமைப்பை கூறி பாடலைஎழுதிபெற்றுவலாம் என்று கவிஞரை சந்திக்கச்செல்ல, அவர்அவ சர பயணத்தில்ரயிலடிக்கு கிளம்பிகொண்டிருந்துள்ளார் பொருமையாக போகவிட்டு இரயிடிக்கு பட குழுவினரும் வேறு வாகணத்தில் கூடவே சென்றுள்ளனர் இவர்களை கண்ட கவிஞர் என்னய்யா விபரம் எனக்கேட்க இவர்கள் விசயத்தை கூறவும் நான் வெளியூர் செல்கிறேன் வர தாமதமாகும் வந்து எழுதி தருகிறேன் எனச்சொல்ல படகுழுவினர்படப்பிடிப்பின் அவசரத்தை கூற சரி காட்டி அமைப்பை கூறுங்கள் என்று கேட்க. தங்களை ஆதரித்து அரவணைத்து வந்த உறவினர்கள் கோபமாக திட்ட கோபமுற்ற. அனாதை சிறுமி தன் இருதம்பிகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியென சுச்சுவேசனை கவிஞரிடம் சொல்ல ஒரு வெள்ளைகாகிதத்தை எடுத்து பாட்டுக்கான பல்லவி இதுதான் அவசரமா இருந்தா வேறுஆசிரியரைக்கொண்டு பாடலை எழுதி படப்பிடிப்பை முடிங்கன்னு சொல்லி காகிதத்தை கொடுக்க ரயில் கிளம்பி விட்டது காகிதத்தில் பார்த்தால் கீழ்கண்டவாறு பல்லவி என கூறி தனது பெயரையே நாலுதடவை எழுதித்தந்திருக்கிறார் பல பாடலாசிரியர்கள் இதை பல்லவியாக வைத்து பாட்டெழுத தினறிவந்த வேலையில் பட தயாரிப்பாளர் கலைஞர் என்னய்யா பிரச்சனைன்னு கேட்டு அந்த காகிதத்தை வாங்கி பார்த்து விட்டு புன் சிரிப்போடு சரி சரி நானே எழுதித்தருகிறேன் எனக்கூறி அந்த பாட்டை எழுதி கொடுத்தாராம் கலைஞர் இந்த பாட்டில் ஒரு சிறப்பு என்னான்னா பல்லவி சரணம் பாட்டு என பாடல் முழுமையுமே மாயவநாதன் என்ற அந்த வார்த்தைகளை மட்டும் கொண்டே பாடலாம் எங்கே இப்பாடலை பாட தெரிந்தவர்கள் கீழே உள்ள கவிஞரின் பெயரான மாயவநாதன் என்றே பாடல் முழுவதையும் பாடுங்கள் சந்தம் குழையாமல் பாடல் முழுமையும் பாடிமுடிக்கலாம். அதிரை அபூ ஆபிது. மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் பட்டுக்கோட்டை போன்றோர் நூறு வயதுவரை. வாழ்ந்து தமிழுக்கு ம். தமிழ். மக்களுக்கு ம். தொண்டாற்றி. இருக்கவேண்டும். காலன். காவு. வாங்கிவிட்டானே. இருவரையும்
சரவணா,என்னவோ தெரியலப்பா கவிஞர்களின் பாடல் பிறந்தகதை தொடரில் மாயவநாதனை பற்றிய விவரங்கள் ஆச்சரியமான உண்மைகளாயிருந்தது.அவரின் பாடல்வரிகளுக்காகவே படங்களை பார்க்கவேண்டுமென்ற ஆவலை உண்டாக்கிவிட்டாயப்பா
ஒரு கவிஞனைப்பறிய விளக்கங்களைத் தர, அவரைப்பற்றிய ஏராளமான விஷயங்களை, பாடல்களில் பொதிந்துள்ள கருத்துகளை, நன்கு ஆராய்ந்து, ஆய்ந்து, உணந்து விளக்கமளித்துள்ளீர்கள் துரை சரவணன், நல்வாழ்த்துகளுடன் பாராட்டுகள். பட்டுக்கோட்டையாரைப் போல குறைந்த ஆயுளுடன் மறைந்தவர் திரு.மாயவநாதன் அவர்கள். இருவரும் பதித்துள்ளவை அனைத்துமே ...சாகாவரம் பெற்ற பாடல்களே ! நன்றி.
❤❤❤❤❤❤ மிக்க நன்றி நண்பரே சிறந்த சிந்தனை வளம் மிகுந்த தமிழ் கவிஞர் மாயவன் நாதன் ஐயா பற்றிய தகவல்கள் எல்லாம் அருமை அருமை அழகு அழகு இனிமை இனிமை இதம் இதம் ஈடில்லா ஈடில்லா உன்னதமான உற்சாகமான ஊகித்துணர்ந்த எளிமையான எழில்மிகு ஏற்றுமையான ஐயக்கிமான ஒப்பில்லாத ஓர்ந்துதாய்ந்த ஓர்ந்துதாய்ந்த ஔடதமான தமிழ் கனிவான தகவல்கள் நன்றி நண்பரே வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மல்லிகை பூப் போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு 'பறக்கும் பந்து பறக்கும் ' மணத்தில் மறக்க முடியாத பாடல்கள், மறக்கப்பட்ட, கவிஞனின் தகவல் ரொம்பவே ஆச்சரியம்! தகவலுக்கு நன்றி.தேனி ரவி.
திரு. துரைசரவணனுக்கு.. எனது வாழ்த்துக்கள்!! அருமையான அரிய செய்திகளை வழங்கியுள்ளீர்கள்!! கவித்துவம் வாய்ந்த இத்தனை இனிமையான பாடல்களை கவிஞர் மாயவநாதன் கொடுத்துள்ளார் என்பது 99% மக்களுக்கு நிச்சயம் தெரியாது!!! கண்ணதாசன்தான் எழுதியுள்ளார் என்று நம்பும் அளவுக்கு தரமான பாடல்கள்!!உண்மையில் மிகவும் அரிதான செய்திகள்!! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! 💥💥💥💥💥💥💥💥💥
தம்பி, வாழ்த்துக்கள். இந்த சின்ன வயதில், மறைந்து போன அற்புத கவிஞனை பற்றிய தகவல் தந்தமைக்கு மீண்டும் நன்றி. அவர் தனது இறுதி நாட்களில் சிகரெட் வாங்க கூட வசதி இல்லாத சூழ்நிலையில் இருந்தார் என்ற செய்தி படித்துள்ளேன். மாதுவால் வந்த பிரச்சனையால் மதுவுக்கு அடிமையாகி,!? தனது வாழ்வை இழந்தார் என்று கேள்விப்பட்டதும் உண்டு.😢😢😢
சரவணன் அவர்களுக்கு வணக்கம் கவிஞரின் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள செய்தி இது நிறைய பேருக்கு தெரியாதசெய்தி என்னைப் போன்றவர்களுக்கு தெரிந்து கொள்ளவைத்தாய் அதுவும் அவர் எழுதிய பாடல்களைப் பற்றி கூடுதல் விளக்கம் கொடுத்தது மிக அருமையாக இருந்தது நன்றி தோழர்
நல்ல முயற்சி..பாராட்டுக்கள்! அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனது திரையுலகின் புரியாத புதிர்களில் ஒன்று!-( அதையும் கண்ணதாசன் வரிகளிலேயே சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்.. கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்... வழிச்சாலை கண்டோர் செல்லுங்கள்... போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்.. கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா.. காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?😤
கவிஞர் மாயவநாதன் குறித்து சிறப்பான தகவலை கொடுத்தமைக்கு நன்றிக் கலந்துப் பாராட்டுக்கள் வாழ்த்துகளய்யா 35 ஆண்டுகள் மட்டுமே அவர் வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரியது பல கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எழுதிய ஐயா ஆத்மநாதன் அவர்களுக்கு இறைவன் குறைந்த ஆயுளை கொடுத்தது மிகவும் வேதனைக்குரியது ஐயாவின் தூய ஆத்மா மனசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் நெஞ்சார பிரார்த்திக்கின்றோம் ஓம் நமசிவாய போற்றி ஓம் சாந்தி ஓம் சாந்தி அன்பே சிவம் 😢
தம்பி சரவணா ஆத்மநாதன் ஆலங்குடி சோமு இவர்களுடைய வரலாறுகளையும் நீ சொல்ல வேண்டும் இந்த இனிமையான கவிஞர்களின் வரலாறுகள் தெரிந்து கொள்ள எவ்வளவோ ஆர்வமாக இருக்கின்றோம் மறைக்கப்பட்ட கவிஞர்கள் அனைவருடைய வரலாறும் நீ வெளிப்படுத்த வேண்டும் வாழ்க சரவணா
வாழ்க வளமுடன் ஐயா இந்த மாதிரி வெளியே தெரியாத கவிஞர்கள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க உண்மையான கவிதைகள் வெளியே உலகுக்கு தெரியாமல் அப்படியே கரை சேர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு வாழ்க வளமுடன்
Dear Durai Saravanan, you have done justice to poet Mayavanathan. Only because of you we all all came to know about the most celebrated lyrics of Mayavanathan. what a masterly composed wordings of all spheres of life and tamil literature. thanks a lot Durai🎉❤🎉
துரைசரவணன் மாயமாய் மறந்து போன மகத்தான தமிழ் கவிஞனை இந்த உலகுக்கு காட்டிய உனது சமூக சேவைக்கு நெஞ்சினிக்க நன்றிகளை நிறைவாய் சொல்லி மகிழ்கிறேன். செந்தமிழ் சேவைகள் நித்தம் தொடரட்டும் சத்தமாய்...
மாயவநாதன். மாயவநாதன். மாயவநாதன் மாயவநாதன் வேறொன்றுமில்லை காகித ஓடம் கடலலைமீது போவது போல என்ற பாடல் நினைவுக்கு வந்தது ! மகாகவி பாரதி பட்டுக்கோட்டையார் வரிசையில் மாயவநாதன் என்கிற மகாகவியும் அற்ப ஆயுளோடு முடிந்தவர்தான் ஆனால் மனிதர்களிருக்கும்வரை அவர்கள் மூவரின் கவிதைகளும் வாழும்
தமிழ் இலக்கிய நயத்தோடு திரைப்படங்களில் பாடல்களை எழுதிய கவிஞர் மாயவ'நாதன் அவர்களா *? இப்படி புகழ்பெற்ற பாடல்களை எழுதியது *? குறுகிய காலத்தில் காலன்*? கவிஞர் மாயவ நாதன் அவர்களின் உயிரை எடுத்துக்'கொண்டது *?எனது மனம் மிகவும் வேதனைப்'படுகிறது.*?
"காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்" இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் "மறக்க முடியுமா" பாடலாசிரியர் கலைஞர் கருணாநிதி இந்தப் படத்திற்கு கதைவசனம் எழுதியவரும் கலைஞர் கருணாநிதி
I searched Mayavanathan after hearing the song , "Chithirap poovizhi vaasalile". But find a very few songs. Mr.Durai Saravanan researched a lot it seems. Amazing work. No body find such a long list. His raise and fall is still a misery. A great loss indeed to Tamil Cinema.