கொட்டகலை பளிங்குமலைத் தோட்டத்தில் சுமார் 80 வருடங்களாக இயங்கிவரும் பாண்டியன் பால்ராஜ் அண்ணா முத்தமிழ் கலைமன்றத்தின் மூத்த கலைஞர் சிலரும் தற்போதைய கலைஞர்களும் அவர்கள் இக்கலைத்துறையில் கடந்துவந்த பயண அனுபவங்களை இக்காணொளி வாயிலாக எம்மோடு பகிந்து கொண்டுள்ளார்கள்.
80 வருடங்களாக இம்மன்றம் இயங்கினாலும் இக்கலைஞர்களுக்கென சரியானதொரு அங்கீகாரமும் பாராட்டும் இதுவரையிலும் கிடைக்கப்பெறாமல் இருப்பது வருத்தம்தான். இத்தனை வருட கலை பயணத்தில் இவர்கள் காணொளிவாயிலாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது இதுவே முதல்முறை என்கிறார்கள். இக்காணொளியில் இம்மாதிரியான மலையகத்து கலையை வளர்ப்பதற்கு இவர்களுகான சில அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைத்துள்ளனர். கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் நலன்விரும்பிகள் இவர்களுக்கு உதவ நினைத்தால் உதவலாம்.
ஆம், இது நீண்டதொரு காணொளி தான். முழுமையாக இக்காணொளியை பார்த்துவிட்டு முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள் இதன் மூலமாவது இவங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷம் தான்.
#srilanka #upcountry #dramaartists #மலையகம் #கலைஞர்கள் #estate #kotagala #hatton #history
SUBSCRIBE | LIKE | COMMENT | SHARE
My social media handles. 👇
-------------------------------------------------------------------------
Insta - / manojnath_sathasivam
Facebook - / s.manojnath
Fb Page - / manojnathsatha
--------------------------------------------------------------------------
For Business inquiries👇
------------------------------------------------
Email - manojnath.official@gmail.com
Mobile - +94774261186
------------------------------------------------
SUBSCRIBE | LIKE | COMMENT | SHARE
18 янв 2022