எனக்கும் பெரியவா பெரிய உதவ பண்ணி இருக்கார் . என் கணவர் அடக்கடி உடம்பு சரியில்லாம போனப்போ ஏதோ ஒன்று எங்களை பெரியவரைப் போய் பார் என்று சொன்னது. நாங்களும் போனோம் நான் அவரிடம் சொல்லி அழுதேன் பேச முடியவல்லை. வருசை நகர்ந்து விட்டது. 25 நபர் தாண்டி போய்விட்டோம் நமக்கு அருள் தரவில்லையே என்று அழுது நகரும் போது என்னை பெரியவா கூப்பிடுவதாக கூற அருகில் சென்றோம். அழாதே பஞ்ச கவ்யம 7 நாள் காலையில் ஏதாவது தெய்வ சன்னதியில் கொடு சரியாயிடும் என்றார் அப்படியே செய்தோம் நோய் போய்விட்டது இதுவரை வரவில்லை. ஆச்சரியம் அன்றிலிருந்து அவரை வணங்கி வருகிறோம்
இந்த அற்புத நிகழ்வ பாட்டி எனக்கு சொல்ல தினமலர் ஆன்மிக மலர்ல எட்டு வருடம் முன்பு எழுதிய தங்கமணி சுவாமிநாதன் நான்.இப்போது யுட்யூபில் கேட்கும்போது சந்தோஷமாயுள்ளது.மகாபெரியவா திருவடி சரணம்.நன்றி..
நம் பாவங்கள் என்ன என்றும் புரிவதில்லை போக்க ஒரு வழியும் தெரிவதில்லை. வைத்தீஸ்வரர் மட்டும் அறிவார். அவரை நம்புவோம்!!, Om Sri Maha Periyava Saranam🌹🌹🌹🙏🙏🙏
OM MAHAPERIAVA THUNAI 🙏🙏🙏 OM MAHAPERIAVA NAMAH 🙏🙏🙏 OM MAHAPERIAVA BLESS MY BROTHERS BEST HEALTH & SOLVE MY PENDING CASES.. case should succeed tomorrow. OM MAHAPERIAVA my head is placed on your Lotus feet 🙏🙏🙏
எங்கள் வீட்டில் கிளி.: பால் வாங்க. பெண் அழைத்து கொண்டு போனாள் பறந்து விட்டது வண்டி சத்தம் கேட்டு பயந்து விட்டது கூறினாள் கிடைப்பதற்கு வழி கூறுங்கள். நன்றிங்க(9மதம், கிளி)