நாங்கள் சமீபத்தில் உலகளந்த பெருமாள் கோயில் அதிர்ச்சியாக சென்றோம் ஆனால் அதில் இவ்வளவு மகிமை இருக்கிறது என்பது ஐயாவின் பேச்சைக் கேட்ட பிறகு தான் தெரிகிறது நாங்கள் சென்று வந்து ஒரு 20 நாள் இருக்கும் 48 48-வது நாளில் பலன் கிடைக்கும் என்று ஐயா கூறியதைக் கேட்டு அதற்காக வரவேண்டிய பணங்கள் அனைத்தும் திரும்ப வர வெண்தாமரை மலர் எங்களுக்கு பிரசாதமாக பெருமாளின் அருளோடு வெண்தாமரை மலர் எங்களுக்கு கிடைத்தது பெருமாளே அருள் அளித்தது போல உணர்ந்தோம்🎉🎉🎉🎉
En peyar SUKUMAR R, DOB : 16.07.1957. Uthirathi natchithiram 4am padam, Meena Rasi. Nan oru problem face and locked into trouble. I am facing lot of problems day to day activities also facing problems. When I can I get remedy. Sir. Thanks. Sukumar R
சார், நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் நாங்கள் எப்படி தமிழ்நாட்டில் இருக்கும் கோவிலை தவிர வேறு கோவிலுக்கு செல்வது.... தமிழ்நாட்டுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை...
ஐயா தங்களிடம் என் மகன் செந்தில் நாதன் ஜாதகம் ஜனவரி முதல் தேதி அனுப்பி விட்டேன் அத்துடன் பணம் இரண்டாயிரம் அனுப்பிய receipt screen shots செய்து உங்கள் மற்றும் office numberக்கு அனுப்பி விட்டேன் பதினைந்து நாட்கள் முன்பு மறுபடியும் ஜாதகம் receipt அனுப்பி வைக்கும் படி சொன்னார்கள் அதன்படி Gpayமுலம் அனுப்பிய அனைத்தும் screen shot செய்து அனுப்பி விட்டேன் இதுவரை எந்த பதிலும் இல்லை வீட்டில் ஒரு ஜாதகம் பார்த்து பதில் வர ஆறு மாதமா? என்று சண்டை எனக்கு வேறு வழி இல்லாமல் இந்த பதிவு முலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் உங்கள் அனைத்து பதிவுகள் நான் பாத்து என் மகனுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்று நினைத்து ஜாதகம் அனுப்பி இருந்தேன் ஆனால் பதில் இல்லை மிகவும் வருந்துகிறேன் கண்டிப்பாக இந்த பதிவு முலம் எனக்கு பதில் வரும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்
இவரிடம் நான் பணம் கட்டி 7 மாதம் ஆகிறது. போன் செய்தால் எடுப்பது இல்லை. எடுத்தாலும் சரியான பதில் இல்லை. இவரிடம் யாரும் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைய வேண்டாம்.