ரொம்பவும் அற்புதமாக விளக்கம் தந்த திரு சபரிநாதன் அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.....யாருமே இதுவரை இவ்வளவு ஆழமாக நேர்மையாக ,,,ஓபன் ஆக முயல்வளர்ப்புப் பற்றி சொன்னதே இல்லை ,,கங்கிராட்ஸ் சார்....சபரிநாதன் பேட்டியை இத்தனைநாட்களாக பார்க்க,கேட்க முடியாதது எனது துரதிர்ஷ்டம்....எனக்கு இதைக்கேட்டவுடன் முயல்பண்ணை வைக்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளது ,,விரைவில் தங்களைத் தொடர்பு கொள்வேன்......அக்ரி டாக்டர் சேனலுக்கு நன்றி நன்றி.....கோவை மாவட்டத்திலிருந்து சோமு.
நான் தூத்துக்குடியில் பண்ணை வைத்துள்ளேன். உங்களிடம் வாங்கி நீங்கள் சொன்ன முறைப்படி தான் வளர்த்துள்ளோம். ஆனால் என்னால் அதை லாபத்திற்கு விற்க முடியவில்லை