திருமணமாகி 1வருடம் ஆகிறது. குழந்தை வரம் வேண்டி இப்பாடலை கேட்டு வருகின்றேன் . முருகன் அருளால் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்யுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
என்னோட பையனுக்கு மூளை நரம்பு சம்பந்தமான பிரச்னை இருப்பதாக மருத்துவர் சொல்கிறார் என் மகனுக்கு சரியாக தயவு செய்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்க நண்பர்களே மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அப்பனே, மனம் இரங்கி வா, வந்து என்னுடைய கஷ்கடங்களை உன் வேல் கொண்டு விரட்டு, என் உயிர் மூச்சி உள்ள வரை உன்னை தவிர வேரு யாரிடமும் கை எந்த கூடாது, முருகா முருகா என்று உன்னையே துதிக்க வேண்டும், என் கஷ்டங்களை தீர்ப்பாய் என்று நம்புகிறேன் , என் 2 குழந்தைகளின் முகத்தை பாரு பா....இறங்கி வா அப்பா....தேவர்களை காத்ததுபோல் எங்களையும் காத்துஅருள்வாய், ஓம் சரவண பவ
முருகா நான் உன்னை நம்பி மட்டும்தான் இருக்கிற முருகன் என்னையும் என் குழந்தையும் என் கணவர் எல்லாத்தையும் நல்லபடியா காப்பாத்து வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
முருகன் அருளால் பூரண நலம் அடைவார் நீங்கள் செய்யவேண்டியது தினமும் காலை குளித்துமுடித்து முருகனின் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசம் முழு நம்பிக்கையுடன் படிக்கப் படிக்க நோய் மட்டுமல்ல அனைத்து சங்கடங்களும் தீர்ப்பான் என் அப்பன் முருகன்
முருகா உலக மக்களுக்கு நன்மை உண்டாக்குபா... அப்படியே உன்்அடிமை பக்தியான உன் மகளின்்குறைகளை நீக்கி உன் திருவடியை பணிகின்ற பாக்கியத்தை அருள்வாய் திருத்தணிகை பெருமானே வேலவனே....🎉🎉🎉🎉❤
ஒவ்வொரு பேஷண்டுகளையும் நீ தான் ஆசீர்வாதம் பண்ணனும் முருகா எவ்வளவு கஷ்டத்தோட வந்தாலும் சந்தோஷமா இருக்கணும் முருகா எல்லாரும் உன்ன நம்பி தான் இருக்காங்க முருகா நீ எங்களோட கூடவே இருக்கணும் முருகா எந்த நேரத்திலும் எப்பொழுதுமே எங்களோட கூடவே இருந்து நீங்க வழி நடத்தணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் வெற்றி வேல் முருகா முருகா முருகா முருகா ஷண்முக சர்வதேச பல முருகன் என்ற வெற்றி வேல் முருகன் துணை ஓம் நமோ நமசிவாய வாழ்க வாழ்க தமிழ் ஓம் குருவே சரணம் ஓம் குருவே போற்றி ஓம் குருவே துணை ஓம்
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் முருகா .ஓம் முருகா ஓம் முருகா . யாமிருக்க பயமேன் என்ற முருகா உன் அருள் அன்றி வேறு ஏதும் வேண்டேன் சரவணா....
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனுக்கும் மகனே முருகா எனக்கும் மனைவிக்கும் திருமணம் ஆகி எட்டு வருடம் ஆகிரது குழந்தை வரம் தாரும் ஐயா ஓம் வெற்றிவேல் முருகா என் அப்பனுக்கு மகனே உன்னை விட்டால் வேறு கதி எனக்கு யாரும் இல்லை கண் திறந்து பாரப்பா குழந்தை வரம் தர மயில் மீது ஏறி ஓடி வருவாய்யப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எட்டு வருடம் காத்திருக்கிறோம் உன்னையே கதி என்று இருக்குன்றேம்மயில் மீது ஓடி வாருமையா எங்களுக்கு ஒரு புத்திர பாக்கியம் தாருமையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
திருச்செந்துர் முருகன் என்னையும் என் குடும்பத்தையும் நீங்கள் தன் கப்பற்றவும் கந்தன் துணை வேற்றி வேல் முருகனக்குஆரோகரா வீரா வேல்முருகனுக்கு ஆரோகரா வேல் வேல்வெற்றிவேல் கந்தன் துணை
நான் உயிரோடு இன்று இருக்கின்றேன் என்றால் என்னப்பன் முருக பெருமானால் தான் என் மனதார உறுதியளிக்கிறேன் என் வாழ்நாளை அய்யனுக்காக அர்ப்பணிக்கிறேன் 🙏 என் உயிரின் உறவே நீ வாழ்க! வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா! 🙏🙏🙏🙏🙏🙏❤ ❤
உண்மை நாங்கள் இரண்டு பிள்ளைகளை கஷ்ட பட்டு மேல் படிப்பு படிக்க வைத்தோம் இப்ப எங்கள் பிள்ளைங்க வேளைக்கு போட்டாங்க எங்கள் கஷ்டங்கள் குறைந்து வருகிறது நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
என்னையும் காக்க வேண்டுகிறேன் 25 ந்து வருடங்கள் நான் பட்ட துயரங்கள் நீ அறிவாய் முருகா .. உனைவிட ஒருவன் எனைக்காக்க தரணியில் இல்லை என்றே இருந்தேனே .. முருகா 25 ந்து வருடங்கள் எனை தவிக்க விட்டுட்டேயே... நீ என்னை விட்டாலும் நான் உனை விடலையே... எனக்கு நல்லருள் தாருமய்யா... முருகா
எனக்கும் அப்படித்தான் நானும் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டுதான் இருக்கின்றேன் இருப்பினும் முருகனின் அருள் கிடைக்க 18 வருடமாக நடைபயணம் சென்றுகொண்டுருக்கிறேன் அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும்
அப்பனே முருகா போற்றி ஓம் முருகா போற்றி எங்களுக்கு துணை நீதான் அப்பா என் மகளுக்கு நல்ல பாரம்பரிய குடும்பம் மற்றும் நிரந்தர அரசு வேலையும் உள்ள குடும்பம் மற்றும் மாமனார் மாமியார் சொந்த அழகான வீடும் நாத்தனார் மூத்திரம் அனைத்து வசதிகளும் உள்ள சகல ஐஸ்வர்யங்களும் உள்ள மாப்பிள்ளை வீடாக அமைய என் அப்பன் முருகன் எங்களுக்கு அமைத்து தா அப்பா ஓம் சரவணபவ முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி எங்கள் ஆசையை தீர்த்து வை அப்பா ஏன் என்றால் என் மகள் இங்கு மிகவும் கஷ்டப்பட்டு விட்டால் என் மகளுக்கும் நிரந்தர அரசு வேலையும் அமைத்து தா அப்பா முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி
முருகா தமிழ் நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரனும் முருகா எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுமாறு கேட்கிறேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
Muruga en thambi Magan nallapadiya thalai muthal kal varai sariyagi veedu Vara arulpurivai en appaney muruga vel vel muruga vetry vel muruganukku arogara👃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌝
வெற்றி வேல் முருகா நான் நோய் இன்றி வாழ உன் அருள் எனக்கு வேண்டும். உன் பார்வை என் மேல் பட வேண்டும். முருகா போற்றி! முருகா போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!