தேனில் ஊறிய பலாச்சுளை... அய்யாவின் அமுத உரை... எங்கள் ஆன்மிக பசியைப் போக்க ஐ பக்தி பசி சேனல் அவ்வப்போது உணவு பரிமாறினால் உண்டு மகிழக் காத்திருக்கிறோம்.. கந்தன் வருவான் காட்சியும் தருவான்....🙏🏻🙏🙏🙏🙏🙏
இந்த சிறந்த பதிவை கேட்க கேட்க கண்களில் நீர் பெருகுகிறது!!! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் பதிவேற்ற வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... மிக்க நன்றி 🙏 கருணை கடலே கந்தா போற்றி ❤️🙏... முருகா 🙏🌺....
உண்ணக் கூடாது, நிறுத்திய பிறகு அணிந்து கொள்ளலாம் என்று இருந்தால் அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாம் எனக் காத்திருப்பது போலத்தான். ஆகையால் அணிந்து கொள்ளுங்கள் அசைவம் உங்களை விட்டு தானாகவே சென்றுவிடும்.