i have a chinese muslim,tamil muslim and a arab muslim friend all true muslims irrespective of ethnicities help like this,they most loyal friends who can give their life,also fiercest enemies when they stand for justice even for unknown people,because they dont crave for publicity thats why we dont get to see their good deeds,their god command them not to do good deeds for publicity,they want reward only from their god allah,as they fear life after death they all want to be in paradise
எல்லா மனிதர்களிடம் இறைவன் தந்த நற்குணம் இருக்கிறது.சாதிமதம்கடந்த மனித நேயம் இறைவன் அருள் உங்களுக்கு மீதும் அந்த தாய்யும்மீதும் அவர்கள் பிள்ளை மீது உண்டாகட்டும்
மத நல்லிணக்கத்திற்காக குறிப்பிடுவது நல்லது. இல்லையென்றால் தவறான ஆட்கள் சொந்தம் கொண்டாடி விடுவார்கள். மக்கள் மனித நேயம் காக்க இது போன்ற வீடியோக்கள் அவசியம்.❤❤
உதவி செய்வதில் உயர்ந்து நிற்கும் மனிதன் இன்னும் தொடரட்டும் உம்பணி உம்மை பெற்ற தாய் தந்தைக்கும் படைத்த தேவனுக்கும் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எல்லா புகழும் இறைவனுக்கே இறைவனுடைய நாட்டம் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் மேல் உன்டாகிவிட்டது உங்களுக்கு கிடைத்த இந்த அற்புதமான உதவிக்கு வணக்கத்துக்கு உறியவன் இறைவன் மட்டுமே
யா அல்லாஹ் இந்த குடும்பத்தார்கள் படக்கூடிய எல்லா கஷ்டங்களையும் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி மன நிறைவான சந்தோஷமான மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்..
அஸ்ஸலாமு அலைக்கும் என் மகளை மிகவும் சிரமப்பட்டு சிலரின் உதவியால் ஏக இறைவனின் நாட்டத்தினாலும் கல்லூரியில் சேர்த்துள்ளேன் ஆனால் என் மகளின் பள்ளி கட்டணம் 25000 ரூபாய் நிலுவையில் உள்ளதால் பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கவில்லை. நல்ல உள்ளம் படைத்த யாரேனும் என் மகளின் பள்ளி நிலுவை கட்டணத்தை செலுத்த உதவுங்கள் .. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்
இஸ்லாம் மார்க்கத்தில் தர்மம் வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள். ஆனாலும், இதைப்போன்ற சிறப்பான தர்மங்களை காண்பித்தால் ஏனையவர்களையும் தர்மம் செய்யத்தோன்றும் என்பதையிட்டு இறைவனின் திருப்பொருத்தம் கிடைக்க வேண்டுகிறேன்.. தம்பி பாலு,ராகவா லாரன்ஸ் இவர்களும் உங்களை போல் உதவி செய்யக்கூடிய அன்பான மனிதப்புனிதர்கள் என்பதையிட்டு அகமகிழ்கிறேன்.. வாழ்க தமிழினம் வளர்க மனிதம்.. அல்லாஹு அக்பர்.
எனக்கு ஒரே பையன் அவன் சுகமில்லாமல் இறந்து விட்டான் அவனுக்கு வயது 32 அவன் மனைவி 30வயது அவனுக்கு மூன்று பிள்ளைகள் அவன் சுகமில்லாமல் இறந்து விட்டான் அவன் மனைவி அவனுக்கு சுகமில்லாமல் இருக்கும்போது வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் வீட்டை பூட்டு போட்டுவிட்டார்கள் இப்போது அவள் வீடில்கஷ்டப்படுகிறாள் அவளுக்கு தயவுசெய்து ஒரு வீட்டிற்கு ஏற்பாடு செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்த நன்மையான காரியத்தின் அளவிற்கு என்னை கவர்ந்த விடயம் அந்த பெண் குனிந்து காலில் விழ முயற்சிக்கும் பொது அதை தடுத்து அவரது முகத்திற்கு கீழாய் தன்னை தாழ்த்தி உட்காரும் அந்த பண்பு நலனே ஆகும்... இஸ்லாம் மனிதன் காலில் மனிதன் விழுவதை கண்டித்து தடுக்கிறது... பெற்ற தாய் அல்லது கணவனின் காலில் விழுவதைக் கூட இஸ்லாம் கண்டித்து தடை செய்கிறது...மனித சமத்துவத்தை இஸ்லாம் இவ்வாரே உறுதி செய்கிறது...
மனித காலில் விழக்கூடாது என்று இஸ்லாம் கடுமையாக கண்டித்துள்ளது. இறைவன் முன் எல்லா மனிதர்களும் ஒன்றுதான். நீங்கள் கீழ்ப்படிந்து கடவுளின் காலடியில் மட்டுமே தலை வைக்க வேண்டும். அதனால்தான் இந்த நபர் அந்த அம்மாவை தனது கால்களைத் தொட அனுமதிக்கவில்லை.
பெரியவர்கள் காலில் விழலாம் நண்பா தாய் தந்தை குரு நல்ல மனிதர்கள் காலில் விழுவது தவறொன்றும் இல்லை ஆனால் இந்த நண்பர் தடுத்ததும் நல்லதுதான் ஏனென்றால் அந்த அம்மா இவரை விட பெரியவர் பெரியவர்கள் ஆசிர்வாதம் இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம்
@@aarirose6072 உங்கள் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். நிச்சயமாக நாம் பெரியவர்களை குறிப்பாக மாதா, பிதா மற்றும் குருவை மதிக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால், அது கடவுளுக்கு சமமான மரியாதை. நான் இங்கு குறிப்பிட்டது, இஸ்லாமிய வழிபாட்டு முறைக்கான கொள்கை. இதை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள்