நான் நேற்று தான் சென்று அங்கு தங்கி விட்டு வந்தேன் ஆடி ஆடி பௌர்ணமி இரவு ஒன்று அங்கு தங்கி இருந்தேன் அன்னதானம் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது எந்த ஒரு சிரமமும் இல்லை எவ்வளவு கூட்டம் வந்தாலும் அன்னதானம் மிக விரைவாக வழங்கப்படுகிறது அழுக்கு மூட்டை சித்தர் என்று சொல்ல வேண்டாம் மூட்டை சித்தர் என்று சொல்லவும் சத்குருவே போற்றே அய்யனின் திருவடி சரணம் மிகவும் பிரம்மாண்டமான வசதி மிகவும் பிரம்மாண்டமான நிலப்பரப்பு கணக்கம்பட்டி சுவாமிகள் நினைத்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும்🎉🙏 🙏 🙏 🙏 🙏
சென்னையிலிருந்து வருபவர்களுக்கு கனக்கம்பட்டி சற்குரு சுவாமிகள் பற்றி மிகவும் தெளிவான வரலாறு மற்றும் முழுமையான வீடியோ பதிவு போடுங்கள். தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி.