ஓம் சற்குரு நாத போற்றி போற்றி கனக்கம்பட்டி ஐயா என் மாமன் பாபு குடி பழக்கத்தை விட வேண்டும் ஐயா என் சொல் படி கேட்க வேண்டும் ஐயா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் ஐயா 🙏🙏🙏
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியும் சாமி திருமண ஆகி நான்கு வருஷம் ஆச்சு மனவேதனை அடைந்து உங்கள் திருவடி சரணம் அடைந்து இருக்கிரேன் உள்ளேன் ஓம் சத்குரு சரணம்
ஓம் சற்குருவே சரணம் கஷ்டம் எப்பபாஎனக்கு ஒருத்தவங்க பணம் தரணும்னு தரலன்னு தான் ஏமாத்துறாங்க எப்பப்பா கிடைக்கும் நீங்கதான் எனக்கு வாங்கி தரணும் நான் எங்க சர்குர் அப்பன் எனக்கு வாங்கி தருவார்னு நம்பிக்கை அப்பா 🙏🙏🌺🌹🌻
ஓம் சர்குருவே சரணம் எனக்கு சீக்கரம் குழந்தை வரம் கொடுங்க, எங்க அண்ணனுக்கு திருமண பாக்கியம் கொடுங்க எங்க எல்லாரையும் சந்தோசமா நிம்மதியா ஆரோக்கியமா வாழ வைங்க அய்யா நீங்களே துணை எங்களுக்கு 🤰🤱🙏
சத்குரு அய்யா அவர்களின் அருளாலே என் அன்பு மகன் படிப்பு மனநிலை மற்றும் உடல் நலம் படிப்பு துணிவு எல்லாம் சரி ஆக இருக்கணும் நீங்கள் நிச்சயமாக உயரிய நிலையில் வைப்பது நிச்சயமாக பா அய்யனே என் உடல் நலம் நல்லா இருக்கணும் அப்பா.. பணத்தை திரும்ப வாங்க வேண்டும் கோவிந்தன் கிட்ட இருந்து பணம் வரணும் அய்யா அய்யா சரணம் சரணம் உங்கள வீட்டா வேறு ஆள் இல்லை பா சொந்த வீடு வாங்க வேண்டும் அய்யா வழி காண்பியுங்கள் ஒழுக்கம் தவறாது இருக்க வேண்டும் நீங்கள் தான் துணை அப்பா
ஓம் சத்குரு ஐயா சாமி.. சரியான புரிதல் இல்லாமல் என்னை விட்டு பிரிந்து இருக்கும் என் பிள்ளைகளுக்கு புரிதலை கொடுத்து அவர்கள் மனமாற்றம் அடைந்து அறியாமை நீங்கி பேரக் குழந்தை களுடன் ஒன்றாக சந்தோஷமாக நிம்மதியாக வாழ வழி செய்து அருள் புரியுங்கள் சாமி. ஐயாவின் திருவடி பற்றி கண்ணீரோடு கேட்கிறேன். எல்லாம் நல்லதே நடக்க வழி காட்டுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சற்குரு சாமி சரணம். ஏம்பா எங்க போனாலும் தாடங்களாவே. இருக்கு என்ன செய்யும் தெரியல. அப்பா வுக்கு கண் அறுவை சிகிச்சை க்கு ஆஸ்பிட்டலக்கு வந்தோம் காத்து காத்து கண்ணீர் வந்து விடும் போல.
ஓம் ஓம் ஸ்ரீ சற்குரு மூட்டை சாமி அவர்களுக்கு வணக்கம் நான் எலக்ட்ரிகல் கடை வைத்து உள்ளேன் வியாபாரம் சரியாக ஓட வில்லை நன்கு வியாபாரம் ஓட அருள் புரிவீராக ஓம் ஸ்ரீ சற்குரு சரணம் ,,,
எனது தம்பிக்கு கேட்ட பணம் கிடைத்து கொடுத் வாக்கை காப்பாற்ற அருளாசி சாமி வழங்கவேண்டும். வரும் வியாழன் அன்றுதங்கள் அருளளாசிபெற நேரில் வருகிறேன். அருளாசி கிடைத்து அனைத்தும் நிறைவேறவேண்டுகிறேன்
இன்று மதுரையில் இருந்து திருப்பூருக்கு இருசக்கரவாகனத்தில் பயனம் செய்தேன். ஒட்டன் சத்திரம் தாண்டி தாராபுரம் வழியில் செல்லாமல் தவறாக பழநி வழியில் பயணம் செய்துவிட்டேன். கணக்கன்பட்டி அறிவிப்பலகை கண்டேன். அய்யாவின் உத்தரவு போல் இருந்தது. அவருடைய ஜீவசமாதி சென்று வழிபட்டு திருப்பூர் திரும்பினேன். அந்த நேரத்தில் அய்யாவின் திருஉருவத்தை மேகத்தில் பார்த்தேன். மிகவும் பாக்கியசாலி நான். அய்யன் கருணைக்கு எல்லை இல்லை.நன்றிகள் சாமி.
கணக்கண்பட்டி சற்குரு சாமி நீங்கள் என் அருகில் இருக்க வேண்டும். என்னை ஏமாற்றுபவர்களை . நீ அவர்களை. தண்டிக்க வேண்டும். தொழில் நல்லபடியாக இருக்க அருள் புரிய வேண்டும். அதிகாரிகள் அன்போடு இருக்க வேண்டும். ஓம் ஓம் சற்குரு சாமி.
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு பகவான் ஞான வள்ளல் திருவடிகளே சரணம் ஐயா எனது கடன் பிரச்சினைகளில் இருந்து என்னை முழுவதுமாக காப்பாற்றி அருள் புரிவாராக குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
என் நண்பர் மிகவும் நல்லவர் பண்பாளர் வெள்ளை மனமும் பிள்ளை குணமும் உள்ளவர் கணக்கன்பட்டி சித்தர் சாமி நல்லது நினைத்து இப்போது கடனில் தத்தளித்து க்கொண்டு இருக்கிறார். நல்ல உள்ளம் படைத்த அவர் இந்த கடன் தொல்லை யிலிருந்து மீண்டு அவருக்கு நிம்மதி கிடைக்க சித்தரின் மனப்பூர்வ ஆசிவழங்கி காப்பாற்ற வேண்டும் .நற்பவி
ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கம்பட்டி ஐயா வே போற்றி. ஐயா என் மருமகன் மிகவும் நேர்மையானவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட மாட்டார் ஆனால் அவருக்கு கடன் கொடுத்த அவரின் நண்பன் போல் பழகி கொடுத்த பணத்துக்கு மேல் வட்டி மேல் வட்டி போட்டு இன்னும் பணம் பிடுங்கி ஏமாற்றுக்கிறான் ஐயா. என் மருமகன் ஒரு இதய நோயாளி அவர் மிகவும் கடனாளி யாகவும் மன வேதனையுடனும் இருக்கிறார். சத்குரு ஐயாதான் அவருடைய துன்பங்களை போக்கி அவருக்கு நிம்மதியை அருள வேண்டும். அந்த ஏமாற்றுகாரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் ஐயா. ஐயாவின் பாதங்கள் போற்றி.
ஓம் கணக்கன் பட்டி அழுக்கு மூட்டை சாமி சற்குருவே சரணம். என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரிய வேண்டும் சற்குருவே, என் மகனுக்கு அவன் படிப்பிற்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க அருள் புரியவேண்டும் சற்குருவே சரணம் சாமி வேலை
நான் நிறைய பாவம் பன்னிருக்கன்னான்னு தெரில அதனாலதானோ என்னோவோ ரொம்ப ரொம்ப கஷ்டத்தையே அனுபவிக்கிறேன் எனக்கு பாவவிமோசனம் கிடையாதா சுவாமி என்னால முடியல சாமி அடுத்த நிமிசம் வாழ்வா சாவான்னு தெரியாத ஒரு கொடுமையான சூல்நிலையில இப்போ நான் இருக்கேன் சாமி நீங்கதா முடிவு எடுத்து வழி காமிக்கனும் நான் வாழதா சாகறதான்னு என்னோட வாழ்க்கை உங்க கைல சாமி 😂😂😂 ஓம் சற்குறுவே சரணம் ஓம் கணக்கன்பட்டியாரே சரணம் அய்யா
ஓம் கணக பட்டி அய்யா உங்கள் ஜிவ் சமாதிக்கு வரவேண்டும்ஆசை ஆனால் வரமுடியவில்லைஅய்யா என் உடம்பில் உள்ள கட்டிகள்கரையவேண்டுகிறேன் அய்யா என் வேண்டுதல் நிறைவேற்றுகள் அய்யா உங்கள் திருவடி சரணம் ஆய்யா