#subavee #subaveerapandian #suba_veerapandian #சுபவீ 11-08-2023 அன்று புழல் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்துரையாற்றினார் அய்யா சுபவீ அவரகள்
அய்யா நீங்கள் 24தேர்தலுக்குள் எல்லா மாவட்டங்கள் முதல் பஞ்சாயத்து வரை வந்து பிரசாரம் செய்ய வேண்டும்.பிறகு 40வெற்றிக்கு தாங்கள் முக்கியகாரணமா இருக்க வேண்டும். அய்யா நீங்கள் சில நாட்களுக்கு கட்சி கொள்கையை விட்டு பாராளுமன்றஉறுப்பினராக பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
அய்யா நீங்கள் சொல்வது உண்மைதான், இதை தடுக்க வேண்டுமெனில் நாம் ஒன்றுபட்டால் மட்டும் போதாது, இதனை உலக நாடுகளின் நல்லெண்ணம் கொண்டவர்களை ஒன்றினைத்து இணைந்து முயன்றால் தான் இதனை சரி செய்ய முடியும்
I am Sir's fan. Today information is available in plenty but authentic information is lacking. People twist and erase history. But Sir's informative and authentic speech is worth listening 🙏
பெரியார் எந்த இடத்திலும் திமுக வை ஆதரிக்க வில்லை திமுக திருட்டு பயல் கட்சி என்று தான் சொன்னார் பெரியார். அண்ணா தமிழ் நாட்டிற்கு செய்த நன்மை என்ன? கருணாநிதி தமிழனை குடிக்க வைத்து அவன் குடும்பத்தின் தாலியை அறுத்து ஆட்சி செய்தார்.
THE MAN IN THE MASK AS PRIME MINISTER OF INDIA. OUR PM ALWAYS IN THE SILENT MODE. I.N.D.I.A ALIANCE MADE THE PEOPLE OF INDIA TO HEAR THE VOICE OF BLUFF, VOICE OF NOTORIETY, VOICE OF HINDI, VOICE OF MANUSMRITI, VOICE OF RSS, VOICE OF GUJARATI, VOICE OF AMBANI AND ADANI, VOICE OF AGAINST THE SC AND ST, VOICE OF EWS. THERE ARE LOT MORE VOICES OF OUR NARENDRA DAMODHARADASS. THE DEADLY SILENT PM. I ASSUME, IF HE OCCUPIES THE CHAIR OF CHIEF MINISTER,HE SPEAKS MORE THAN AS PRIME MINISTER OF INDIA.
அய்யா தங்களது பேச்சு மிகவும் ரசித்துப் பார்த்துக் கேட்கும் ஒரு ரசிகர் ஆனால் கிருஷ் ண கிரி யில் நடத்தப்பட்ட கொடுமை பற்றி தமிழ் நாடே கண்டு கொள்ள இல்லை பரிதாபம் 😢😢😢😢