நான் தர்மபுரி மாவட்டம்..,இது போல நிகழ்வுகளை வெளி கொண்டு வந்த அத்தனை படைப்பாளர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.., விரைவில் சாதி என்கின்ற தீ ஒளியும்..ஜெய் பீம்....
நான் தோகைபாடி கிராமத்தை சேர்தவன்..... எங்க ஊரில் துரோபதி அம்மன் கோவிலில் நாங்கள் அனைவரும் உள்ளே செல்வோம் திமிதிபோம் ....40 வருடங்களுக்கு முன்னர் இதற்கான வழியை எங்கள் ஊரின் legends செய்து விட்டார்கள்...இப்போது நாங்களும் அவர்களும் நண்பர்கள் போல் ஒன்றாக விளையாடி பேசி கொண்டு இருக்கிறோம்
இறுதியாக இதைதான் எதிர்பார்த்தார் அண்ணல் அந்த ஆவணப்படத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு சாதி வெறியை ஊட்டி வளர்க்க வில்லை மாறாக கல்வி வெறியை ஊட்டிவருகிறோம் ❤❤❤❤
16:50 ஒரு வெங்காயமும் தெரியல உனக்கு 🤦🤬 செஞ்சியில் இருக்கும் திரெளபதி கோயில் தான் தென் இந்தியாவில் முதல் திரெளபதி கோயில் பாண்டவர் வழி வந்த சந்திர வம்சத்தை சேர்ந்த மன்னன் கட்டிய கோவில் எந்த ஊரில் திரெளபதி கோயில் கட்டினாலும்... செஞ்சி திரெளபதி கோயில் மண்னை தான் எடுத்துக் செல்ல வேண்டும் இதான் ஐதிகம்...நீ எதோ பொய் கதை சொல்லுற 🤬 அந்த அமெரிக்கா அறிஞர் இருந்த கதையை திரித்து எழுதியது ....அவராக ஆய்வு பண்ணல
பறையர் சமுதாய மக்கள் அறிவு சார்ந்த மக்கள் என்பதை உனற வேண்டும் கோயில் என்பது ஒரு விசயமே இல்லை என்பதை உனற வேண்டும்,மதியாதார் படி மிதியாதே என்ற பழமொழி உண்டு என்பதை மறக்க வேண்டாம் இந்து மதம் என்ற ஒன்று இல்லை அனைத்தும் சாதி சார்ந்தவை தமிழன், சத்திரியன் ஆனதே ஒரு பெரிய துரோகம்
ரஞ்சித் படத்தில் சொன்னது காதலிக்கும் போது காதலியை மேட்டர் முடிக்கணும் சொன்ன ரஞ்சித் இப்ப அதேபோல் மேல்பாதி விஷயத்தில் அடுத்தவங்க வரலாறு எப்படி பிடிங்கிக் கொள்ளும் அப்படிதான் இருக்கு இந்த வீடியோவை பார்த்தால் இது சமூக நலனுக்கு கேடாக முடியும்
அந்த நிலம் அரசு இடம் தானே அது எப்படி ஒரு சாதிக்கு சொந்தமாகும். இன்றைக்கு கஞ்சிக்கு லாட்டரி அடிக்கும் வன்னியர் சமூகம் அன்று இவ்வளவு பொருளாதாரம் எப்படி வந்திருக்கும். பணம் உங்கள் சாதியின் பணம் என எப்படி சொல்கிறீர்கள்
Neelam social media க்கு வாழ்த்துக்கள்...❤❤❤ மிகவும் நேர்த்தியான தெளிவான Documentry பதிவு... மனமார்ந்த வாழ்த்துக்கள்... மனித நேயம் போற்ற வேண்டும்... சகோதரத்துவம் மலர வேண்டும்.... சமத்துவம் பிறக்க வேண்டும்...
no bro,one person couldn't solve this problem even he was a prime minister, because of each person realise what we doing to other ,think about from affected person point of view..........weak up to reality bro ...we don't have time to fight this kind of problems because world upgrading extremely .,.......just ignore and improve yourself ....... don't follow any culture foolish things,just improve your skills and iq .....it is a only one solution
வாழ்த்துக்கள் சகோதரி... உண்மையை சொல்லும் படம்... கல்வி ஒன்று தான் இந்த சமூகத்தின் மாற்றம்.. அதை மிக தெளிவாக அந்த ஊர் மக்கள் உணர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது...
❤A true documentary l wish to Neelam social media and finally touch my heart some one says we dont grow our children like them but wish to give them only education🎉Ambethekar who expect this one thank teamJaibhim
இந்த மக்களிடம் உள்ள சுயமரியாதை உணர்வில் 1 சதவிகிதம் கூட பட்டியல் சாதி தலைவர்களிடம் இல்லை. கோயிலை இழுத்து மூடியதை சாதனயாக பேசிய கொடுமையையும் பார்த்தாச்சு. முந்தைய தலைமுறையினரின் பேச்சை கேட்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் உத்வேகமாகவும் இருந்தது. A well made Documentary, thanks to the team.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்🎉🎉 அமைப்பாய் திரள்வோம்;அதிகாரம் வெல்வோம்💙❤ சாதி ஒழிப்பே;மக்கள் விடுதலை 💙❤ பா.ரஞ்சித் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்;ஒன்று சேர்வோம் உரிமையை மீட்போம்💪💪 ஜெய் பீம்💙❤
அந்த நிலம் அரசு இடம் தானே அது எப்படி ஒரு சாதிக்கு சொந்தமாகும். இன்றைக்கு கஞ்சிக்கு லாட்டரி அடிக்கும் வன்னியர் சமூகம் அன்று இவ்வளவு பொருளாதாரம் எப்படி வந்திருக்கும். பணம் உங்கள் சாதியின் பணம் என எப்படி சொல்கிறீர்கள்
இந்த உண்மை சம்பவத்தை வெளியே கொண்டு வந்த அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் ஜெய்பீம் கலந்த நன்றி Neelam social க்கு நன்றி ஜெய்பீம் ✊ பா. இரஞ்சித் அண்ணனுக்கு நன்றி
Wholehearted appreciation to the Neelam team, so disheartening to witness such practices oppressing the fellow human in the name of caste...People should rise against the casteism!!
எனக்கு புரியல... நமக்கு மேல ஒருத்தன் எல்லா இடத்திலயும் இருக்கான் அவனை நம்மால் கேக்க துப்பு இல்லை.... இவனுக்கு எதுக்கு சலுகை எதுக்கு சலுகைனு...🤦♂️ நமக்கு எதுக்கு எரியனும் சொல்லுங்க... நமக்கும் சலுகை வேண்டும் என்று கேக்கணும் இல்லனா நம்ம சூத்த மூடிட்டு நம்ம இருக்கனும்.... 🤦♂️
இட ஒதுக்கீடுகள் படிப்பு ,வேலை வாய்ப்பு :- General = 31 BC = 26.5 BC (Musilim) = 3.5 MBC = 20 SC = 15 அருந்ததியர் = 3 ST = 1 இதில்( SC,ST , அருந்ததியர் = 19%) இவர்களை தவிர மற்ற (BC ,MBC= 46.5 % )சமூகம் அதிக இட ஒதுக்கீடுகள் மூலம் ஆண்டு தோறும் அரசு வேலைகளில் பணியமர்த்தபடுகின்றது ...., இது எத்தனை பேருக்கு தெரியும் 46.5% எங்க இருக்கு 19% எங்க இருக்கு, இட ஒதுக்கீடு படிப்பு அறிவு இல்லாதவன் எதுவேண்டுமானாலும் பேசுவான்
@@aranbuji4012 நான் ஏன் பதறவில்லை... தெளிவாக போட்டு உள்ளேன்... அவர்கள் ஜாதி கோவில் எல்லாம் ஊரில் உள்ளது போல்.. பிறகு சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் இந்த தீய சக்திகள்...மீதி ஐந்து கோவில் அனைவருக்கும் பொது என்று சொல்லி உள்ளனர்
@@jollyjilkana5801 yes bro .I mentioned my caste because to show our unity towards humanity it is needed. Some guys think my caste people are total enemies to dalit people.i wanted to show love 💕💕 .being born in thi caste doesn't make me hate other caste .
❤️ casteism still prevails in many of the parts of our country especially in Tamilnadu. Temple entry is one of the ways to establish social equality. No one has the right to say NO to anyone who is an Indian citizen and that criteria gives him/her to go anywhere in the country. No one can stop anyone who is in rightful manner to do something in this democracy. We all need to learn and treat everyone equal. Jai Bheem. Hail Dr Ambedkar 💐 Congratulations to the team who did this marvelous work. 💐🎉
அடங்கமறு அத்துமீறி திமிரி எழ திருப்பி அடி...... இங்கு சாதி என்பது ஒரு மனநிலை தான் அதை மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்... பின்வரும் வருங்காலத்தில் நம் தலைமுறைகளிடம் சாதிகளை திணிக்காமல் சமத்துவத்தை பழகுவோம்... 💙
Beautifully portrayed , had my tears in the last , could feel that mothers pain in delivering it ! Ive been educated by social media and media on Caste discrimination - If you think will this effort reach people , Yes its already doing - Jai Bhim , Jai Hind !!!
நான் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் எஸ்.பட்டி கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு எழுச்சி பெற்ற கிராமமாக திகழ்கிறது நாங்கள் அனைத்து கோயில்களிலும் நுளைய முடிவதற்கு உரிமையை போராடிபெற்று இருக்கிறோம் அனைவரும் சமமாக பாவிக்க வேண்டும் அதுதான் ஜனநாயகம் சமத்துவம் இதுபோன்ற அநீதிகள் இனிமேல் எங்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் நாம் அனைவரும் சமத்துவமாய் சாதி மத வேறுபாடின்றி பயணிக்க வேண்டும் ஜெய் பீம் 💙
Appo enda jai bhim inra venna... equal pesitu poo....ithula en jai bhim ah elukura....yenda nee ella equal pesatha....itharku enga ooru paravalada nalla friends ah irukom
Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India. Dr Thol Thirumavalavan Sir will have to come as CM of Tamil Nadu to Prevent atrocities against Dalits and justice for all Peoples.
ஒரு பக்கத்தை மட்டும் சார்ந்தவர்களை கொண்டு இதுபோன்ற ஆவணபடங்களை தயாரிப்பது நல்லது அல்ல.... ஒரு நல்ல ஆவணப்படம் என்பது இரு தரப்பு மக்களையும் கேட்டு அறிந்த பின்பு எடுக்கப்பட வேண்டும்
I really liked your last documentary "Varalatrai vali marithavan" and I liked this one too, keep doing such documentaries❤. I love watching documentaries in Tamil very interesting, entertaining and informative at the same time 👍.
The one and only solution to eradicate the caste discrimination in Hinduism is to change the faith of the victims. Entire lower caste people amongst Hindus to denounce Hinduism and embrace any semitic religion to end the thought of untouchability in India.
என்தந்தை இறந்துவிட்டால் சிலையோ கோவிலோ கட்டினால் நீஏன் என்தந்தையை வழிபடவேண்டும் உனக்கென்று தந்தை இருந்தால் உன்பொருளாதார வசதிக்கு ஏற்றார்போல் சிலையோ கோவிலோ கட்டிவழிபடு யார் வேண்டாம் என்றார் என் தந்தையை நீவழிபட்டால் உன்தாய்க்கு இழிவு எனக்குபெருமை குலதெய்வமும் அப்படித்தான் என்குலதெய்வத்தை வழிபட்டால் உன்குலதெய்வம் ஏற்க்காது குலதெய்வ வழிபாடு என்பது என்னவென்று எல்லா தமிழ் சமுகத்திற்க்கும் தெரியும் தமிழர் அல்லாதவர்க்களுக்கு தெரியாது பரையர் சமுகமக்கள் தமிழர்தானே இது உங்களுக்கு தெரியாதா அடுத்தவங்க தூண்டிவிட்டா எதவேனும்னாலும் செய்வீங்கலா தர்மம் வெல்லும் அதர்மம் அழியும் திரௌபதிய வழிபடுவதற்கு முன் மாகாபாரத போரை தெரிந்துகொள்ளுங்கள்
யாரு தல நீ....உன் தந்தைக்கு பெருமை தாய்க்கு இழிவா 🤔🤔🤔. அப்போ நீங்கள் யாரும் உங்களால் சொல்லப்படும் சமூகத்தில் யாரும் திருமணமே செய்ய கூடாது.. திரௌபதி உன் தாயாக இருந்தால் நீங்கள் எல்லாம் அண்ணன் தங்கை நான் சொல்ல வில்லை நீயாக சொன்னது 🔥.🤦♂️குலதெய்வம் குடும்பங்கள் வணங்குவது ஊர் கூடி வாங்கினால் போது 🤦♂️. நம்ம வேண்ணா இப்டி பண்ணலாமா அந்த கடவுள் திரௌபதி அம்மனை வர வைத்து படைத்தவளிடமே கேட்கலாம்.... நீ படைத்தவள் என்றால் நாங்கள் சமூகம் என்று பிரிவினையாக இருக்கோம் நாங்கள் உங்களை வழிபாடுவோம் அவர்களை உன் ஆலயத்தில் விட அனுமதிக்கலாமா என்று கேட்கலாமா. இப்டி கேட்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கா..... 🤦♂️🤦♂️.....
பா ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து சாதிரீதியிலான படங்களை எடுத்து அதில் மற்றொரு சாதியினரை கொடுரமானவாராக சித்தரித்து திரைப்படம் வெளி வரும் போது வைரலாக மாற்றி அதன் மூலம் இவர்கள் பெருமளவில் லாபம் பார்கின்றனர்.
15:00 டேய் என்ன தெரியும் வரலாறு உனக்கு திரெளபதி வன்னியர் குல சத்திரியர்கள் சேர்ந்த சந்திர குலம் பெண் ...எங்க வம்ச பெண்னை நாங்க மட்டும் தான் வணங்குவோம் 🤬
@@ungalilnaan3239 5000 விருடமா திரெளபதி கடவுள் தான் பெண் குலத்தின் பத்தினி தீ........ஏன் அவர்களை கோயில் உள்ளே அனுமதி இல்லை என்றால் இன்று இந்து என்பார்கள் நாளை கிருஸ்துவர் என்பார்கள் அதற்கு அப்புறம் புத்தமதம் மாறுவார்கள் .... கடவுள் என்ன பொழுது போக்கா
அந்த நிலம் அரசு இடம் தானே அது எப்படி ஒரு சாதிக்கு சொந்தமாகும். இன்றைக்கு கஞ்சிக்கு லாட்டரி அடிக்கும் வன்னியர் சமூகம் அன்று இவ்வளவு பொருளாதாரம் எப்படி வந்திருக்கும். பணம் உங்கள் சாதியின் பணம் என எப்படி சொல்கிறீர்கள்
தனி சமூகம் கட்டுவது தனி கோயில்.இதுகூட புரியாத தமிழ் சமூகம்.இது காலக்கொடுமை னு சொல்றிய???? அப்பறம் என்னாத்துக்கு எல்லா சமூகத்துகிட்டயும் கோயில் வரி வசூலிக்கிறானுங்க??? பணம் ன்னா ருசிக்கிது.சாதி ன்னா கசக்குதோ??????
Thanks for the detailed information. This proves that Hinduism is a way of life to discriminate. Enna solrathu ne terla. Still many people say ipo la yaru caste pakra. Reservation nala than nadu nasama poguthu nu 😢
Brahmamism sir not Hinduism. Brahmanism is a disease that Hinduism is affected so we need the medicine of social justice, secularism, liberty, fraternity and equality among the COMMON MAN, not just ruling people to get rid of casteism
சாதி பற்றிய செய்திகளை பள்ளி கல்வித்துறை விழிப்புணர்வு பிரச்சாரமாக மாணவர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சென்று சாதி ஒழிப்பு இயக்கம் ஆரம்பித்து நடத்தவதே நல்ல பயனளிக்கும்.
மக்களே முதலில் கடவுளைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள்.கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படி எல்லாம் நடக்க விடுமா? நாம் முதலில் விழிப்புணர்வு அடைய வேண்டும்.. இந்த கடவுள் கதைகளில் இருந்து விடுபட வேண்டும். எதிராளிகளை முட்டாள் கள் பயித்தியம் பிடித்து அளைவார்கள்
An emotional ending thinking about the children, its disheartening to see the discrimination faced by people just because they were born in to a certain community. Rationale among the oppressing group can only solve the problem, for personal monetary and societal benefits the leaders of so called "believing themselves to be superior community" has been brain washing masses. I hope one day with the current rate of growth of awareness and disgust towards caste discrimination would make all of us humans
@neelam_social Please dubb these to other south indian languages, like kannada, telugu , malayalam, because, i am trying to explain my family that we are still facing the problem of castesim, but they all say no its not there, and they cant understand tamil so please help me and our fellow Ambedikarites in karnataka, telangana, kerala and andhra.
அந்த அகனிசட்டி ஏந்திய தெய்வத்தை ஏன்வழிபட நினைக்கிறீர்கள் உன்பேத்தி கேட்டால் அது அவர்கள் குல தெய்வம் நம் குலதெய்வம் வேறு நம்குலதெய்வத்தை தான் நாம் வழிபடவேண்டும் என்று சொல்லு வரலாறை சொல்லு வழிபாட்டை சொல்லு அவங்க கவுண்டர் நாம பரையருன்னு ஏன் வன்மத்தை தூன்டுற அதுசரி உனக்கே வரலாறு தெரியாத போது அந்த குழந்தைக்கு எப்படி வரலாறு சொல்லுவ ஏற்க்கனவே என்ன பாவம் செய்தீர்களோ ஊரைவிட்டு தள்ளி இருக்கிறீங்க அடுத்தவங்க சாமி கும்பிடுவதை வம்புபன்னி கெடுங்க இன்னும் அனுபவிப்பீங்க இதை பார்க்கின்ற எல்லா தமிழ் சமுகத்திற்க்கும் தெரியும் குலதெய்வ வழிபாடுபற்றி எல்லா தமிழர்களும்தான் உங்ககிட்ட இருந்து விலகி வாழ்கிறார்கள் காரணம் கீழ்ஜாதி என்று அல்ல அனைவரும் சமம் பிறகு ஏன் விலகி வாழ்கிறார்கள் எல்லாதமிழ் சமுகமும் மாடுகளை கடவுள் என்கிறார்கள் உங்கள் சமுகம் மாடுகளை கறி என்கிறீர்கள் அப்புறம் எப்படி ஒட்டுதல் வரும் நீங்க என்ன பன்றீங்கன்னு உங்களுக்கு தெர்யாது ஆனா ஜாதி பாக்குறாங்க னு வாய்கூசாம பொய் சொல்லுங்கள் மாட்டுக்கறியை தூக்கி எறிந்து வாருங்கள் அனைவரும் சமமாக வாழலாம் இல்லையேல் அங்கேயே இருங்கள் மாட்டுக்கறி என்பது தமிழர் உணவல்ல புரிந்துக்கொள்ளுங்கள் தமிழர் வழிபாடு முப்பூசை கோழி ஆடு பன்றி எந்த வரலாறும் சொல்லவில்லை மாடுகளை பலி இட்டதாக வரலாறு மாடுகளை கடவுள் என்றுதான் சொல்லுகிறது
நானும் விவசாயா குடும்பத்தில் இருக்கவன் தான் எங்க வீட்டுல 20 மாட்டுக்கு மேல இருக்கு. எங்க கிராமத்துல எல்லாரும் மாடு வழக்குறது பால் கறக்க அப்பறம் விவசாயம் ,வண்டி மாட்டுக்கு ,பறம்பு அடிக்க,உழுக,சூடு அடிக்க,ஜல்லிக்கட்டு இதுக்கு தான் வழகுறாங்க பொங்கல் அன்னைக்கு மட்டும் மாட்ட குளிக்க வச்சு பொட்டு வைப்பாங்க. நல்ல வச்சு வேலை வாங்கிட்டு கடைசியா மாட்ட கேரளா காரனுக்கு கறிக்கு வித்துருவாங்க.இதுல என்ன கொடும அந்த பசு மாடு போட்ட கன்றுக்கு பால் இல்லாம கறந்துருவாங்க.இதுல எங்க நீங்க மாட்ட கடவுள பாக்குறீங்க சொல்லுங்க பிரதர். அப்படி கடவுள பாக்குற மாட்ட ஏன் விக்கிறிங்க அத கடைசி காலம் வர ஏன் வச்ருக்க மாற்றங்க .மாடு மொத்தமா 6 பல்லு போடும் 6 பல்லு இருக்க வரைக்கு நல்ல விலைக்கு போகும் அதுக்கு அப்பறம் கறிக்கு தா வாங்கிட்டு போறாங்க. சில சமுதாய மக்கள் அந்த கால கட்டத்தில் அவுங்க ஏழ்மை நிலையில வாங்க முடிஞ்ச கொஞ்சம் விலை கம்மியாவும் கிடைக்கும் அதுனால அவுங்க மாட்டு கறி சாப்பிடுறாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்னை. மாடு கறி சாப்பிட கூடாதுனு சொல்லுற ஒருத்தனும் தான் வழக்கற மட்ட விக்காதீங்க .அது கடைசி காலம் வர வச்சிருந்து .அந்த மாடு இறந்த பின்ன கடவுளா கும்புடுங்க. கொஞ்சம் யோசிக்க அவுங்க ஏன் மாட்டு கரி சாப்பிடுறாங்க அதுக்கு பின்னாடி என்ன அரசியல் இருக்குனு சில பெரு மட்டும் ஆடு ,கோழி ,சாப்பிடுறாங்க அவுங்க ஏன் மாட்டு கரி சாப்பிட தள்ள படங்கனு தெரிஞ்சுக்கங்க சும்மா பொத்தம் பொதுவா சொல்ல கூடாது.
நன்றி அண்ணா அந்த சமுதாய மக்களை பார்த்தால் பாவமாக உள்ளது விழிப்புனர்வே இல்லாமல் இருக்கிறார்கள் எல்லா தமிழ் சமுதாயமும் நம்மைவிட்டு ஏன் விலகுகிறார்கள் என்ற புரிதல் கூட இல்லாமல் வாழ்கிறார்கள் நான் ஜாதி பார்க்கமாட்டேன் எனக்கு தமிழர்களுடைய வரலாறு தெரியும் அனைத்துகுடிகளும் சமம் நான் நான் மற்றொரு தமிழ் சமுகத்தில் திருமணம் செய்துள்ளேன் என் எதீர் வீட்டில் பறையர் சமுதாயத்தினர் குடி உள்ளார்கள் அவர்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளேன் அவர்களிடத்தில் ஜாதி பார்க்க மாட்டேன் எனது அன்பு உண்மை அவர்களிடத்தில் தன்னிவாங்கி குடிக்கமாட்டேன் உணவு உண்ணமாட்டேன் ஜாதி பார்த்து அல்ல காரணம் அவர்கள் மாட்டுக்கறி உண்பதினால் மட்டுமே நான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவள்கோனார் வன்னியர் இவர்களுக்கு மட்டும்தான் மாடு கடவுளா பறையர் சமுதாய மக்களுக்கும் மாடு கடவுள்தான் சிவன் வழி வந்தவர்கள் சிவனே மாடுகளை கடவுளாக தான் காட்டியுள்ளார் அந்த மக்கள் இதை எப்பொழுது உணர்ந்து வெளியேருகிறார்களா அன்றைக்குத்தான் எல்லாதமிழ் சமுகமும் ஒன்று இனைவார்கள் அன்றைக்கு இந்தமாதிரி கோவில் பிரச்சினை எதுவும் இருக்காது
அண்ணா நீங்க சொல்லுவதும் சரிதான் 20 மாடு வைத்துள்ள இந்த தவரை எல்லாரும்தான் செய்கிறார்கள் அந்த காலத்துல புதைச்சிடுவாங்க இப்பொழது இருக்கிறவர்கள் நம்ம வளத்து நம்ம கண்ணு முன்னாடி உயிர் விடுறத எங்காவது கண்காணத இடத்துலே இறந்து போகட்டும் என்று விற்க்கிறார்கள் இவர்கள் விற்க்கிறார்களே தவிர சாப்பிடுவதில்லை நான் சாப்பிடுகிற மக்களை தவறாக சொல்லவில்லை நடைமுறையில் எல்லோரும் விலகி செல்கிற உண்மையைதான் சொன்னேன் அந்த மக்களுக்கும் பாரம்பரிய உணவல்ல இடையில் வந்துதான் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நம் முன்னோர்கள் அனைவரும் மாடுகளை அவர்களுடன் கோவில் தலங்களில் கடவுளாக்கி வணங்கத்தான் சொல்லியிருக்கிறார்கள் வணங்குவதும் சாப்பிடுவதும் உங்கள் விருப்பம் நம்முன்னோர்கள் சொன்னதை தான் நான் சொன்னேன் மாடுகளை கடவுள் என்று நான் சொல்வதில்லை தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்
இதில் ஏற்றுக்கொள்ள கூடியதும்.. மாறாததும்..... சாதிய ஏற்றத்தாழ்வு அற்ற மனநிலை இன்னும் பெரும்பாலான மக்களிடத்தில் இல்லை....என்பதே உண்மை... நகரங்கள் அதை ஒழித்துவிட்டது என்பதும் பொய்தான்.,.. இந்து மதம் மட்டும் இல்லை பௌத்தத்தின் பெயரில் ஈழத்தில் நடந்ததையும் கருத்தில் கொண்டு சொல்கிறேன்........ மனிதத்தை மதிக்காத எது ஒன்றும் மதம் இல்லை மாறாக அது வேற்றுமையை போதிக்கும் விசம்.........