எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தும் போது சங்கிகள் எல்லாம் காவல் துரையில் செர்ந்து உல்ளே வந்து விட்டது இந்த சங்கங்கள் எல்லாரையும் கண்டறிந்து கலை எடுக்க வேண்டும் தி மு க தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள்...❤
தம்பி செத்தவங்க வந்து சும்மா சாகல சாவு வீட்டுக்கு போனவன் எதுக்குயா மது குடிக்கணும் ஒரு துக்க வீட்டுக்கு போறேன் துக்கத்தை அனுசரித்து வரணும் அதை விட்டு கள்ள சாராயம் குடிச்சேன் அப்படின்னா கொழுப்பு யாருக்கு யார்கிட்ட இருக்கு குடிச்சவங்க கிட்ட தான் இருக்கு இதுக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்யும் 10 லட்சம் நிவாரணம் குடுக்குறாங்க யார் அப்பன் வீட்டு பணம் ஸ்டாலின் அப்பன் பணமா உன்னோட வரிப்பணம் என்னோட வரிப்பணம் தான் அந்தக் கள்ள சாராயம் குடிச்சு செத்தவங்க பத்தி தப்பு இல்ல அந்த போலீஸ் ஸ்டேஷன் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மதுவிலக்கு அதிகாரிகள் அந்த ஊர் கலெக்டர் எல்லாத்துக்கும் முதல்ல சாராயத்தை வாங்கி வாயில் ஊத்தணும் அவங்களை வந்து ஊரை மாத்துறது சஸ்பெண்ட் பண்றது இது எல்லாம் தப்பு அவ்வளவு பேர் சொத்தையும் சொத்துக்கள் அத்தனையும் முடக்கம் அதுபோக சாராயம் வித்தான அவனுடைய சொத்துக்களை முடக்க வேண்டும் அவனுக்கு எந்த ஒரு உரிமையும் தமிழ்நாட்டில் கொடுக்கக்கூடாது இல்லன்னா அத்தனை பேரையும் தூக்குல போடணும் இது தமிழ்நாடு அரசு செய்யுமா செஞ்சா அதுக்கு மரியாதை வேற அந்த மாதிரி செய்யட்டும் நான் நிதி கொடுத்தேன் அதை செஞ்ச அந்த மந்திரி இந்த மந்திரி போனாரு எந்த மந்திரி போனாலும் சரி உசுரு திரும்பி வந்துருமா அத்தனை அதிகாரியும் முதலில் தூக்குல போட சொல்லுங்க இது தமிழ்நாடு அரசுக்கு பெரிய இழிவு
யாரும் இயற்கையாக ஆம்பளை/பொம்பளை இறந்துட்டாங்கனு வச்சுக்கோ பிணத்தை சுடுகாடு கொண்டு போற வரையிலும் இந்த குடிகார பயலுக படுத்துற பாடு இருக்கே தாங்க முடியலடா சாமி இந்த கதை தான் அங்கே நடந்திருக்கு சாவு வீட்டுக்கு போறோம் சாராயம் குடிக்காமல் வீட்டுக்கு வந்துடனும் வாழ்க்கையை காப்பாற்றிகொள்ளலாம் (மனைவி/பிள்ளைகளை எதிர்காலம் கருதி)
You are right, Even I have the same question! It's like that some one wants to indulge in immoral, sex perversion , & but they want to be AIDS free?Nonsense!
முக்கியமான பணி இடங்களிலும் மாவட்ட அலுவலர்கள் பணி மாறுதலும் கையூட்டு வாங்காமல் அலுவலர்களை நியமனம் செய்வதை எந்த அமைச்சரும் விரும்புவதில்லை. இது பற்றி குறை கூற அதிமுகவுக்கு மற்றும் பிஜேபிக்கு எந்த அருகதையும் இல்லை. இப்போதாவது தமிழக முதல்வர் விழித்துக் கொண்டு முக்கியமான பணியிடங்களிலும் மாவட்ட அளவிலான பணியிடங்களிலும் குறைந்தது 50% நேர்மையான அலுவலர்களை நியமிக்க வேண்டும். 0:20
தி.மு.க .ஆட்சி அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் தோற்கும்.ஏன் என்றால் மாவட்ட லெவலில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் லஞ்சத்திலும் ஊழலிலும் திளைத்து கொண்டு இருக்கிறது. இதனால்.மக்கள் நாளுக்கு நாள் ஆளும்கட்சியின் மீது வெறுப்பு அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் காவல்துறை மீது முதல்வர் சாட்டையை சுழற்றாவிடில் இப்படித்தான் தன் மீது அடிவிழும் என்று இப்போதாவது முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது கவனம் தேவை...எதிர் கட்சி நிவாரணம் என்பது 2026 க்கான தேர்தல் அனுதாபத்திற்கானது.
கள்ளக்குறிச்சி ஐ கள்ளாசாராயம் விற்றவர் சொத்து அனைத்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரித்து குடுங்க அதற்கு பிறகு யாருக்கு சாராயம் விற்பனை செய்ய என்னங்கள் வருமா
தோழரே நீங்கள் சொல்லுவது உண்மையானால் இந்த மக்களுக்கு அறிவு வேண்டாமா சாராம்சத்தை ன்றால்உடனேகுடிக்கனுமாஇதற்க்குபழனிசாமியிடம்சொன்னால்போதுமாபழனிசாமியேஒருகொலைக்காரன்துத்துகுடிசம்பவத்தைபோல்இதுஇல்லைஇதுமக்களின்கவனகுறைவுஇதைஉங்களைபோன்றவர்கள்மக்களுக்குஎடுத்துசொல்லனும்
நீங்கள் நீங்கள் கூறுகின்ற விமர்சனத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கின்ற தலைப்பிற்கும் இன்பமும் இல்லையே எங்களைப் போன்ற வாசகர்களை முட்டாள் என்று என்ன வேண்டாம்
இந்த நிகழ்வு பாராபட்சம் இல்லாமல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்...அதே நேரம் இதில் உரிய கவனம் செலுத்தி முறையான விசாரணை நடத்த வேண்டும்.... இந்த அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட இது நடைபெற்று இருக்கலாம் என்று நினைக்கிறேன்...
bothaiku poi kandathayum kudichu setha athuku yaru yena seiya mudiyum... avan avanuku arivu venum...ithula makkal panamn10L thandam vera kataranga...ipadi kaasu kudutha kudikaathavan kooda kudipaan... how to not have accountability nu union gvt ah paathu kathukonga pa...
This curreption of all exam ,main criminal àre all political party all over India,all political party (small and bigest) are first criminal, so my requstion !!!!!!!!!!!!!
கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?
தம்பி செத்தவங்க வந்து சும்மா சாகல சாவு வீட்டுக்கு போனவன் எதுக்குயா மது குடிக்கணும் ஒரு துக்க வீட்டுக்கு போறேன் துக்கத்தை அனுசரித்து வரணும் அதை விட்டு கள்ள சாராயம் குடிச்சேன் அப்படின்னா கொழுப்பு யாருக்கு யார்கிட்ட இருக்கு குடிச்சவங்க கிட்ட தான் இருக்கு இதுக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்யும் 10 லட்சம் நிவாரணம் குடுக்குறாங்க யார் அப்பன் வீட்டு பணம் ஸ்டாலின் அப்பன் பணமா உன்னோட வரிப்பணம் என்னோட வரிப்பணம் தான் அந்தக் கள்ள சாராயம் குடிச்சு செத்தவங்க பத்தி தப்பு இல்ல அந்த போலீஸ் ஸ்டேஷன் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மதுவிலக்கு அதிகாரிகள் அந்த ஊர் கலெக்டர் எல்லாத்துக்கும் முதல்ல சாராயத்தை வாங்கி வாயில் ஊத்தணும் அவங்களை வந்து ஊரை மாத்துறது சஸ்பெண்ட் பண்றது இது எல்லாம் தப்பு அவ்வளவு பேர் சொத்தையும் சொத்துக்கள் அத்தனையும் முடக்கம் அதுபோக சாராயம் வித்தான அவனுடைய சொத்துக்களை முடக்க வேண்டும் அவனுக்கு எந்த ஒரு உரிமையும் தமிழ்நாட்டில் கொடுக்கக்கூடாது இல்லன்னா அத்தனை பேரையும் தூக்குல போடணும் இது தமிழ்நாடு அரசு செய்யுமா செஞ்சா அதுக்கு மரியாதை வேற அந்த மாதிரி செய்யட்டும் நான் நிதி கொடுத்தேன் அதை செஞ்ச அந்த மந்திரி இந்த மந்திரி போனாரு எந்த மந்திரி போனாலும் சரி உசுரு திரும்பி வந்துருமா அத்தனை அதிகாரியும் முதலில் தூக்குல போட சொல்லுங்க இது தமிழ்நாடு அரசுக்கு பெரிய இழிவு
ஏற்கனவே சாராயம் குடிச்சு தான் அவன் இறந்து போயிருக்கிறான் அவன் வீட்டுக்கு போய் மறுபடியும் கள்ள சாராயம் குடிக்கிறீங்களா உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா அதிகாரிகளின் நிறைய இப்பொழுது சங்கி அதிகாரிகள் வந்து விட்டார்கள் இந்த விஷயம் தெரிந்தும் கூட அதை மூடி மறைத்து கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்று தான் இந்த சதி வேலை செய்திருக்கிறார்கள் அதனால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஸ்மிஸ் பண்ண வேண்டும் இதுதான் மக்கள் தீர்ப்பாக இருக்க வேண்டும் அரசு இதை கவனமாக யார் இதற்கு உடனடியாக இருந்தார்கள் என்று கண்டுபிடியுங்கள் மக்களுக்கு இதை சொல்லுங்கள் கெட்ட பெயர் உண்டாக்குவதற்கு எந்த சங்கிலி கூட்டங்கள் தெரிந்து கொண்டு இருக்கிறது மக்களே உஷாராக இருங்கள்
கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?
கள்ளகுறிச்சி விஷ சாராய விபத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா கருத்து சரியானது. விஷ சாராயம் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். நிவாரன நிதி 10 லட்சம் வழங்கலாகாது என்றார். போதைக்காக ஒருவன் சாராயம் அருந்தி இறந்தால், அது அவன் தவறு. 39 பேருக்கு ரூ.3.90 கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தினம் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி ஆகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற பட்டாசு சுற்றி வெடி விபத்தில் இறக்கின்றவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு. ஆனால் போதைக்காக சாராயம் அருந்தியவனுக்கு ரூ.10 லட்சம் . இதில் சட்டசபையில் இரங்கல் வேறு. அனைத்து கட்சியினரும் இறுதி சடங்கில் பங்கேற்பு. வாழ்க. ஜனநாயகம். குடி குடியை கெடுக்கும். இங்கே குடி.,,,,,,,?
Drinking is one’s own wish….it is been continuously warned the harmfulness of drinking like cigarette is injurious to health….. so the idea of giving freebies cannot be equated with this. I only feel sorry for the dependents of these drunken dead ones….cant help it. Both the Govt and people should be careful in future Atleast.
கள்ளச்சாராயம் இலவசத்திற்கு என்ன சம்பந்தம் எடப்பாடி இடம் கோரிக்கை என்ன வைக்க வேண்டும் முழுமையாக சாராயம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் கள்ளச்சாராயம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் மற அதை விடுத்து எங்களுக்கு இலவசம் வேண்டாம் இன்று இந்த அம்மா சொல்வது எதை சொல்ல வருகிறார்கள் அரசு கல்வி இலவசமாக கொடுக்கிறது கல்வியில் எல்லாம் அடங்கிவிடும் சமூக நீதி சமநீதி என்பது அந்த அம்மாவை வைத்து அதை எல்லாம் எடப்பாடியும் அந்த அம்மாவையும் இரண்டு கருத்தையும் ஒப்பீடு செய்து பேசுவது என்பது நக்கீரனுக்கு நேற்று கருத்தல்ல