எங்களுடைய நண்பர்களின் குழுவில் அனைவரும் ஏற்றுகொண்டமாபெரும் தலைவர்கள் இருவர் மட்டுமே பெரியார் மற்றும் பழனிபாபா செய்யும் செயலில் நேர்மை, அதிகாரத்தை கண்டு அச்சம்மின்மை, மக்களின் மீது பேரன்பு, யார் எதிரி என்பதை துல்லியமாக அடையாளபடுத்துவது, உயிர்பிரியும் வரை போராட்டம் இரு தலைவர்களும் மாஸ்தான்!
இந்த மதத்தின் பெயரால் ஜாதிபேதங்களை கற்பித்து அதன்மூலம் அடிமைபடுத்திய பார்பனிய நஞ்சிலிருந்து தங்களையும்,தன்மக்களையும் பாதுகாத்துகொள்ளவே பழனிபாபாவின் முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். பெரியார் ஜாதியை ஒழிக்கவே புறபட்டார் ஜாதியின் இழிவுகள் மதத்தின் பெயரால் நடந்தது அதனால் மதத்தை எதிர்த்தார் பார்பனர்கள் இந்த ஜாதியஏற்றதாழ்வுகளை கடவுள்தான் ஏற்படுத்தினார் என்றார்கள் எனவேதான் பெரியார் என் மக்களை எதுஎதுவெல்லாம் அடிமைபடுத்துமோ அவைஅனைத்தையும் அழிப்பதே பெரியாரின் நோக்கம் அதற்குத்தான் கடவுள்மறுப்பு. இழிநிலை நீங்க இஸ்லாத்தை ஏற்பது நன்மையே என கூறியவர் பெரியார் எனவே பெரியாரும் பழனிபாபாவும் மக்களின் இழிநிலை நீங்கவும், தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கையை உறுதிசெய்யவே பாடுபட்டனர்
நான் மிரண்டு பார்த்த மனிதர் அவரது பேச்சு கேட்டு வியந்து போனேன் இன்று அவர் இருந்திருந்தால் இன்று ஒரு பிஜேபி காரனும் வாய் திறந்திருக்கமாட்டான் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் ஓம் நமசிவாய
உண்மையான தமிழன் உண்மையான இந்தியன்,வீரத்தின் விளைநிலம், எல்லா சமுதாய மக்களையும் நேசித்தவர் & எல்லா மதங்களையும் மதித்து ஒற்றுமையாக வாழ வைத்தவர், வாழ்ந்தா உங்களை போல் உண்மையான ஈமானோடு வாழ வேண்டும், மடிந்தாலும் உங்களை போல் ஷஹூத் ( வீர மரணம் )ஆக வேண்டும் இன்ஷா அல்லாஹ்.,
நான் இப்போதுதான் இவரை பற்றி கேள்விப்படுகிறேன்.. But இவரை பற்றிய செய்திகளை 3 மணி நேரமாக தேடி தேடி பார்த்தேன்.. உண்மையில் இவர் மிகவும் உயர்ந்த மனிதர்.. இவரை நாம் இழந்தது வருத்தம் அளிக்கின்றது...
பல மேடைகளில் பேசிய பழனிபாபா பேச்சை பல கேட்டுள்ளேன் அவர் கர்ஜிக்கும் சிங்கம் அவரை பாதுகாக்க நாம் தவரிவிட்டோம் எளியவர் இனியவர் அவருக்காக நாம் துவா செய்வோம்
இவரின் பேச்சுக்களை கேட்காமல் நான் தூக்கியது இல்லை சத்தியமாக சொல்கின்றேன் இவர் இன்று வரை உயிருடன் இருந்திருந்தால் இவருடன் நான் பயனித்திருப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@olduniversal4202 பொதுவெளில வந்து இப்படி ரீல் உட்டா நாங்க கேக்கதான் செய்வோம் சரி இவரு அப்படி என்ன தான் புரட்சி பண்ணாரு 😝😝😝😝😝😝 மேடை நாகரிகமில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளை அசிங்கமா பேசுறது தான் புரட்சியா?
அல்ஹாஜ் பழனிபாபா அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பதற்கு அல்லாஹ் வழங்குவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்புல்ஆலமீன்
சாதாரண மக்களின் பாதுகாவலனாக விளங்கியவர் பழனிபாபா அவர் இப்போது இருந்திருந்தால் சாதாரண மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள் எந்த பிரச்சனையும் நடக்கவே நடக்காது
அலி என்ற பெயர் வீரத்திற்கு அடையாளமான பெயர். அலி (ரலி) அன்ஹு அவர்களின் பெயர். அவர்கள் எந்த அளவிற்கு வீரம் மிக்கவர் என்பதை இஸ்லாமிய வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும். அதே பெயரை கொண்ட பழனி பாபா அவர்கள் வீரம் சொரிந்த ஆண் மகன்
பழனி பாபா தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரும் போராளி. எனக்கு 25 வயதாகிறது நான் பிறப்பதற்கு சில மாதங்கள் முன்பாக அவர் இறந்தார். இருப்பினும் அவர் கருத்துக்களை வலை ஒளியில் தினம் தேடி தேடி பார்க்கிறேன் . பாபா அடிக்கடி சொல்லும் சொல் இதுதான் நான் விதைப்பது எல்லாம் கனிகள் அல்ல விதைகள் . ஒருநாள் அந்த விதைகள் முளைத்து என்னுடைய எலும்புகளை தேடிவரும் என் கருத்துகளை தூக்கி சுமந்து செல்வார்கள் .
பல மாதங்களாக உங்களிடம் கேட்டேன் இன்று நிறைவேறிவிட்டது அல்ஹம்துலில்லாஹ் அல்ஹாஜ் ஷஹீத் பழனி பாபாவை பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தமான இருக்கின்றது அவர் வழியில் செல்லும் இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பழனிபாபா மாணவன்
மகிழ்ச்சி சகோ.சிறியவேண்டுகோள் கேரளா மக்கள் ஜனநாயகக் கட்சி.சமத்துவபோராளி தலைவர் அல்ஹாஜ் டாக்டர் மெளலானா. திரு.அப்துல்நாசர்மதானி அவர்களைப்பற்றியும்பேச்சுங்க நன்றி இவண் பேட்டை.டிவி.தீவிரவெறியன்
இன்று இந்த சங்கிகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அன்றே சொல்லி இருக்கார் .😔😔 அவரைப்போல தைரியமாக ,எதிர்க்கக்கூடியவரகள் தற்போது காண்பது அரிது .சிம்ம சொப்பனம்👍
இன்றைக்கு எங்களை ஆட்சி செய்து கொண்டு இருக்கும்.எங்களை நல்வழி படித்தி கொண்டு இருக்கும்.நாளைக்கு எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மறு நிமிடமே குரல் கொடுக்கும் எங்கள் இறைநேசர் அஹ்மத் அலி (எ) பழனிபாபா அவர்கள்...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் தலைவர் பழனிபாபா அவர்களின் நேர்மையை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது அல்லாஹ் அவர்களுக்கு சுவன பூஞ்சோலை தந்தருள்வானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பேட்டை காணொளி நிகழ்ச்சி மிகவும் கண்கொள்ளா காட்சி அற்புதம் மாஷா அல்லாஹ் உயிர் தியாக செம்மல் புனித போராளி அஹமத் அலி மரணம் என்பது கயவர்களால் அழிக்கப்பட்டது என்பது இன்றுவரை என்னால் ஜீரணிக்கவே முடியாத ஒன்று பழனி பாபா அவர்கள் அனைத்து சமுதாய மக்களுக்கு உண்டானவர் பழனி பாபாவை நினைத்தால் மனம் குமுறுகிறது அல்லாஹ் பழனி பாபாவை உயர்ந்த சுவனத்தில் வைத்திருக்க துஆ செய்வோம் ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமீன் வஸ்ஸலாம்
ஒடுக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரின் ஒற்றை குரல் தன்னுடைய மரணத்தை முன்கூட்டியே சொல்லி ஷஹீதானவர். இன்றும் இஸ்லாமியர்களின் மனதில் வீரனாக அமர்ந்திருப்பவர். 😍😍😍😭😭😭