ஸ்ரீதரன் போன்றோர் இது ஒரு விதமான வாக்கு அரசியலில் தந்திரம் எங்களுக்கு ஆதரவான மாதிரி நடிப்பது ஸ்ரீதரன் போன்ற பொது வேட்பாளர் வேண்டும் என்று கேட்பது எல்லாமே ஒரு விதமான நடிப்பு
பிரித்தானிய வரலாற்றில் தமிழ் பராளுமன்ற உறுப்பினர் மிக அவசியமான ஒன்று , எனவே இந்த தேர்தலில் (யூலை 4 ) அதனை உருவாக்க அதிகமான செய்திகளை வெளிப்படுத்துங்கள்.
Thank you presenter the way you conveying the message to the people . We need your service to our community and quick message to refresh our brain. Good job and best wishes 😊.
சின்னப் பிரச்சனைக்கு தற்கொலையா?.இன்றைய இளையோருக்கு பகுத்தறிவு இல்லை. வேலைக்காக மனப் பாடம் செய்த கல்வி, பரீட்சைக்கு மட்டும் தயார் படுத்திவிடும் ஆசிரியர்கள். பகுத்தாயும் திறன் இவர்களிடம் இல்லை.
எங்கிருந்து தான் இருந்து வாறாங்கள் துரோகி சுமந்திரன். இப்படி பட்டவர்களுக்கு தலைவர் செய்தது நூறு வீதம் சரியானது. மருத்துவ இளைஞர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நன்றி சகோதரர் உங்கள் காணொளி.
கயவன் சுமந்திரனை தமிழ் அரசியல் பரப்பிலிருந்து எப்பாடுபட்டேனும் அகற்றாவிட்டால் தமிழினத்துக்கு விடிவும் ஒருபோதும் கிடைக்காது என்பதுடன் அது தமிழர்களுக்கு பேராபத்தும்கூட. எங்களில் ஒருவரும் இதனைபப் பற்றிச் சிந்திக்காமல் வாளாது அலட்சியமாக இருப்பதுதான் வேதனைக்குரியது.
கல்வி கற்றவனே கட்டத்திற்கு பயப்பட வேண்டி உள்ளது 😅😅 கல்வி கற்காதவரின்னிலை என்ன? சனி எனச்சொல்லி மனித வாள்நாளில் ஏழரை வருடத்தை எந்த முயற்சியும் செய்ய கூடாது என தடுக்கப்படுகிறார்கள்…😊😊
எல்லோரும் நினைப்பினம்'ஐனாதிபதித்தேர்தல்'நடக்குமென்று ஆனால் ரணில் அவர்கள் வெல்லமுடியாது'என்றுதெரிந்தவுடன்'ஐனாதிபதித்தேர்தல் இப்போது இல்லையென்று அறிவித்துவிடுவார்'ஆனால் இம்முறை தேர்தலை. தடுப்பதில் சமந்திரன் முக்கிய பங்கைவகிப்பார் ஏனெனில் சுமந்திரனும்'இம்முறை பாராளுமன்றத்தேர்தலில்'தோற்பது.உறுதி அதையறிந்துகொண்டுதான்.பொதுவேட்பாளரை தோற்கடிப்பேனென கூறினார் அந்ததோற்கடிப்பு என்பது ஐனாதிபதித்தேர்தலை பிற்போடுவதுதான் ரணிலுக்கும்.அதுதான் கைவந்த கலை இரண்டுபேரு க்கும்.நல்லா ஒத்துப்போகும்போல
What has gone wrong with our Tamil politicians to let only one person to represent in all affairs, in decision making and also in attending all meetings of international delegates? It makes us to wonder where this going to and end up and also about our future.
தமிழ் மக்களின் அபிலாசை என்ற விடயத்தில்தமிழ் கட்சிகள் ஒன்று கூடி கதைதத்து ஒரு நிலைப்பாட்டடுக்கு வேண்டும் இல்லையேல் நாம் அழிவதை எவராலும் தடுக்கமுடியாது இதுவரை காலமும் ஒருவர் வேட்டியை மற்றவர்அவிட்டு விடுதல் தான் நடக்கிறதது அதனால் அம்மணமாக இருப்பது மக்களே.......
Anura is another Mahinda. JVP always works against Tamil people and they were de-merged the then northeastern provincial council. They were part of the Sri Lankan army recruitment and caused lots of destruction and deaths to Tamil civilians.
தமிழ் பொதுவேட்பாளர் நியமனம் ! அதற்கு முன் சுமந்திரனும், ஸ்ரீதரனும் முதலில் தாம் சாரந்த கட்சியின் பிளவை நீக்கி ஒன்றுபட்ட கட்சியாக்குவதை தவிர்ப்பது ஏன்! ஆழுக்கொரு வீட்டில் நின்று தாமும் குழம்பி, மக்களையும் குழப்பி த.வே. நியமனத்திற்கு தடையாகாதா! பி.கு:- மாவை ஐயா யார் பக்கம்! சு.ம போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ..போ..என பாடுகிறாரோ!
Please stop talking against Sumanthiran. He is one of the famous talented MP in Jaffna. We don’t need Tamil common candidate. Wait and see . You are not suitable for political analysis.