பிரச்சனை என்னவென்று தெரியாமலே கருத்துச் சொல்ல வந்திருக்கிறார்கள் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்ற எங்களுக்கும் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை இதைச் சொல்லுகின்ற சங்கவிக்கும் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை என்ன செய்வது இப்ப இது அவசியமில்லாத ஒளிப்பதிவு தானே ....என்னுடைய கருத்தை பார்த்து யாரும் கோபிக்க வேண்டாம் சரி பரவாயில்லை கோபிக்கின்றவர்கள் கோபியுங்கள் ..
ஒவ்வொரு பெற்றோர்களின் கைகளில்தான் இருக்கிறது பிள்ளைகளை பாதுகாப்பது. பிள்ளைகள் மனம் விட்டு பேசும் சூழலை அமைத்து கொடுக்க வேண்டும் பிள்ளைகளிடம் பெற்றோர்களில் யாராவது தாய் அல்லது தந்தை பிள்ளையுடன் நண்பர் மாதிரி பழக வேண்டும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் நம்பிக்கை கொடுக்க வேண்டும் இரு மாணவர்களும் இவ்வாறு செய்திருக்ககூடாது 😢 nice presentation ❤
Problem is these days some teenage kids don't want to interact with their parents. Moreover this girl has been dismissed from school for a valid reason, so don't seem to be innocent. Earlier definitely school must have informed her parents about her. They will not terminate 15 years old girl without informing her parents.
ஒண்ணுமே தெரியலயாம், விஷயம் தெரிஞ்சா சொல்றங்களாம் என்று எல்லா commentகும் reply பண்றீங்க, அப்போ எதுக்கு வீடியோ போட்டீங்க? எல்லா விஷயமும் பொலிசாரால் உறுதிப்படுத்தின பின்பு போட வேண்டியது தானே? அதுக்கிடயில உங்களுக்கு எப்பிடி தெரியும் நண்பர்ட பெயர், ஊர் எல்லாம்? உங்கள்ட யார் சொன்னது? இந்த மாதிரி நியூஸ் போடும் உங்களது மாதிரி ஆட்களுக்கு கடுமையான சிறை தண்டனை வழங்கனும் உறுதி படுத்தும் முன்னர் அவங்க சொன்னாங்க iwanga சொன்னாக என்று கத பரப்புறத்துக்கு.. இவங்கள எல்லாம் யாரு subscribe பன்றாங்களோ தெரியல..
மாடி வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் பற்றி பெயருடன் குறிப்பிட்ட நீங்கள், சம்பவத்துடன் நேரடி தொடர்பு பட்ட இருவரது பெயரையோ, அவர்கள் எங்கு வாசிப்பிடம் பற்றியோ குறிப்பிடாத்து ஏன்? இனவாதமா?
தவறான புரிதல் சகோதரர். சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. பொலிஸார் வெளியிட்டால் மட்டுமே கிடைக்கபெறும். வெளியாகும் போது அறியத்தருகிறேன். இன்று பதிவிடும் கானொளியில் விளக்கமளிக்கிறேன்.
அது என்னடா butter? உனக்கு எழுதவே தெரியேல்லை ஆனால் செய்தி சுருக்கம் கேக்குதா? அப்போ நீ ஸ்ரீலங்கா ரேடியோவில் செய்திச் சுருக்கம் என்று போடுவார்கள் அதைகேளு
Altair is a residential and commercial development under construction in Colombo, Sri Lanka. The building has a 68-floor vertical tower and 63 floor leaning or sloping tower.[4] At 240.0 m (787 ft), the building will be one of the tallest buildings in Colombo when it is completed. The building is situated on the banks of the Beira Lake on a 2-acre plot of land leased by the Urban Development Authority of Sri Lanka to the Developer Indocean Developers. Development was halted for five years, and then restarted in 2020. The first phase of the building opened in March 2021
67லா வது மாடி கட்டினவனுக்கு யோசித்து இருப்பானே நாம இன்னும் மூன்று மாடி தானே அந்த மூன்று மாடியில மூன்று குடும்பத்தை வைத்தவனுக்கு காசு தானே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🏃🏃🏃🏃🏃🏃🏃
கடைசிவரை இவர்கள் எதற்காக இறந்தார்கள் என்பதை கூறவே இல்லை... இந்தப் பிரச்சனை ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த ஒன்று அதை நீங்களும் மீண்டும் மீண்டும் கூறி எதற்காக இறந்தார்கள் என்பதை கூறவில்லை.... சரியான விசாரணையின்றி எதையும் பதிவிட வேண்டாம்....
Why did you mention only 1 person's name explicitly(Imam)?? Instead of saying the victims (Girl and boy's) names or their school name?? So you're misleading and pointing/ creating a religion or ethnic issues sister. It's very bad.
இந்த காலத்து பிள்ளைகள் சுகந்திரம் நிறைய இருப்பதால் பெற்றோரிடம் எதையும் சொல்வதுமில்லை ,தங்களுக்கென புத்தி வந்து விட்டால் சொல் பேச்சு கேட்பதுமில்லை .இதனால் தான் விபத்தை சந்திக்கிறார்கள்.
Altair is a residential and commercial development under construction in Colombo, Sri Lanka. The building has a 68-floor vertical tower and 63 floor leaning or sloping tower.[4] At 240.0 m (787 ft), the building will be one of the tallest buildings in Colombo when it is completed. The building is situated on the banks of the Beira Lake on a 2-acre plot of land leased by the Urban Development Authority of Sri Lanka to the Developer Indocean Developers. Development was halted for five years, and then restarted in 2020. The first phase of the building opened in March 2021
அதெப்படி தற்கொலை செய்த மாணவர்களின் பெயர சொல்ல மாட்டீங்க ஊடக தர்மம்....ஆனால் இருவருக்கும் பொதுவான நண்பரின் பெயரைக் குறிப்பிட்டு இஸ்லாமியர் என்பதை குறிப்பிட்டு மதவெறியைக் கக்குறீங்க....இந்த நாட்டில் மதவெறி ஒழியும் வரை இந்த மக்கள் உருப்பட மாட்டார்கள்....
இதுவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் என்றால் பாடசாலை பெயர் மற்ற மாணவர்கள் ஆசிரியர்கள் ஏன் விலக்கினார் என்று காவல்துறை செய்யவேண்டிய அத்தனையும் ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி முடிதிருப்பார்கள் இது பணக்கார வீடு பிள்ளைகள் அவர்களுக்கு மட்டும் தான் மானம் மரியாதை இருக்கிறது ஏழைகளுக்கு இல்லை இது மூடி மறைக்கப்படும் குடும்ப கெளரவம் இது யதார்த்தமான உண்மை
நீங்கள் மட்டும் என்ன புனிதரா? ஏன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தமிழர் பெயரில் வாழ்ந்து ஒரு சிறுமியை கெடுத்து, கொன்று சட்டத்தில் இருந்து அவனை பாதுகாத்து தப்பிக்க வைத்தீர்களே அது மறந்து போச்சா? இன்னும் வேணுமா