தம்பி இவருக்கு ஜம்பத்தி இரண்டு வயது. மனைவி பிள்ளைகள் இருப்பார்கள் தானே அ.ப்படியானால் முதலில் இவரை கட்டிவைத்து அடிக்க வேண்டும். ஏமாற்றி ஒருவருக்கு துரோகம் செய்வது ஒருபாவமான செயல். அவற்றை கடவுள் பார்த்து க்கொள்வார். சகோதரனே நீங்கள் கூறிய புத்திமதி மிகவும் வரவேற்கத்தக்க து.. வாழ்த்துக்கள் god bless you.
பணத்தை ஏமாற்றுபவர்கள் நிறைய உத்திகளை கையாள்கின்றார்கள் பணத்தை கொடுப்பதானால் திருப்பி தராவிட்டாலும் பிரச்சினையில்லை என்று நினைத்து கொடுங்கள் அல்லது கொடுக்காதீர்கள் திரும்பி தந்தால் சந்தோசம்தானே.
இளம் வயதில் வெளிநாட்டுக்கு ஓடினம் வெளிநாட்டில் இருந்து 70 வயது கிழவங்களே இங்கால ஓடிவந்திடுவம் யாரோட இருப்பம் என்று தேடுகிறார்கள்😂😂😂 இதனால் வந்த பிரச்சனை😂😂 வெளிநாட்டுலுள்ள இளையவர்களுக்கும் முதியவர்களும் இங்கதான் வசதியக்காட்டி பெண் தேடுகிறார்கள் 😂😂இந்த ஊரிலுள்ள நாங்கள் இனி ஆபிரிக்காவில்தான் பெண்தேட வேண்டும்😂😂
வெளிநாடுகளிலிருந்து ஊருக்குப் போகிற தரவளி வயசுக்காரர் திரும்பிவந்து நடப்புவட்டத்துடன் தண்ணி அடிக்கும்போது ஊரில் எல்லாம் செமையாக இருக்கு கொஞ்சம் மினக்கட்டா அந்தமாதிரி அலுவல் பாக்கலாம் எனக்கு முதலிலேயே பீஸ் புக்கில தொடர்பு டிக் டாக் தொடர்பு எனச் சொல்ல (ஆனால் அவர் சும்மா அவிக்கிரார் அவ்வளவே) அண்ணாத்தைமாரும் தலைக்கு டையை அடித்துப்போட்டு தொடங்கி அவர் இறைக்காமலே காசுக் கிணறு வத்திப்போயிடும்
இவர் பெண்ணின் ஆசை வார்த்தையில் மயங்கி உதவி என்ற பெயரில் பணத்தை அனுப்பியுள்ளார். இப்போது ரிக்கட் போட்டு வந்தவர் முன்னாடியே வந்திருந்தால் ஏமாற்றப்பட்டிருக்க மாட்டார்.இவர் போன்று நிறையப் பேர் இருக்கிறார்கள் இதைப்பார்த்தாவது திருந்தட்டும். அனுப்பியவரேஒழிய உ நம்பிப் பணத்தை அனுப்பியவர்
Good information there r so many people suffering with many short comings in life y can't they help such people they won't this is what happens what a shame for our community 😢😢😢😢😢
நல்ல விதமாக சம்பாதிக்கும் பணம் நிக்கும். வெளிநாட்டில் இருக்கும் இலங்கை தமிழர்கள் இலங்கை மக்கள் உடன் தொடர்பு உதவி மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்
Mr.Adiyan did you see Mr.Sritharan’s Kilinotchi peoples meeting in UK.There was one question about Dr.Archuna.How did Sridharan answered.Why didn’t you criticise that answer or do you accept.Answer is “corruption and cheating everywhere.But we have to appreciate the doctors who are work in Srilanka’s north and east including him.Don’t make it big issue”
நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விளக்கங்கள் நன்றி இப்படி பல கூட்டங்கள் திரிகிறார்கள் மக்கள் தான் கவனமாக இருக்கவேண்டும் வெளிநாட்டில் இருக்கும் பலர் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வாங்கி கஷ்டப் பட்டவர்களுக்கு கொடுப்பதாக வாங்கி வைத்து இன்னும் ஒரு குறிப்பிட்ட சில மக்களே வைத்திருக்கிறார்கள் மக்களே நீங்கள் தான் மிக மிக கவனமாக இருக்கவும் யாரும் யாரிடமும் கொடுக்காதீர்கள் நேரடியாக பார்த்து உங்கள் மனது திருப்தியாக செய்யவும் 🙏 அவதானமாக இருக்கவும்
Tamil adiyan that swissman already married 52 years lots of love failer his life he expect atleast srilanka girl very young he falling love his eyes and mind all blind he take vine or busky not check bank details he send mony 47 laks Good study this matters All the best
😅இது நம்ப முடியாத கதையாக உள்ளதே 😅ஒரு பெண்ணுக்கு பணம் அனுப்பினால் நிச்சயமாக அவர் அனுப்பிய பணம் வந்து சேர்ந்ததா இல்லையா என்று அவருடன் பேசி தானே இருப்பார்கள் 😅டிக் டாக் இல் முகம் காட்டி பேசிய பெண் நிச்சயமாக அந்த நபருடன் வீடியோ கால் செய்து தானே இருப்பார் 😅எப்படி இந்த ஆள் மாறட்டும் வருவதற்கு சாத்தியமே இல்லையே 😅