Great Service to Tamil World! God is with U always my friend! Interviews aré most important to Tamil World! Common People & VIPs shd be in Interviews! I hope U start soon! Zoom meetings/ Interviews too very soon! Also with World Leaders too! New Ideas! New Actions! New Lanka! New World! New Changes! New Dawn! Om Nama Shivaya!
நான் பாடசாலைக்கு போயிட்டு வரும் போது பார்க்கிறேன். (எங்கள் மொழியையும் சமையத்தையும் கற்பிக்கும் தொண்டு செய்து வருகிறேன் கனடாவிலிருந்து ) உங்கள் சேவை அளப்பரியது வாழ்த்துகள் சங்கவி
வணக்கம் சங்கவி,மிகவும் நன்றி உங்களது புதிய செய்திகளுக்கு.அந்த june என்ற வார்த்தையும் விட்டிருந்தால் முழுக்க தமிழாக இருந்திருக்கும். உங்கள் சொற்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது சுத்தமான தமிழில் வாழ்த்துக்கள் தங்கச்சி 👌❤❤🇩🇪
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.ஆனாலும் ஒரு இடத்தில் பிழை உள்ளது.மனிதன் இறக்கும் முன் சொல்லி விட்டு இறப்பதில்லை.அதே போன்றுதான் வாகனங்களும்.எவ்வளவு புதிய வாகனங்கள் ஆனாலும் திடீரென கோளாறுகள் ஏற்படும்.அதற்குக் குறை கூறுவது தவறாகும்.இது போன்ற தூரப்பயணிக்கும் வாகனங்களை வேண்டுமென்றே இடையில் நிருத்திப் பழுது பார்க்க மாட்டார்கள் தானே.
நான் சவூதி.அரேபியாவில் இருந்து..கொண்டு. தான் நான். உங்கள். வீடியோ பார்க்குறேன்.வேலை அதிகம்..தான். இருந்தலும்.உங்கள் வீடியோ..பார்ப்பது உண்டு. நான். இலங்கை மலையகம்
தெருவில் உங்கள் வாகனம் பழுதடைந்தால் 1. உங்கள் வாகனத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்படவேண்டும். 2.நிறுத்தும் இடத்திலிருந்து emergency triangles sign 100அடி தூரத்தில் வாகனத்தின் முன்னுக்கும் பின்னுக்கும் வைக்கவேண்டும்.
Positive thoughts also good to your job And you have to change your introduction Change your photos from your beginnings That would be also add your good job
தங்கச்சி நான் கட்டாரில் இப்போதுதான் வேலை முடிந்து வந்துள்ளேன் இதே நேரம் பருத்தித்துறை துன்னாலையைச் 38 வயது நபரொருவர் இரு சக்கர வாகனம் கனரக வாகனத்துடன் மோதி மயக்க நிலையில் நான்கு நாட்களாக இருந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் இப்படியான வீதி விபத்துகள் தற்போது அதிகமாகியுள்ளது.
Hi Shangavi விடுமுறை நாளாக இருப்பதனால்… அதனை குடும்பத்தோடு கழிக்கக்௯டியதாக இருந்ததும்… நண்பர்களோடும் கொஞ்சம் ….அத்துடன் எங்கள் சங்கவியின் You Tupe தான் நமக்கு …🙏
தமிழர் சால்பு . சங்ககால தமிழரின் வாழ்வியலைப் பற்றிய முழுமையான விபரிப்பு புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தனான் . பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் எழுதிய புத்தகம் ❤️
உங்கள் செய்திகளை உடனுக்குடன் நாம் அறிவதை எண்ணி சந்தோஷம். அத்துடன் நீங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் யான்கூறுவது மதியம் 1மணித்தியாலசிறு தூக்கத்தால் விழித்தவுடன் படுத்தபடியே உங்கள்நிககழ்சியை அதாவது செய்திகளை பார்த்தபின்னர் எழுந்தேன். அதாவது ஜெர்மன்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன் மகளே. எதிர்பார்ப்பேன் அடுத்து இதை கூறுவீர்கள் எண்று.
எனது கணவரும் இப்படியான விடயத்தால் பாதிக்கபட்ட டு பிளைட் விட்டு விட்டார் திரும்ப ரிக்டர் போட்டு ஜெர்மனிக்கு வந்தவர் அதனால் அவருக்கு 1000 ஈரோ செலவு அதாவது எங்கள் நாட்டு காசு நான்கு இலட்சம் இழப்பு பொறுப்பு இல்லாதவர்கள் நானும் கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றேன்
Mostly in Srilanka English is given to special trained teachers than Graduates the reason is in special training colleges like Palaly and other is in Maharagama there they train how to teach English in Tamil schools without using mother tongue for two years.Suppose they don’t understand we have to explain through action and drawing figures.
இலிச்சுக்கொண்டு பழுதான வாகனத்திற்கு முன்னால் இறந்தவர்களும்… 10 நாளாக நித்திரையில்லாமல் தன்னைவிட சிறந்த சாரதி உலகில் இல்லை என்ற நினைப்புடன் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரும்..சேர்ந்து ஏற்படுத்திய இழப்பே…!!!
தயவு செய்து அலட்டாமல் விடயங்கள் செய்திகளை வேகமாக பேசவும். உங்கள் வியாக்கியானங்கள் கருத்துக்கள் எமக்கு அவசியமில்லை.. நாங்கள் முடிவெடுத்துக்கொள்கிறோம். நன்றி