யாழ் General Medical Officers Assosiation - GMOA, தமிழ் மெடிக்கல் மாபியாக்களின் கையிலா? யாழ் GMOA, ஏன் தமிழ் மக்களை காப்பாற்ற முற்பட்ட டொக்டர் அர்ச்சுனாவை விரட்டியது ?
தவறுகளை மன்னித்து இனியாவது சாவகச்சேரி மருத்துவ மனை சிறப்பாக இயங்க யாழ்மக்கள நலன்கருதி அர்சுனா மீண்டும் சாவகச்சேரி மருத்துவ மனைக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எம் தாயகம் வாழ்க அர்சுனா
ஐயாக்கள் ஒரு வைத்தியர் ஊழலை வெளிக்கொண்டு வந்ததனால் மக்கள் அணி திரண்டனர் ஆனாள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள்.பாராளுமன்ற உறுப்பினர் போன்றவர்கள் சேர்ந்து மக்களை ஏமாற்றி தமது பைகளை நிரப்பிய ஊழல் மிக்க சேவைகளை வழங்கிய ஆவணங்கள் உண்டு இதனை வெளிக்கொண்டு வர உங்களினாள் முடியுமா
ஒரு அட்பன்டிசையிட் ( கல்லடைசல் ) குழுசையே இல்லாத வைத்தியசாலையில 25 வைத்தியர்கள் ஏன் அவர்களுக்கு அரசு சும்மா சம்பளம் அதிலையும் பிறைவேட் டில் வேலை எப்படியெல்லீம் உழைக்கின்றார்கள்.
இப்படியான ஊழலுக்கு எமது தலைவர் பிரபாகரன் இருந்திருக்க வேண்டும் EPDP யினர் அரசுடன் சேர்ந்து இயங்குவதால் அவர்களால் இப்படி ஊழல் செய்பவர்களை தண்டிக்க ஏலாது ஏனெனில் அவர்குக்கு பலம் இல்லை போலும் அல்லது அவர்களுக்கும் டாக்டர்கள் போல் பங்கு உண்டு