எல்லோருக்கும் எல்லா வசதியும் கிடைக்க வேண்டும் .இதுவே நம் செங்கொடி சித்தாந்தத்தின் தாரக மந்திரம். காரல்மார்க்ஸ் கண்ட கனவை நனவாக்கிய பொதுவுடமை சிற்பி தோழர் லெனின்.
லெனின் சொன்ன முக்கியமான ஒரு வாசகம்.... தொழில்--மக்கள் வாழ்வதற்கு, ஒருவனின் லாபத்திற்காக அல்ல, பண்டங்கள்--வாழ்க்கை பயனுக்கு,ஒருவனின் லாப வேட்டைக்கு அல்ல, திறமை--வாழ்வின் இன்பத்தை ஆராய்ந்து அறிய, ஒருவருக்கு ஒருவர் சுரண்டும் காரியத்திற்க்கு அல்ல ஆட்சி--மக்களுக்கானது.... இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது "திறமை"திறமையை பற்றி இவ்வளவு விரிவாக ஆழ்ந்த புரிதலோடு எவரும் கூற முடியாது....
Varuthapada vendiya vishayam ennana indha video va na second time paaka vandhen. First time 10k views second time 65k views. Ithana maasam kalichi vandhu paatha 65k views iruku. But TV actors tour nu oru videos poota avalo trending la varudhu 🙄 chaai!!!!
தற்போது இந்தியாவில் நடக்கும் முதலாளிகளின் அரசு மற்றும் அவர்களின் கொள்ளை ரஷ்யாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. ஆனால் விழித்து கொண்ட ரஷ்யர்கள் கொடுங்கோல் ஆட்சியை தூக்கியெறிந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய மக்கள் எப்போது விழித்துக்கொள்ள போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
பல்வேறு நிறம் இருந்தாலும் இயற்கையின் அழகு அழகு தான் சிறப்பு மிக்க அழகு உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் உண்மை எதுவோ அதை மட்டும் ஏற்கவும் சிந்திக்கவும் முட்டாள்தனமான உலரல் புரம் தள்ளு மக்களே ஒரே உலகம் ஒரே இயற்கை இறைவன் ஒரே உண்மை ஒரே உயிர்கள் உண்மை ஒரே மொழி அம்மா ஒரே தத்துவம் இயற்கை கம்யூனிசம் ஒரே உணவு உயிர் காக்கும் ஒரே உலக உயிர்கள் ஒற்றுமை மக்கள் ஒரே சூரியன் ஒரே காற்று ஒரே குடிநீர் ஒரே பூமி ஒரே ஆகாயம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் இந்த பிரபஞ்சம் இறைவன் பல மலர்கள் பூ மாலை மலர் அழகு மனம் வீசும் உண்மை ஏன் ஏற்ற தாழ்வு கள் சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்கள் வாழும் பல வித தோற்றம் நிறம் இருக்கும் இயற்கையின் ஒரே படைப்புகள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் மூச்சு காற்று சாட்சி உயிர்கள் இன்புற்று வாழ்க உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் ஒரே தொழிலாளர்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் உலக அளவில் கம்யூனிசம் வெல்லும் உண்மை சார்வதிகாரம் சாவும் இட்லரின் தற்கொலை சாட்சி உண்மை சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் உழைக்கும் மக்கள் கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும் உண்மை உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் இணைந்து கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் கல்வியறிவு மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு கல்வி வேண்டும் உலகில் மக்கள் கம்யூனிசம் வெல்லும்
உழைக்கும் மக்கள் உரிமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் கம்யூனிசம் வெல்லும் மக்கள் வாழ தத்துவம் நடைமுறையில் உண்மை சிந்தனை தந்த தன் நலம் கருதாமல் உலக மக்கள் நலம் காக்க உழைத்தார்கள் உலக முன்னோர்கள் நினைவுகள் வாழ்க வாழ்க அவர்கள் காரல்மார்க்ஸ் மார்க்ஸின் தோழர்கள் தியாகம் தியாகங்களை போற்றுவோம் தியாகம் போற்றி கம்யூனிசம் படிக்க வேண்டும் கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க கம்யூனிசம் வெல்லும்
இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற ஒரு நாட்டில் ஆட்சி முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு லெனின் உருவாக்கிய தேசிய இனக் கோட்பாடுகள் இன்றைக்கும் பொருந்துதாக உள்ளன.