ராமாவதாரத்தில் ஆராய்ச்சி என்கிற பெயரில் அபத்தம்
----------------------------------------------------------------------------------
ஒன்றல்ல இரண்டல்ல. எல்லா ஆசார்யர்களும், எல்லா உபன்யாசகர்களும், துஷ்யந்த் ஶ்ரீதர் சொல்வதையோ, ஜெயஶ்ரீ சாரநாதன் சொல்வதையோ துளியும் ஏற்கவில்லை. இது அபத்தம் என்கின்றனர். இதோ ஶ்ரீமான் அநந்தபத்மநாபன் ஸ்வாமியுடன் ஶ்ரீமான் விவேக் சூர்யா ராமாயணம் கால நிர்ணயம் குறித்த சர்ச்சையை குறித்து உறையாடல்.
பொது வெளியில் ஒரு விஷயத்தை சொல்லும் முன்பு அதை புத்தகத்தில் பதிக்கும் முன்பு ஒரு முறை பெரியோர்களிடம் கேட்க வேண்டும். அப்படி செய்யாமல் தான் தோன்றித்தனமாக செய்வது, திமிரையும் பெரியோரின் மீதுள்ள அவமரியாதையையும் மட்டுமே காட்டும்.
ஸநாதன தர்மத்திற்கு பல விதங்களில் இன்னல்கள். இது ஒரு விதம். ஒவ்வொன்றையும் களைய நாம் தர்மமார்கத்தில் வாழ்தல் அவசியம்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
1 июл 2024