நான் பறையர் குல சாம்பவர் சமூகம் இந்தியாவில் டிப்ளமோ முடித்து விட்டு சீனர் கம்பெனியில் மெய்ன்டன் ஸ் இன் சார்ச்சா க பணி புரிகிறேன் ...மலேசியாவில் சைவ பிள்ளைமார் பெண்ணை திருமணம் செய்து உள்ளேன் ... நான் போய் கடனுக்கு சட்டை வாங்கி போட்டு அந்த பென்னிடம் பேசவில்லை ... அந்த பெண் 1 வருடமாக என்னை காதலித்து .... என்னிடம் ... சொல்லி நான் 8 மாதம் யோசித்து ... இரு வீட்டார் சம்மததுடன் திருமணம் நடந்தது ..... இந்த இட ஒதுக்கீடு பத்தி தெறியாமல் .... தற்க்குறி மாதிரி பேசிட்டு ஆனவ கொலை ... பன்னிட்டு... கொத்தனார் வேலை செய்ய வேண்டியதுதான்.... தலைவா கடல் கடந்தாள் ஒரே ஒரு பெயர் தான் .... தமிழன் னு ......
தலைவரே உங்கள் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் நானும் பறையன்தான், என் கேள்வி என்னவென்றால் உங்கள் காதலி சைவம் உங்களால் உங்கள் காதலுக்காக மாட்டுக்கறியை தவிர்க்க முடியும்... ஆனால் என்னால் முடியவில்லை காரணம் நான் காதலித்தது பிராமண பெண்..... எல்லாருக்கும் உங்களை போலவே ஜாதி தவிர்க்க முடியும் என்று நினைக்காதீர்கள்.... சிலரால் மட்டுமே முடியும்..... சிலரால் முடியாது..... நன்றி வணக்கம்.
இந்த சமூகத்தை ஜாதி வெறியை கிளப்பி சீரழித்தது வன்னிய சமுகம், என்று சொல்லி கொண்டு இருக்கும் சில பேர்களே இவர்கள் இதனால் எதை சாதிக்க போகிறார்கள்? மண்ணில் புதைத்து விட்டால் நீயும் புழு!யாரை தாழ்ந்தவன் என்று சொல்கிறாயோ அவனும் புழு!பிணம் ஆனால் நீயும் நாறிடுவாய் அவனும் நாறிடுவான்!செத்து போனால் உங்க பிணத்திற்கு சந்தன மணமா வரும். .
ஐயா mbc bc க்கு சமமா இருக்குற மாதிரி இருக்கு, இனி வரும் காலங்களில் வன்னியர் mbc இல்லை mfc most forward community என்று வரவேண்டும், bc யை படிப்பெனும் போட்டியில் இறங்குவோம் எதிர்கொள்வோம் சொல்லுங்க
நாம் எந்தப் பிரிவாக இருந்தாலும் அனைவரும் இம்மன்னின் பூர்வகுடிகள். நாம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அவரவர் வரைமுறைக்கு உட்பட்டு சகோதரத்துடன் வாழ்வோம்.அப்போதுதான்,தமிழ்மொழியையும்,தமிழ் மரபையும் காப்பாற்ற முடியும்.
Superthalaiva. Itha evanum pannamatranunga .jathiye thevai illa caste apdingra letter entha certificatelayum varakoodathu religionum varakudathu certificatela.only gendersum name um addresu fathermother name um mattumthan Varanum..ipdi epo marumo theriyala ana mathiyaganum.
இங்க எவன்டா சத்திரியன்?? நீங்க எல்லாரும் சூத்திர பயலுவதான்!!! அப்படியே சத்திரியானா இருந்தீங்கன்னு வெச்சுக்குவோம்!! சத்தியனுக்கு எதுக்குடா இட ஒதுக்கீடு ?? ஆண்ட பரம்பரைக்கு இட ஒதுக்கீடு கொடுத்தா அவங்க எப்பிடி ஆண்ட பரம்பரை ஆவாங்க??
1987 ல் உலகமே திரும்பி பார்க்க கூடிய வகையில் போராட்டத்தை நடத்திய எங்கள் போராட்ட நாயகன் மருத்துவர் அய்யாவின் வெற்றியே தமிழகத்தில் MBC என்ற இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு காரணம். மேலும் இந்தியளவில் ஒட்டுமொத்தமாக 5 இட ஒதுக்கீடுகளை தன் போராட்டத்தின் மூலமாக பெற்று தந்துள்ளார்.
அன்பிற்கினிய தோழர் அவர்களே இனிய மாலை வணக்கம். அந்த காலகட்டத்தில் தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்கா வில் இருந்த நேரம் மற்றும் அந்த நேரத்தில் உங்கள் சமூகத்தைச்சார்ந்த பன்ருட்டி ராமச்சந்திரன் அவர்களின் சட்டம் ஒழுங்கு பாரா முகத்தால் நடந்த இரவில் மரம்வெட்டி சாலையில் போட்டு விட்டு பகலில் வீட்டைவிட்டு ஓடி ஒளிந்த சமூக செயல்பாட்டாளர்களால் நடத்தப் பட்ட அராஜகம். வீதிக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட வரலாறு அல்ல நண்பரே. கலைஞரின் ஆட்சியால் வழங்கப்பட்டது
இதில் ஒருவர் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் செல்லிருந்தால் அதை மக்கள் உணர்ந்திருந்தால் இங்கு இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது அது தான் யாரால் தாழ்த்தப்பட்டர்கள் மக்கள்
BC / MBC இட ஒதுக்கீடு வாங்கினால் அடிப்படை SC / ST வாங்கினால் இலவசம் அவ்வளவு தான் சிலரின் அறிவு...... இதுவே அவ்வளவு தான் எனும் போது காதல் கல்யாணம் பற்றிய புரிதலையெல்லாம் அவர்களிடம் எப்படி எதிர்பார்ப்பது......
உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டு சும்மா நான் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் நீங்களே டமாரம் போட்டுக்கிட்டா அதுக்கு வன்னியர் சங்கம் என்ன செய்ய முடியும் 😮
விடுங்க ப்ரோ வன்னிய பள்ளி Tribeஆ இருந்தவங்க இப்போ MBC ஆனதும் பேருக்கு முன்னாடி "வீர" வன்னியர், வீர மன்னர் பரம்பரை, வீர சத்திரியர்னு டுபகூர் "வீர"அடைமொழி போட்டுகிட்டு சுத்துனா அதுக்கு வன்னியர் சங்கம் என்ன செய்ய முடியும்😢. பாவம் அவங்களே இன்னும் MBC உள்ஒதுக்கீடு கிடைக்கிறதுக்கு பாடுபடுறாங்க.
வன்னியனுக்கு வன்னியன் உதவி பழகுங்க அதாவது மத்த ஜாதிகா ஒன்னுமே நம்மளுக்கு வந்து ஒரு வன்னியன் அடிச்சு போட்டா ஒரு வன்னியர் மேல கை வச்சா எந்த சாதிக்காரன் வரமாட்டான் நம்ப ஜாதியும் தவறு நீங்கதான் வளர விடனும் வன்னியர் மக்களை வன்னியர் தான் காப்பாத்தணும் வேற எவனும் காப்பாற்ற முடியாது அதனால நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த பொறாமையில உட்டுட்டு வன்னியனுக்கு பண்ணி உதவி பண்ணுங்க ஆனா அதே மாதிரி நம்மலுக்கு துரோகம் செய்கிற பழக்கம் நம்ம வன்னியர்களுக்கு அதிகமாக உள்ளது
ஜி கே வணக்கம் வன்னினா என்ன?? சத்திரியன் யாரு?? வன்னியன் ஒரே சாதியா?? வன்னியன் பலசாதி கலந்த பலபட்ற சாதியா?? சத்திரியன் பட்டம் யாருக்கு?? சத்திரியன் பட்டம் ஒரு சாதிக்கா?? பல சாதிக்கா??
EWS tamil nattula innum include pannala. Only central govt la tha included aaki irukku. Appadiyae irunthalum case supreme court la niluvaiyil irukku. Entha jathi sangam nu kettingala porattathula sethavan jathiya ennanu parunga athula theriyum. Meesa periya ivaru mari pesuraru. Maruthuva higher education la obc seat eduthu vachan. Obc la india fulla irukka communityum poradala
இப்போது ஏன் தைரியம் இல்லை உங்கள் இளம் தலைவருக்கு? தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயவேண்டாமா? ஏனெனில் அவர்களுக்கு மேலே சிபிஐ கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. பிஜேபி யால் எப்பவேண்டுமானாலும் பாயலாம் என்ற பயத்தில் தான் அமைதியான முறையில் இருக்கிறீர்கள். பெட்ரோல் டீசல் விலை கேஸ் சிலிண்டர் விலை மேலும் மேலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது எல்லாம் தனியார் மயம் பிஜேபி ஆட்சியில். உங்கள் இட ஒதுக்கீடு இருந்து என்ன பயன்? இன்று வாய்மூடி மவுனிகள் ஆக இருப்பதன் அடையாளம் என்ன சொல்ல வருகிறீர்கள் அப்படித்தானே.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர், எங்கள் இனமான காவலர் மருத்துவர் ஐயா மட்டுமே... வரலாற்றை புரட்டி பாருங்கள் உண்மை புரியும்
16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆதியாகமம் 2:16 17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் 2:17 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் 2:18 19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. ஆதியாகமம் 2:19 20 அப்படியே, ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. ஆதியாகமம் 2:20 21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். ஆதியாகமம் 2:21 22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:22 23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். ஆதியாகமம் 2:23 24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் 2:24 25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள் ஆதியாகமம் 2:25