Stay tuned with us : bit.ly/subscribekalaignartv For More Updates: Follow us On Facebook : / kalaignartvofficial Instagram : kalaignartv... Twitter : / kalaignartv_off Website : www.kalaignartv.co.in
செத்து போனது கர்பினி பெண்...அத பத்தி பேசுங்க..அறை மணி நேரம் ஊரை பத்தி வர்னிச்சி..திர்லிங் movie டப்பிங் குடுக்கற மாதிரி ஒரு voice...இந்த மாதிரி newsக்கு கூட வர்ணனை தேவையா...பரிகொடுத்தவங்க எவ்வளவு வயித்தெரிச்சல்ல இருப்பாங்க..
அது வந்து அக்கா அவங்க ஆட்சியில எந்த தப்பும் நடக்காத மாதிரியும் அவங்க ஆட்சியில அந்த வீடுகள் பகுதிகளெல்லாம் செழுமையாக இருந்தமாதிரியும் ஆதீமுக ஆட்சியில் எல்லா பகுதியும் மோசமா இருக்குற மாதிரியும் தான் சுடலை மவன்கள் நிகழ்ச்சி ஒளிபரப்புவானுங்க
அம்மா, உங்கள் விமர்சனத்தை கவனித்தேன். உங்கள் ஆதங்கம் நியாயமானதே! அதே சமயம் சில நிதர்சனங்களை சொல்ல நினைக்கிறேன். இது என் குரல் தான். இந்த சம்பவத்திற்கு நான் குரல் பதிவு செய்யும் போது என் முன்னே இருந்தது ஒரு மைக்கும், கையில் 4, 5 எழுதப்பட்ட தாள்களுமே. நான் வாசிக்கும் போது, இந்த மலையையும் பார்க்கவில்லை, அந்த பசுமையையும் பார்க்கவில்லை, யானை வழித்தடங்களையும் பார்க்கவில்லை. பாவம் அந்த கற்பகவள்ளியையும் பார்க்கவில்லை, அந்த கொலைகாரனையும் பார்க்கவில்லை. இப்படித்தான் இருக்கும் என்கிற கற்பனையிலேயே ஒவ்வொரு சம்பவங்களையும் வாசிக்கிறேன். இந்த கதை மட்டுமல்ல, என் கையில் இருக்கும் தாள்களில் தினமும் வரும் எந்த மக்களையும், காட்சிகளையும் நான் பார்ப்பதில்லை. ஓளிபரப்பாகும் போது உங்களோடு சேர்ந்து நானும் அப்போது தான் காட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கிறேன். இந்த மாதிரி வர்ணனை தேவையா என கேட்டிருக்கிறீர்கள். எந்த மாதிரி வேண்டும் என சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். குரல் கொடுப்பது எமக்குத் தொழில், எப்படியும் பேச முடியும் என்னால், பேசுவதே உங்களுக்காக தான் எப்படி வேண்டும் என்று சொல்லுங்கள், அடுத்த நிகழ்வில் நடைமுறை படுத்த முடியுமா என முகாந்திரம் தேடுகிறேன். நன்றி :)
Comment ah பாத்ததும் சப்போர்ட் பண்ணி சண்டை க்கு வராதீங்க இது கலைஞர் டிவி கிறதுனால அதிமுக பிரமுகர் னு போட்டுருக்கீங்க இதே உங்க கட்சி ல யாரும் இப்படி panalaya murder ah பத்தி தான் சொல்லணும் me தவற அவரு இந்த கட்சி அந்த கட்சி னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை murder நடந்தாலும் அரசியல்எது நடந்தாலும் அரசியல் தான் கட்சி ல இருக்க யாரும் அது dmk or admk இருந்தாலும் தனி மனித ஒழுக்கம் சொல்லி தர மாட்டாங்க அரசியல் மட்டும் தான்
இதுக்குகூடவா குறை சொல்லனும். அந்த காட்டு பயணத்தை விவரிப்பது ஒரு குற்றமா??? அவர்கள் கடந்து போன பாதையை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை . புரிந்துணர்வு முக்கியம்.
தாயையும் சேயையும் கொன்றவன் ஒரு கட்சியை சார்ந்தவன் என்று சொல்லாதிர்கள் அவன் மிருகத்தை போன்றவன் அதனால் தான் அவன் சார்ந்த கச்சியே அவனை காப்பாற்ற வில்லை
மனிதனுக்கு கோபம் வந்தால் நல்லதை தவிர மற்ற அனைத்தையும் புத்தி மங்கி செயல்படுகின்றான். ஒரு நிமிட கோபத்தில் தன்னையே இழந்துவிடுவது கவலைக்குரிய விடயம். #Nazlakitchen
@@sachin__sachin நான் 2018 முதல் பாலிமர் செய்தி பார்த்து வருகிறேன் அதற்கு முன் சண்டிவி நியூஸ் 7.30 மணி முதல் 8.00 மணி வரை பார்ப்பேன் நான் கணிணிக்கு airtel hotspot வாங்கியவுடன் பாலிமர் செய்தியை ஏதேச்சையாக பார்ப்பேன் நல்ல கருத்தான செய்தியை பாடமாக போடுகிறார்கள் உலக செய்தியாக இருக்கட்டும் குழந்தை நீர்ச்சருக்கு விளையாடும் செய்தி அழகான செய்திகளெல்லாம் போடுவார்கள் அன்றிலிருந்து பாலிமர் செய்தியை ஆதரிக்க துவங்கினேன்
@@sachin__sachin கெட்ட சம்பவமோ நல்ல சம்பவமோ அவ்ளோ கருத்தா இருக்கும் காலை7.30 மணிமுதல்9.00 மணி வரை பார்ப்பேன் 8.30 மணிக்கு மேல் நல்ல சம்பவம் கொஞ்சம் கெட்ட சம்பவம் கொஞ்சம் போடுவாங்க 8.30 மணி செய்தியை விடாமல் பார்ப்பேன்
@@sachin__sachin அப்புறம் ஒரு நாள் பாலிமர் செய்தியை சாதிகள் ஆளும் ஊடகம் கொங்கு வேளாளர்கள் சாதி ஊடகம் என ஒரு யூடியூப் சேனலில் பார்த்தேன் நான் இருந்தும் பாலிமரில் அதிக நம்பிக்கையை கைவிடவில்லை
That scoundral should not be allowed to escape.. court should punish him severely. God is there . Let us pray for the victim's soul to get rèstored into peace and so also for her children's brought up by their grand pa& ma. Present govt. only can extend it's helping hand.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில். சகோதரி தைரியமாக வெளியே வந்து போராடு. எத்தனையோ சமூகநலத்தொண்டுபுரிபவர்கள் இருக்கிறார்கள் அவர்களை சந்தித்து சொல்லு.
What kind of reference of this... it's a really sad story refreshing or going for holiday???.. the family lost their own daughter... but for media it's a just TRP news story..
A very excellent description about about the area. Very clear voice every word beautifully pronounced. What a sad incident. I pity the parents. May her soul rest in peace.
Living above the limit and unable to control his personal behaviour and drinking ability is the answer to this. What can any particular political party do ? There is no rule that political party makes you drink and spend money. YOU ARE RESPONSIBLE FOR YOUR HABITATS AND BEHAVIOR.
Such a good father u are ..respect u sir ..I think if not married your daughter will be happy stay with u ..such a cruel and bastard the guy and his mom....pls justice need