சிறப்பு ஐயா ஔவையாருக்கு நிகர் அவரே. நான் எழுதிய கவிதைகள். நிலத்துக்கு மழைத்துளிகள் மூலம் வாசல் தெளித்துவிட்டு. ஆனால் கோலத்தை வானத்தில் போடுகிறாள் வானமகள் வானவில்லாக.. பாதத்துக்கு முத்தமிட்டு மகிழ்கிறது மரக்கிளைகள் பறவைகள் அமரும் பொழுது. இயற்கை தந்த இலவச ஊஞ்சலில் மகிழ்ச்சியாக குழந்தைகள் விளையாடின ஆலமர விழுதில்.. நல்லா இருக்கிறதா ஐயா.
நன்றி தொடர்ந்து பார்க்கவும் அனைத்து பாடங்களையும் பெற playlist : புதிய பாடம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும். தேர்வில் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்