எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகொண்டே இருக்களாம். குரல் இனிமை கேட்டு கொண்டு அல்லது பாடி கொண்டே இறைவனிடம் சேர்ந்து விடவேண்டும். பாக்கியம் கிடைக்க . வேண்டும் இறைவா..
தமிழ் புத்தாண்டு கொண்டாடும் இன்று, 'வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே' பாடல் கேட்க மனதில் மகிழ்ச்சி மகிழ்ச்சியே. இனிய இப் பாடலை என்று கேட்டாலும் மன மகிழ்ச்சியில் தமிழ் புத்தாண்டு புத்தாண்டே.🙏🙏
ஓம் நமச்சிவாய ஓம் சரவணபவ ஓம் இங்கே எங்கும் எந்த சித்தர்களும் ஞானிகளும் கடவுளும் நேரில் இறங்கி வரவில்லை அவர்கள் அனைவருமே ஒரு ஒரு கோயிலாக ஏறி இறங்கி ஒண்ணாம் படியில் இருந்து ஆரம்பித்து ஒன்று ஒன்றாக முன்னேறி வந்துள்ளார்கள் கதை பேச வேண்டாம் கருத்தை பேசுங்கள் ஓம் நமச்சிவாய ஓம் நல்லதே நடக்கட்டும் ஓம் நமச்சிவாய ஓம்