Тёмный

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் குழப்ப வேண்டாம்! பிரான்ஸ் முக்கியஸ்தர் 

IBC Tamil News
Подписаться 439 тыс.
Просмотров 181 тыс.
50% 1

#SrilankaCurrentSituation #colombonews #colombonewstoday #Srilanka #SrilankaTamilNews #colomboprotest #colombotamilnews #SriLankaNews #JaffnaNews #IbcTamilNews #TamilNews #SriLankaTamilNews #SriLankaEconomy #SrilankaToday #ColomboNews #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்காசெய்திகள் #யாழ்செய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #தமிழ்செய்திகள் #News1st #News1stTamilNews #Newsfirst #NewsfirstTamilNews
#IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #SrilankaUpdates #SrilankaCurrentUpdates #LankaNews #LankaSri #LankaSriTamilNews #TamilWin #Lanka24 #Lanka24TamilNews #WorldNews #TamilNews #SLNews #Lka #LankaNewsUpdates #SrilankaNews #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #Protest #ColomboProtest #JaffnaProtest
#srilankaeconomiccrisis #srilankaeconomy #srilankacrisis #Gotabaya #Ranil #Sajith #Mahinda #Srilankapolitics #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #SriLankaWarCrimeInGeneva​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka
#ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
RU-vid : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.com/+IBCTamilTV
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com/@ibctamilsrila...
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​

Опубликовано:

 

19 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@ragaganeshu3093
@ragaganeshu3093 Год назад
இறுதியாக ஈழத்தமிழர்கள் இன்றய சூழலில் இந்தியா குறித்து புரிந்து கொள்ள வேண்டியது ...... காந்தியை கொன்றது, இந்திராகாந்தியை கொன்றது, இராஜீவை கொன்றது, இந்திய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வடிவமைத்து அதை இலங்கை சார்பாக நகர்த்தியது, மாத்தையாவை இலங்கை அரசுடன் இணைந்து புலிகள் அமைப்புக்கு எதிராக நகர்த்தியது, 1995 ல் யாழ்குடாநாட்டை கைப்பற்ற ஆவடி தாங்கிகள் உள்ளிட்ட பல இராணுவ உதவிகளை கொடுத்தது, 2000 களில் யாழ்குடாநாட்டை புலிகள் கைப்பற்ற முயற்சித்த போது அதனை தடுத்தது, கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிளவடைய வைத்தது, உலகநாடுகளை ஒரு ஒழுங்கமைப்பில் இணைத்து 2006 ல் புலிகளை அழித்தொழிக்க உதவிகளை வழங்கியது, 2009 ன் பின்ர் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புகளில் ஊடுருவி அதனை தன் வயப்படுத்தியது அல்லது முனை மழுங்கச் செய்தது, உலக அரங்கில் இலங்கை அரசின் போர்குற்றத்தை நீர்த்துப் போகச் செய்தது அனைத்தும் ஒரே சக்திதான். அந்தச் சக்தி எப்போதும் தமிழர் விரோதச் சக்தியாகவே இருக்கும். இந்த தமிழர் விரோதச் சக்தியை இராஜதந்திர ரீதியில் எதிர் கொள்கின்ற ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ளாதவரை நமக்கு விடுதலை எட்டாக்கனி. கிருபாகரன் , காசி ஆனந்தன் போன்ற சக்திகள் இந்த தமிழர்விரோத RSS கும்பலிடம் அல்லது புதுடில்லி அதிகாரமையத்துடன் ஒன்றிப்போய் தமிழர்களது உரிமைகளை பெறமுடியும் என எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பில்லை என்பதே இற்றைவரையான நிலமை. ஆனால் நம்மிடம் கூர் நோக்கமும் ஒற்றுமையும் இருந்தால் அதனை சாதிக்க முடியும்.
@ragaganeshu3093
@ragaganeshu3093 Год назад
துல்லியமாக விடயங்களை கருத்துரைப்பவரிடம் இருந்து கேட்கிறீர்கள். உண்மையை கண்டறியும் நுண்ணிய கேள்வி கேட்கும் தமிழரசுவின் திறன் சிறப்பானது அதற்கு எனது வாழ்த்துகள். பிரபாகரன் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு இருந்ததா? என்பது குறித்து பார்ப்போம்! வன்னியின் இறுதிப்போர் நிகழ்ந்த ஆனந்தபுரம், வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளின் புவியியல் தோற்றத்தை நன்கு விளங்கிக் கொண்டவர்கள், மற்றும் அக்காலத்தில் இலங்கை அரசு நாளாந்தம் அறிவித்துக் கொண்டிருந்த புலிகளிடம் இருந்து கைப்பற்றபட்ட இடங்கள் குறித்த செய்திகளை ஆய்வு நிலையில் பார்த்தவர்கள், மற்றும் அந்த இறுதிக் காலப் பகுதியில் புலிகளின் நாளாந்த செய்திகளை ஆய்வு நிலையில் பார்த்தவர்கள் எவரும், விடுதலைப் புலிகள் உற்பிறர்கள் யாரும் சுயமாக தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்பதை அறிவர். ஆனந்தபுரச் சமரில் பிரபாகரன் வெளியேற்றப்பட்டு உடனடியாகவே அவர் நீர்மூழ்கி கப்பலால் மாத்திரம் வெளியேற்றப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருந்தது. ஏனெனில் கடற் புலிகளின் படகுகள் அப்போது முற்றாகவே செயல் இழந்து இருந்து. ஆனால் புலிகளிடம் இயங்குதிறன் உள்ள நீர் மூழ்கி இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. இலங்கை அரசுப்படையால் கைப்பற்றப்பட்ட நீர் மூழ்கி முழு இயங்குதிறன் அற்றது. எனவே புலிகள் மேற்கொண்ட இறுதி பெருஞ்சமரான ஆனந்தபுரத்தில் இருந்தே புலிகள் தப்பிச் செல்ல எந்த வாய்பும் இல்லாத போது அதன் பின்னர் தரைவழியாகவோ கடல்வழியாகவோ புலிகளின் சாதாரண ஒரு உறுப்பினரோ, முக்கியமானவர்களோ தப்புவதற்கு எந்த வாய்ப்பையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற விடுதலைப்புலிகள் பலர் பொதுமக்கள் போலச் சென்று தங்களை புலிகள் எனக்காட்டாது, காட்டிக் கொடுப்பவர்களிடம் பிடபடாது தப்பித்த பலர் இருக்கின்றனர். இவர்களில் பலர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து தமக்கு தெரிந்தவர்கள் மூலமாக அரசுபடைகளுக்கு பணத்தை கொடுத்து தப்பி வெளியேறினர். இன்னும் சிலர் அரசபடைகளுக்கான ஆட்காட்டிகளாக இருக்க ஒதுதுக்கொண்டு வெளியேறினர். இன்னும் பலர் இலங்கை படையினரின் புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வெளியேறினர். நான் மேற்சொன்ன விடயங்கள் எக்காலத்திலும் பிரபாகரனுக்கோ அல்லது புலிகளின் இரண்டாம் மட்ட தளபதிகளுக்கோ பொருந்தாது. காரணம் அவர்களை இலங்கை இராணுவம் இனங்கட்டுவிடும். புலிகளின் திருகோணமலை பொறுப்பாளர் பதுமன், உள்ளிட்ட இன்னும் பல முக்கியஸ்தர்கள் இலங்கைப்படையிடம் வட்டுவாகலில் வைத்து சரணடைந்தவர்களே. அவர்களில் பலர் தடுப்பு முகாம்களில் வைத்து நீண்டகாலத்தின் பின் கொல்லப்பட்டனர். பதுமன் போன்ற சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆக பிராபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்றால் ஒரே வழி அவர் இலங்கைப் படையிடம் சரணடைந்து இருக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்பு மிக அரிதானது என்பதை அனைவரும் உணர்வர். இலங்கை அரசால் காண்பிக்கப்பட்ட உடல் போலியானது எனின், பிரபாகரனின் உடலைப்போன்ற ஒரு உடலை இலங்கை இராணுவம் ஆறு ஏழு மணித்தியாலங்களுக்குள் தயார் செய்து காட்டியிருக்க வேண்டும். ( காரணம் பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்பட்ட அதே நாளில் மதியத்திற்கு பின்னராக கருணாவும் , தயாமாஸ்ரரும் அவ்வுடலை அடையாளங் காட்டி இருந்தனர். இவ்வாறு இருக்க பிரபாகரன் போர் முனையை விட்டு தப்பிச் சென்றிருந்தால் நிச்சயமாக இலங்கை இந்திய அரசுகள் அவரை கண்டு பிடிக்க முயற்சித்திருப்பார்கள். இவை எல்லாம் இருக்க கிருபாகரன் ஆய்வு செய்தேன் ஆய்வு செய்தேன் என வரிக்கொரு தடவை சொன்னார் அவரது ஆய்வின் முடிவுகள் தான் என்ன? இறுதிவரை அவரது பேட்டியில் இருந்து எந்த ஆய்வும் வெளிவரவில்லை. கிருபாகரன் இந்தியா மூலமாக ஈழத்தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என 2009 ன் பின்னர் லாபி செய்து வருகிறார். அதன் வெளிப்பாடாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனச் சொல்ல வேண்டிய தேவை அவருக்கு உள்ளது என நம்ப முடியும். எதையும் பகுப்பாய்ந்து செயல்படாத நிலையே ஈழத்தமிழர்களை படுகுழியில் தள்ளி விழுத்தியிருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி இந்தியப் பின்னணியில் இருந்தே வருகிறது என்பதை எந்த ஒரு மிகச் சாமானியனாலும் புரிந்து கொள்ள முடியும் அதனை கிருபாகரன் புரிந்து கொள்ள முடியாதது அதிசயமானது அல்ல.
@nis6064
@nis6064 Год назад
Thanks for writing this
@thangesanthamizhoviya5251
@thangesanthamizhoviya5251 Год назад
இந்தியப் பின்னணியில் இருந்துதே வருகிறது. இந்தியா தலைவரை சொல்லி இலங்கையை மிரட்ட வேண்டியதில்லை. மாறாக தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டாலே இலங்கை இந்தியாவிற்கு அடிப்பனியும். இந்தியா எடுக்கும் எந்த முடிவுக்கும் மேலை நாடுகள் கட்டுப்படும். காரணம் இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான ரோலர் மேலைநாடுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
@mayooranmahi3646
@mayooranmahi3646 7 месяцев назад
நீங்கள் சொல்வது 100%உண்மையான விடயம் ஒன்று அதாவது இலங்கை இராணுவத்திற்கு பணம் கொடுத்து சிலர் வெளியே தப்பி சென்றது அப்படியான ஒரு செயல்பாட்டை நான் நன்கு அறிவேன் அவர் இப்பொழுது உயிருடன் இல்லை நோய்வாய் பட்டு இறந்து விட்டார்
@rasalingamsteevan4606
@rasalingamsteevan4606 Год назад
தமிழ் மக்களை சும்மா ஏமாத்தாதீங்க. போய் இனியெண்டாலும் ஆங்கிலத்தில் எழுதி ஐநா சபைக்கு அறிக்கை அனுப்புற வழியப்பாருங்க.”
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
நல்லவர்களும் இருக்கின்றார்கள் கெட்ட வர்களும் இருக்கின்றார்கள் சூழ்ச்சி செய்பவர்களும் இருக்கின்றார்கள் நன்கு யோசித்து தான் பேசவேண்டும் துரோகி கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் சந்தோஷம் தான் கடவுள் துணை இருப்பார்
@udayakumarrajagopal-jy7zm
@udayakumarrajagopal-jy7zm Год назад
புலி பதுங்குவது பயத்தில் அல்ல பாய்வதற்கு.
@joiseyconcepta6170
@joiseyconcepta6170 Год назад
முன்னாள் போராளிகள் இங்கு சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். நீங்கள் வெளியே இருந்து வரட்டு வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Год назад
நெடுமாறன் காவியானந்தன் இருவருடனும் இவரை தயவுசெய்து சேர்த்துவிடுங்கள். இந்த பதிவை பார்த்து எனது பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிட்டேன். தலைவரின் பெயரை வைத்து பலர் பயனடைந்து விட்டார்கள் பலர் பயனடைந்து கொண்டிருக்கின்றார்கள் . இது புனிதமான ஒரு இனத்தின் தலைவரை அவமானப்படுத்துவதே. ❤️😭😭😭
@blackpearl7071
@blackpearl7071 Год назад
சரியான சோல்
@singampillai8283
@singampillai8283 Год назад
உண்மையை கூறினீர்கள் இப்படியான இனம் வாழுகின்ற வரையில் தமிழனுக்கு விடிவில்லை.
@chidambaramdesigan8903
@chidambaramdesigan8903 Год назад
காவி இல்லையெனில் மராட்டிய வீர சிவாஜி இல்லையெனில் நீங்கள் கூட மொட்ட சாமானுடன் வாழவேண்டியது வந்து இருக்கும் எனவே காவி சங்கி என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு முன்னர் சிந்திக்க வேண்டும்.
@chandrakumaranvallipuram4093
நெறியாளர் கேட்ட கேள்வக்கு என்னும் பதில்கூறாமல் மழிப்பி கதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
@AntonyNicholapillai
@AntonyNicholapillai Год назад
வண்ணகம் தமிழ் ஊடகங்கள் எப்போது மாறப் போகிறீர்கள்? சா.வி. கிருபா ஒரு போலி செயற்பாட்டாளர், இந்த போலி செயற்பாட்டாளர் எவ்வளவு காலம் ஊடகங்களை விளம்பரப்படுத்தப் போகிறீர்கள்? இந்த வகையான குற்றவாளிகளை நாம் தவிர்க்க வேண்டும், ஐக்கிய நாடுகளின் பொறிமுறைகளுடன் பணிபுரியும் திறன் அவருக்கு இல்லை. இப்போது வரை அவர் எந்த இளைஞர்களையும் அவர்களின் மனித உரிமைச் செயல்பாட்டிற்காக உருவாக்கவில்லை, மேலும் அவர் ஒரு ஆய்வாளர் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவரும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். ஆனால் தமிழர் உரிமைக்காக என்ன செய்கிறார்? மற்றவர்களின் படைப்புகளையும் விமர்சிப்பவர்களையும் அழிப்பதற்குப் பதிலாக, இந்த நபர் தொடர்ந்து தமிழர்களின் படைப்புகளை குறைத்து மதிப்பிடுகிறார். லங்காஸ்ரீ மீடியாவிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து இந்த மோசடியை விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள் அவருக்கு எந்த தகுதியும் இல்லை. மேலும், எங்கள் நோக்கத்திற்காக உழைக்கும் மக்களை அடையாளம் காணுங்கள்.
@user-zy1dj4iy6x
@user-zy1dj4iy6x Год назад
உலக சுதந்திரம் எல்லோரும் அடைய வேண்டும் உலக வாழ்வு எல்லோரும் பெறவேண்டும் ஐயா பிரபாகரன் அய்யா அவர்கள் உயிரோடு இருப்பது உலகத் தமிழனுக்கு மகிழ்ச்சி உலகத் தமிழன் வரவேண்டும் உலகத்தை ஆள வேண்டும் லட்சியம் நிச்சயம் வெற்றி பெரும்
@alphonshanthoni8301
@alphonshanthoni8301 Год назад
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 11 месяцев назад
❤❤❤
@SevalingamLingam
@SevalingamLingam 7 месяцев назад
😅l
@praneshgeetha7628
@praneshgeetha7628 Год назад
தமிழீழம் என்ற இலட்சிய பயணத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d Год назад
கடவுலே யாழ்பாண தமிழரை நின்மதியாக இருக்கவிடுங்கள் அங்கே சாப்படு கல்விஇல்லை அதைமுன்பு செய்யுங்கள்
@iloveceylon1518
@iloveceylon1518 Год назад
கட்டுரை எழுதி எழுதி தமிழ் மக்கள பேய் காட்டாதீங்க. நீங்க கட்டுரை எழுதுறதுக்காக உங்களுக்கு சம்பளம் தந்து பதவி தந்து ஐநாக்குள்ள விட்டது தமிழில் கட்டுரை எழுதி உங்களைப்பற்றி தம்பட்டம் அடித்து புத்தகம் எழுதி பிழைப்பு நடத்த இல்ல. தமிழரின் உரிமையை ஐநா சபையில் ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் பேசத்தான். வேற எத்தனையோ இளைஞர்கள் பெண்கள் அங்க வந்து ஐநாவில் உரைகளை வாசிக்கின்றார்கள். ஆனால் நீங்கள் வாசித்த ஒரு அறிக்கையும் அங்க பதிவில் இல்ல. ஏன்? சும்மா ஏமாத்தாதீங்க. போய் இனியெண்டாலும் ஆங்கிலத்தில் எழுதி ஐநா சபைக்கு அறிக்கை அனுப்புற வழியப்பாருங்க.”
@ariaratnamkremer-segaran2705
சிறப்பான விளக்கம், பலர் தவறான முறையில் விமர்சனங்களையும் செய்தாலும் அதற்கு பதிலடியாக உங்களின் கருத்து வரவேற்கதக்கது.
@user-cd8ql3iq3f
@user-cd8ql3iq3f Год назад
எனக்கு மிக தெளிவாக தெரிகிறது ஏன் அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை திரு.பிரபாகரன் அவர்கள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@veerananmct5320
@veerananmct5320 Год назад
சிறப்பான பேச்சு ஐயா ச வி கிருபாகரன் தலைவர் வருவார்
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
அவர் இருக்கணும்.பத்திரமாஇருக்கணும்.இப்போ நல்ல சூழல் இல்லை எல்லாரும் சதி
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
இருந்தாலும் அவர் வெளியே மக்கள் முன் முக்கியமாக உலக நாடுகளின் முன் இந்தியாவின் முன் தோன்றக்கூடாது துரோகிகளின் கண்களில் மேதகு பிரபாகரன் அவர்கள் படக்கூடாது 🙏🙏🙏
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
நீங்கள் இன்னும் ஈழப்போரையும் போராளிகளை பற்றியும் முழுமையாக அறியவில்லை..
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
@@user-te2tw7lw7y உண்மை ஈழம் என்று ஒரு நாடு இருக்கு அங்கே மேதகு என்ற தமிழருக்கு தலைவர் இருக்கிறார் என்று என்று தமிழ் நாட்டில் வாழும் தமிழருக்கு தெரிய வைத்தவர் திரு சீமான் அவர்கள் மட்டுமே அதன் பிறகுதான் ஈழம் போர் மேதகு பிரபாகரன் என்ற வரலாற்றை தேட ஆரம்பித்தார்கள் தமிழர்கள் நாங்கள் நீங்கள் சொல்வது உண்மை. 🙏
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
@@shanthiuma9594 ஐய்யா ஈழம் என்று ஒரு நாடு இருந்தது என்று இந்தியர்களுக்கு 1987-1990 வரை நன்கு தெரியும் இந்தியன் அரசுக்கும் மக்களுக்கும் இராணுவத்துக்கும் ரொம்பவே தெரியும், அதன் பின் 1991,05,21 அன்று பிரபாகரன் என்றால் யார் என்று உலகுக்கே தெரியும்.. நன்றாகவே தெரியும் .. ஆனால் ஈழப்போர் முடிந்து 2009 ஆண்டுக்கு பின்னர்தான் சீமானுக்கு தெரியும் ஈழம் என்று ஒரு நாடு இருப்பதை, காரணம் சீமான் அப்போ விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளி மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர் பரம்பரையை பரம்பரையாய்.. இப்போ ஒரு ஈழத்து பினாமி வியாபாரி அவ்வளவுதான் தம்பி.. என்ன தம்பி ஈழத்தமிழனுக்கே ஈழத்து வரலாறு புகட்ட முயட்சி செய்கிறீர்கள் போல் இருக்கு.. கிளம்புங்க தம்பி ஆக்கவேண்டியதை கதையுங்கள்..
@kaniyappankanniyapan6406
@kaniyappankanniyapan6406 Год назад
😊😊😊😊
@TheMaru71
@TheMaru71 Год назад
Absolutely right
@tharmapoopalu1233
@tharmapoopalu1233 Год назад
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணீபதறிவு,
@MrSiva002
@MrSiva002 Год назад
அவர் வந்தால் வரட்டும்.அல்லாவிட்டால் அவர் நமக்கு செய்த சேவையை பாராட்டுவோம்.அவரை இனியாவது நிம்மதியாயாக இருக்க விடுங்கள்.தயவு செய்து அவரது பெயரை வைத்து பிழைப்பு நடத்த வேண்டாம்
@rathinasamys.rathinasamy.1257
இதுதான் சரியான கருத்து..
@geethapushpaharan948
@geethapushpaharan948 Год назад
அருமையான பேட்டி
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Год назад
Dear Kiriba Karan! Thank you for sweet Information 🙏👏 pillai Enraal Neenkalthaan pillai your are Great great manusha 💯👌suriyaputhalvan come back when sefety and correct time until we are waiting thanks again thamby kiruba.Have a fabulous day.
@user-uf6nr8uv9i
@user-uf6nr8uv9i Год назад
செய்தியாளர் தமிழரசுக்க தலைதாழ்த்தி வணங்குகிறேன் .உங்களது கேள்விகள் நியாயமானது.தம்மை பெரியவர்களாக்க சிலர் பேசும் வார்த்தைகளுக்கு ஆதாரம் கிடையாது .ஒரு சிலரை நல்லவர்களாக்க முயலும் கிருபாண்ணாவுக்கு நன்றி அனைவரும் இறுதியில் என்ன நடந்தது என்பதை ஆராயும் இந்த பிதிவாடல்கள் பயனற்றது😢😢😅😢
@vignarajahnagalingam8477
@vignarajahnagalingam8477 8 месяцев назад
ஈழ போராட்டம் .. வளர்ந்தது ஊடகங்கள் மட்டும்தான்.
@jayaduraisami3801
@jayaduraisami3801 Год назад
உண்மைஉறங்காதுஒருநாள்வெளியேவரும்
@suthabaskaran3290
@suthabaskaran3290 Год назад
மிக மிக நீண்ட காலமாக புலம்பெயர்ந்த ஆரம்ப காலம் தொடங்கி ஐ.நா சபைப் பேச்சாளராக நாம் அறிவோம். அவர் மேல் மதிப்பும்,மரியாதையும் பேரன்பும் உடைய சாதாரண தமிழர்கள் நாம். இன்று மழைக்கு முளைத்த ஐ.நா சபை உறுப்பினர்கள் முரண்பட்டாலும் சகோதரர் திரு ச.வி.கிருபாகரன் அவர்களின் மேலுள்ள அபிப்பிராயம் சற்றும் குறையாதுள்ளோம். சகோதரர் திரு ச.வி கிருபாகரன் எவ்வளவு தூரம் தமிழீழம் சென்று தனது நட்புறவைப் பேணினார் என நாம் அறிவோம். தங்களது தங்களது கட்டுரை தேடி வாசிக்க ஆவல் ஆவன செய்துகட்டாயம் பெறுகிறேன்.இறுதி வரை கேட்டேன். நாசூக்கான பல விடையங்களைச் சொல்லியுள்ளீர்கள்.
@thabeasankanagalingam6164
@thabeasankanagalingam6164 Год назад
மிருககாட்சியகத்தில் பிறந்த புலிக்கு காடு புதுசா இருக்கலாம் ஆனால் அது வேங்கை தன்னினத்திக்காக வெளியே வந்தது போராடியது இப்போ காட்டுக்குள்ளேயே… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.
@udayakumarrajagopal-jy7zm
@udayakumarrajagopal-jy7zm Год назад
ஈழத் தமிழர்கள் மீது தமிழினப் பற்று கொண்ட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை நன்கு தெரிந்து கொண்ட தமிழ்நாட்டில் உள்ள சுயநலமிக்க அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்கள் போன்று கபட நாடகம் ஆடுகிறார்கள்.
@senthamilselvan1653
@senthamilselvan1653 Год назад
தலைவர் இருக்கிறார்இல்லை என்பது வாதம் இல்லைஅவர் எப்போதும்ஈழப் போராட்டத்திற்குநித்தி விடுவார்
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
ஈழத்தின் போராட்டத்தை பற்றி கதைக்கவோ அல்லது தலைவரை பற்றி கதைக்கவோ முழு உரிமை உள்ளவர்கள் மாவீரர் குடும்பத்தினர்!!!.. அதை தடுக்க எவருக்கும் அருகதை இல்லை..!!! வைக்கோ, பழநெடுமாறன் சுபவீர பாண்டியன் சீமான் இவர்களை காய் வெட்டியே ரொம்ப காலம், இவர்கள் இப்போ தலைவர் இல்லை என்றதும் ஆடுகின்றனர் ஈழத்து புலம் பெயர் பினாமிகளும்தான்..
@nallapillai6106
@nallapillai6106 Год назад
இருக்கிறாரா இல்லையா அதை மட்டும் கூறுங்கள்.
@suthabaskaran3290
@suthabaskaran3290 Год назад
போராளிகளுக்கே தெரியாத உண்மை இவர்களுக்குத் தெரியுமா என்ன?
@ganesanmuthusamy4674
@ganesanmuthusamy4674 Год назад
உங்கள் பதில் ஏர்புடையது அல்ல ஆம் இல்லையே பதில் இல்லை வருத்தமாக உள்ளது.
@KUTTY-bb1ku
@KUTTY-bb1ku 8 месяцев назад
இந்தவிவாதம்தேவையற்றது தேசியதலைவர்வரும்போதுவரட்டும் இப்பஅவரவர்பணியைசெய்யுங்கள்
@pandiv8982
@pandiv8982 11 месяцев назад
Arumai ...
@madhun718
@madhun718 7 месяцев назад
King is always protected, Srilankan government still now have not disclosed death certificate
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 8 месяцев назад
Frans arasagkam intha kirupakaran eanru sollik kondu tamilar kalai eamatrum ivarai kaithu seiya vendum ithai fran arasagka janathipathi udanadyaka seyalp paduthavum,nanri frans
@thambipillaignanasegaram4917
கிருபா அண்ணரின் சீமானிற்கான கதைக்கு பதில் எனது பதிலுடன் ஒத்துப்போவதால் மகிழ்ச்சி.முட்டாள்களே அண்ணனை பல தடவைகள் இந்திய உழவுப்படை கொன்றது.ஓர் உயிரை எத்தனை தடவைகள் கொல்ல முடியும்.அண்ணன் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதியாக கூறுகிறேன்.இருக்குமிடமும் எனக்கு தெரியும்.முடியுமானால் இன்றுவரை தமிழீழம் அமையும் என்று உறுதியாக நம்பும் உலகத்தமிழர்களின் மனங்களில் வாழ்கிறார்.அண்ணனை காண விரும்புவர்கள் சென்று காணலாம்.அண்ணன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதாத்தால் என்ன லாபம்? இதனால் யாரிற்கு லாபம் தேடுகிறீர்கள்?
@velunavam9052
@velunavam9052 Год назад
anna super
@iloveceylon1518
@iloveceylon1518 Год назад
முதலில் தமிழினத்துக்காக உண்மையாக நடந்து கொள்ளும்.அப்புறம் பேட்டிக்கு வாரும். சம்பவம் உண்டு நினைவில் வையுங்கள்.🙊🙈🖕
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k Месяц назад
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
@SukirthanKannan-gb8it
@SukirthanKannan-gb8it 7 месяцев назад
Good
@durairajasinghamgunarajasi268
Very good logic
@kumaranpoornima3675
@kumaranpoornima3675 Год назад
Unmai unmai ahawe irundala mikka mahulchichi adaivom thamilarhale❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@anelson9552
@anelson9552 Год назад
Super speech
@ponnusamy6138
@ponnusamy6138 9 месяцев назад
ஐயா.கருபாகரன்கடசிவரையல்நல்லசெய்தியைசொல்லவில்லையே
@kumarasamyrajakulendran-ry9mp
God bles you sir.
@user-uf6nr8uv9i
@user-uf6nr8uv9i Год назад
அனைவரும் இறுதியில் என்ன நடந்தது என்பதை ஆராயும் இந்த பிதிவாடல்கள் பயனற்றது
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Год назад
தமிழரசு வழ்த்துகள் !!
@siranikumar
@siranikumar Год назад
அறுமைஅண்ணா
@mooncity7896
@mooncity7896 Год назад
துரோகிகள் குழம்பி போய் வெளியே வருவார்கள் புலிகள் வீழ்ச்சி அடைந்த பிறகும் அவர்களை பற்றி பேச முன் வருபவர்கள் துரோகிகளாக கூட இருக்கலாம்
@nandhakumarchinnappan6784
@nandhakumarchinnappan6784 Год назад
நீங்கள் சீமானை சொல்லும் போது நீங்கள் எந்த வகை மதிப்பீட்டாளர் என புரிந்து கொண்டோம். பாவம் நீங்கள்.
@KumaranKumara-uk2or
@KumaranKumara-uk2or Год назад
இவர் சீமான் பற்றி கூறுவது சரியானது, சீமான் கூட தலைவரை ஒழுங்காக புரிந்துகொள்ளவில்லை
@Goszila2822
@Goszila2822 Год назад
இனி தான் உண்மை தெரியும்
@siranikumar
@siranikumar Год назад
அண்ணாநான்முன்னால்போராலிஇப்ப எந்தவிததோடர்பும்இல்லைநான்இந்தியவில்இருகின்றேன்நான்எப்பவும்பொருக்குதயராதான்இருகேன்என்னைஉரவுகலுடன்செருங்கள்8940201646
@pandaranvanniyan2112
@pandaranvanniyan2112 Год назад
vannakam Stop wrong inform peoples, this guy (SV Kiruba) never do any think with United Nations Mechanisms, I was there in 2008, in 2011 and 2019, He was just sitting and always criticize Tamil youth who work inside and treat youths as Rowdies, and illiterate guys, he never allow youths to work in Geneva, he never do any works for Tamils Justice Process even he never bring anyone inside, and the worst is he even don't have the necessary accreditation for working inside of United Nations. And when I was in Geneva again in 2019, it was same situation so for last 30 years Tamils are misled by this kind of fake peoples and Tamil Media should wake up and do proper investigative journalism. The Worst is he came and told me that he is doing lots of work inside of United Nations and asked for funds and I supported him as many Tamils for nearly 16 years, and he even never ask us to come and see the work he is doing inside, but there are youth who are doing great job inside and He simply told us those youth who enlighten us, are Sri Lankan government peoples and he still continue to do so for last 20 years all youths who get inside of United Nations are from Sri Lankan government even youth who was born and grow up in Foreign countries. So Tamil Media please wake-up and stop promote this kind of false hypocrites. Thank you
@amiamir9736
@amiamir9736 Год назад
Naan talaivar kuda irunthen anal naan Anna kuda irunthen enru solli News kudukkurakal unmaijil ivarkal solluvathu poi itharkku Kalam than pathi solla vendun enakku therijum yar iruntharkal yar ilai endu
@yogarajahsivasubramaniam1796
ஐயா. இப்போது. நீங்கள் என்ன. சொல்ல வருகீறீர்கள் அவர் அப்படி சொன்னார் இவர்சொன்னார் நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் சொல்லுங்க. சொல்லுங்க
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
வாழ்த்துக்கள் தம்பி
@karunah08
@karunah08 Год назад
ஒரு பேட்டிக்கே தயாராக வராத இந்த மனிதர் அடிக்கடி தான் ஆய்வு செய்ததாக சொல்கிறாரே....... யாருடைய சேலைக்குள் ஆய்வு செய்தாராம்.........?
@navalantnavalan6346
@navalantnavalan6346 Год назад
இன்றுவரை ஏசுநாதர் கூட மீண்டும் வருவார் என்று எத்தனையோபேர் கூறுகின்றனர் அல்லவா? நம்புகிறார்களா இல்லையா?
@YogakumarThanabalasingam-ys4bl
நண்றி 👍
@kanavutamileelam3460
@kanavutamileelam3460 Год назад
உம்மையெல்லாம் ஆய்வு செய்யவேண்டுமென்று எவன் இங்கு அழுது புலம்பினான். ஏன்ரா இந்த பேட்டியை பார்த்தேன் இருக்கு
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
வணக்கம் தமிழ அரசு கடையில குடுக்குறதுக்கு மன்னிக்கவும் இப்ப மூலத்துக்கு மூலம் பழைய தோழர்கள் அதிகரித்த படியால் தலைவரின் பிரச்சனையை இதுதான் காரணம்
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 Год назад
Kirupakaran Anna your roddy mathy mathy suduthalukireercal ,we all stand with you
@user-uf6nr8uv9i
@user-uf6nr8uv9i Год назад
அனைவரும் இறுதியில் என்ன நடந்தது என்பதை ஆராயும் இந்த பிதிவாடல்கள் பயனற்றது😢😢😅😢
@priyanpriyan2703
@priyanpriyan2703 Год назад
உண்மையை உணர்த்திட யாரிங்கு உள்ளரோ.
@muraleebala7689
@muraleebala7689 Год назад
thanks.god.beless.you.dearpray.......dear.pray.pray..he.willbe,.soon
@saisasi5977
@saisasi5977 Год назад
seeman sollavillai.seeman sonnathu annan evvalavukalam varathuerukkamaddar.
@thavaneshthavaneswaran2212
@thavaneshthavaneswaran2212 Год назад
நீங்கள் பாலா அண்ணா மாதிரியே உரையாடல் செய்கிறீர்கள்
@saisasi5977
@saisasi5977 Год назад
Agasthiyar geevanady babu sir solliddar pirabaharan eranthiddar.
@ketheesparamsothy9192
@ketheesparamsothy9192 Год назад
கிருபாகரன் அலட்டுகிறார் ….
@prabaprabu-cf7xg
@prabaprabu-cf7xg Год назад
தண்ணிய போட்டுட்டானோ
@navalantnavalan6346
@navalantnavalan6346 Год назад
Operation Trust !!!!!! Russia did against Nazi! Can Mr. Kirupaharan analyse this situation with the comparison of the past.
@Karumpuli7
@Karumpuli7 Год назад
அண்ணன் சீமான் சொன்னது நல்லா கேட்டுவிட்டு பேசுங்கள், சும்மாமா ஈழ தமிழில் பேசினால் மட்டும் போதாது, இந்த பதிவை புறக்கணித்து விடுகிறேன்
@suthabaskaran3290
@suthabaskaran3290 Год назад
சீமானது போதையேறிய பேச்சை நம்பும் படியாக இருக்கிறதா என்ன
@USRaj-gu5or
@USRaj-gu5or Год назад
தமிழரசு சரியான கேள்விகள்
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
தம்பி தமிழரசு ஒரு பத்திரிகையாளர் ஒரு வருடம் கேள்வி கேட்கும் போது அமைதி முறையில் கேளுங்கள் தயவுசெய்து
@rajashekarshekar1056
@rajashekarshekar1056 Год назад
Pulikalin Thalivar illai. Avar Tamilargalin Thalivar yes
@selvaiya6229
@selvaiya6229 Год назад
ஏன் இநத அவசரம்
@rasalingamsteevan4606
@rasalingamsteevan4606 Год назад
முதலில் உம்மை ஆராய்ந்து கொள்ளும்.🙊🖕
@balaramanee2412
@balaramanee2412 8 месяцев назад
நேர்மையான வீரணைபட்ரிய வெட்டிபேச்சுகள்
@mathusuyan
@mathusuyan Год назад
Atumai atumai
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 Год назад
நல்ல தெளிவான விளக்கம் கிருபாகரன் ஜயா இன்னும் நிறைய தகவல்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் ஜயா விழ்த்துக்கள்.
@mohomedfathima8405
@mohomedfathima8405 Год назад
.........
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 Год назад
Anna tells the truth answer for the questions?
@saravanandhandapani347
@saravanandhandapani347 Год назад
Marupadiyum.varadharajapperumaal.mattru.sanakkian.madhiri.vadakizhukkmaggaanamudhalamaicher.amakkappaduma.indhaalavukkuthaan.eala.tamilargal.erangavaramudiyum
@badrinavi7018
@badrinavi7018 Год назад
Iyaa ningal solluvathu sariga irukkatum enakku oru iyam ennavenral karu amman avargaluku thalaivarai nanraga therium appti irukka avar thana thalaivar udalai adaiyalam kattinar. .. .... Appati irukka karuna ammanuku unmai therium allava avar mownamkakka enna iruku..... Avaruku antha thalaivar mithana iyam irukum allava....
@user-qi6po1gt9x
@user-qi6po1gt9x Год назад
Iyya seeman never say like tat can see again tat video plz
@truth97
@truth97 Год назад
Thirupi adika mudiatha entru keddavar, after his son was shot dead by SL army, 14 varudamaga een marainthirukirar? eppa thirupi adipar?
@perampalamjekan
@perampalamjekan Год назад
Anke seththavarkal eallorum pirabakaran pillaikal than. Eappa adikkonum avarukku therijum nengal Ean adi vendurathukku avasara paduriyal whait pannugo adi vilum
@rajhakanthan474
@rajhakanthan474 Год назад
இல்லை இல்லை
@Ravi7476
@Ravi7476 Год назад
தலைவர் வருவாராமே🤔ஏன் அவசரப்படுகின்றீர்களாம்.😀 தலைவர் என்ன மார்க்கண்டேயரா? நாமெல்லாம் மண்ணுக்குள் போனபின்புதான் வருவாரா. அது சரி பின்லாடனைக் கொன்றுவிட்டு ஆதாரம் , மரணச்சான்றிதழ்கள் எல்லாம் கொடுத்தார்களா. நல்ல கேள்வி என்றெல்லாம் கூறிவிட்டு பதில் சொல்லாமல் மழுப்புகின்றார்😀
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 Год назад
தமிழரசு 43 நிமிடங்கள் வீணடித்து விட்டீர்கள்.
@vishwaramansai9507
@vishwaramansai9507 Год назад
Thelivana pathil ondum illa s.v avarkale. Enna sollurinka endu vilakkamaka illa .
@priyaprinc4181
@priyaprinc4181 7 месяцев назад
Answer the question no bababbaba 🌚
@murujony2157
@murujony2157 Год назад
Piraku kai attam
@saisasi5977
@saisasi5977 Год назад
Nengal en maluppukirirgal?avar erukkirara ellaiya?
@saisasi5977
@saisasi5977 Год назад
Kadavul sakthy sollividdathu pirabaharan ellaienru.
@vijayathurainadesan5261
@vijayathurainadesan5261 Год назад
தலதலதலதல வரும்
@jallmokini6505
@jallmokini6505 Год назад
திரு. கிருபாகரன் சொல்லுவதுபோல் ஆதாரம் இல்லாமல் விமர்சனம்செய்வது தவறு.
@truth97
@truth97 Год назад
Arivu ketta naikal emaruvargal irukum varai emathi pillaipargal
@perampalamjekan
@perampalamjekan Год назад
Nengal arivana manithan ean avarkalai pakkurirkal?naikalai mekkuratha ungal work?
@priyaprinc4181
@priyaprinc4181 7 месяцев назад
Kalan kirubakaran we all believe him but he is political karuna
@aravinthan1000
@aravinthan1000 Год назад
hi live
@vijayathurainadesan5261
@vijayathurainadesan5261 Год назад
தலைவர் இதுதாண்டா தலைவர
@kanavutamileelam3460
@kanavutamileelam3460 Год назад
நீரெல்லாம் ஒரு ஆயவாலளர். எழுதி வைத்து கதைத்து பழகும்.
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 1,7 млн
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,8 млн
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.