வீட்டில் திருவாசகம் படிப்பதால் பெறும் பலன்கள் /Nirmala Ravi Ph; 099417 55111. உங்களுக்காக நிகழ்ச்சியின் கருத்துக்களையும் விமரசன்களையும் தெரிவிக்க Captain News Balachandar 9884284348
மிக அருமையான குரல் வளம் .எவ்விதமான பக்க இசையும் இல்லாமல் பாடி காட்டியுள்ளார் கேட்கவே மனம் ஒடுங்குகிறது.அனைத்து பாடல்களையும் பக்க இசை இல்லாமல் தங்கள் இனிய குரலில் யூ ட்யூபில் பதிவேற்றம் செய்திட வேண்டுமாய் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.நன்றி!
தங்களின் இனிய குரலில் நல்ல ராகத்தில் இந்த பிரார்த்தனை பத்து பாடல் நன்றாக உள்ளது. நான் இந்த பிரார்த்தனை பத்து பாடலை வீட்டில் படிக்க உதவியாக உள்ளது. ஆகவே மற்ற பதிகங்களை பாடி வெளியிட வேண்டும்.
உங்கள் குரல் அருமையாக உள்ளது. நீங்கள் யூடியூபில் இதே போன்று பக்கவாத்தியம் இல்லாமல் எல்லா பதிகங்களை பாடல்களை பதிவேற்றலாமே அம்மா நாங்களும் வீட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்
@@bhuvanapriya8083 Om Sai Om Namasivaya, With Lord Shiva’s grace our Saptha parayan Whatsapp group is doing Thiruvasagam parayan last 36 weeks. Saptha means 7, we have divided Thiruvasagam as 7 parts so everyday we can read around 20 minutes. Day 1 Monday Padigams 1-4 Day 2 Tuesday Padigams 5 Day 3 Wednesday Padigams 6-10 Day 4 Thursday Padigams 11-19 Day5 Friday Padigams 20-28 Day 6 Saturday Padigams 29-37 Day 7 Sunday Padigams 38 -51This way devotees can read Thiruvasagam everyday. Saptha parayan group has done so far 37 weeks and around 700 parayans. Saptha parayan link devotees who wants to do parayan: chat.whatsapp.com/HyVly3ta7gRIJmXQ8xkDKL
அம்பத்தூரில் ஒரு 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தேவாரம் திருவாசகம் என அனைத்தும் பாடுகிறார்.நல்ல கம்பீரமான குரலில் பாடும் அவரை பயன் படுத்தி கொள்ள வேண்டும் அவர் பாடுவதைக் கேட்டால் குழந்தை கூட நின்று கேட்கும் நாத்திகனும் ஆத்திகனாவான்.