உதவி என்பது மக்கள் சுய தொழில் செய்து முன்னேற உதவுவதே, மற்றபடியான உதவிகள் தினசரி வாழ்க்கையை சில காலம் கடந்த மட்டுமே உதவும் என்பதை நம் மக்கள் உணர வேண்டும் ..
எனக்குத் தெரிந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் உழைப்பின் பணமெல்லாம் அதிகமாக இந்தியாவுக்குத்தான் போகிறது. கல்யாண வீடு,சினிமா,தொலைக்காட்சி,இந்திய உணவுப் பொருட்கள் என்று புலம்பெயர் மக்களின் பணமும் கஞ்சா,வாகனங்கள், கல்யாணமென்று தாயகத் தமிழர்களின் பணத்தின் பெரும்பகுதியும் இந்தியாவுக்குததான் போகிறது..😂😂😂 இந்தியாவிலிருந்து ஒரு சல்லி கூட இலங்கைக்கு வருவதில்லை.😂
சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் ஓட்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்டு பேட்டல் தமிழ்னுக்கு அடுத்த முள்ளிவாய்கால்தான் நடக்கும்
ஏழ்மை நிலையி்ல் வாடும் நம் மக்களுக்கு அன்றாடம் தேவையான பண உதவியை நேரடியாக செய்யாமல் சில ஊர்களை ஒன்றிணைத்து ஆங்காங்கே அவர்களுக்கு ஏற்ற வகையிலான தொழில்களை உருவாக்கி அவர்களுக்குண்டான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதே சிறப்பானதாக அமையும். நாம் தமிழர்.
தாயகத்தில் தொழில் நிறுவனங்கள், விவசாய பண்ணைகளை உருவாக்கி தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உருவாக்கி கொடுப்பட வேண்டும். உதாரணமாக Reech Cha பண்ணையில் பல நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பல நூறு நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இலவசமாக பணம் கொடுப்பது தவறு. அது சோம்பேறிகளை உருவாக்கும்.
உண்மையில் எம் இலங்கை தமிழரின் இயலாமைக்கு இது சரியான சரியான விளக்கம் ஆனால் முடிவு இல்லாமலே கேள் வி அடையாளத்தில் முடிந்து உள்ளது உங்கள் பதிவு ...... வேறு நாட்டு மக்கள் வேறு இனமக்கள் மிக ஒற்றுமையாக தங்கள் இனத்தை மக்களை முன்னேற்றுவது எம்மால் காணமுடிகிறது அவர்களது புத்தி சாதுரியத்திலும் ஒற்றுமையிலுமே தங்கி உள்ளது உதாரணமாக கேரளமக்களான மலையாளிகள் அவர்களது மிகஉறுதியான ய ஒற்றுமை பலத்தினால் சாதித்து காட்டி உள்ளனர் இன்றுடுபாய் நாட்டில் கேரளா மக்கள் கொடிகட்டி பற கிக்கின்றனர் எம்மிடையே உள்ள மிக பெரிய பலவீனம் ஒற்றுமையின்மை பிரதேசவாதம் சாதிப்பிரிவினை பொதுநலமின்மை போன்றவற்றினால் நாம் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளோம் நாம் நமது குடும்பம் நமது ஊர் நமது சாதி போன்றவற்றினால் ஓரளவு ஒற்றுமையாக உள்ளோம் அதைவிட சுயநல புலிகளான அரசியல்வாதிகள் போன்றவற்றால் கூடையிலுள்ள நண்டு ஒருநாடு மற்றநண்டை ஏறவிடாமல் செய்வதுபோன நாமே எங்களை வீழ்த்தி கொண்டுள்ளோம் இதை எப்படி சரி செய்வது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இதுக்கு ஒரே ஒருசொல்தான் விடை அதுதான் ஒற்றுமைஅத்துடன் குறைந்த சுயநலம் மிக மிக அருமையான மிகவும் தேவையான பதிவு இது வாழ்த்துக்கள் தம்பி
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிகெடுத்தவர்கள் நாட்டைகெடுத்தவுடன் தாமும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்று அலட்டிகொள்வார் இந்த சிறந்த பழய பாடல்போலத்தான் ஈழத்தில் இருக்கின்ற பெரும்பாலான ஈழத்தமிழர்களின் மன நிலை இருக்கின்றது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அன்றாடம் அனுப்புகின்ற பெரும் நிதி வீணாக போகின்றது. தமிழர்கள் மத்தியில் சரியான நேர்மையான நிதிகட்டமைப்பு இல்லாமையும் புலம்பெயர் தமிழர்கள் தனிநபர்கள் ஊடாக செய்கின்ற உதவிகள் அனுப்புகின்ற பெரும் நிதிகள் வீனாக போவதற்கும் பெரும் காரணமாக இருக்கின்றது.
நீங்கள் கூறியவிடயம் மிகவும் செரியானதே . தாயகத்தில் யுத்தம் நிறைவடைந்தபின்பு பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் பற்றி ஆய்வு செய்து உண்மை ஆவணம் ஒன்றை முதலில் தயாரிக்கவேண்டும். இதனை எமது தமிழ் அரசியல் வாதிகள் செய்யப்பேரவதில்லை அவர்கள் வாய்ச்செரல் வீரர்களெ இந்தவேலைத்திட்டத்தை உங்களைப்பேரன்ற நல்ல இதயம் உள்ள புலம்பெயர் உறவுகளும் தாயகத்தில் வாழும் நேர்மையான செயற்பாட்டாளர்களையும் இணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி அதனுடாக தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நலிந்து கிடக்கும் மக்களுக்கு கைகெரடுத்து உதவாது காலம் கடத்தும் ஒவ்வெரரு பெரளுதும் தமிழ் மக்களின் வாழ்வு திசைமாறி சிதைந்து பேரகும்நிலையே உள்ளது. இதனை கருத்தில் எடுத்து காரியத்தில் இறங்குங்கள் நன்றி நண்பரே .
I think you do the same as other ornery people. Rather keep talking about what they don’t do , just do something what they can do. This kind of subject lot of people talk. Come up with great idea.
உண்மையாக எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் குழப்பமாக இருக்கிறோம். இலங்கைல ஒன்றுமே செய்ய முடியாது. அரசியல் ஆபத்து. உதவ போனால் இலங்கையில் உள்ள அரசியல் ஆட்களால் ஆபத்து.
Start opinion polls on Tamil speaking common candidate for President post & Dialogue with AKD/ NPP regarding PM post to CVW & 2.choice vote to AKD! CVW might win too, like London Mayor Sadiq Khan & continue even Now due to his true Leadership & Human Compassion!
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அவங்கட நிதி ஒரு சில பேருக்கு போயிருக்கு மன்னர் வாழும் மாவீரர் குடும்பம் தலைமன்னாரில் வாழும் மாவீரர் குடும்பம் தாய் தந்தை கஷ்டப்படும்போது என் மனம் வேதனை ஆகிறது அந்தம் மாவீரர் குடும்பத்துக்கு சுய உதவித் செய்தாலே காணும்
Most of them sent money through bank to helpless Tamils in NESL/ UC! Also through orgns schools temples NGO too! This is the time u send all Tamil MPs /TNA TNPF ITAK Telo Plot Eprl/ EPDP etc email regarding how/ to whom they spent Govt funds from 1915-2024!From GR/ MS/GR/RW? Why they never inform to media/ public?
இந்த தலைப்பில் நீங்கள் குறிப்பிடும் விடயத்தை குறிப்பிடாமல் இருப்பதே மேல் தம்பி தமிழடியான்.நாய்வாலை யாரும் நிமிர்த்தமுடியாது .ஒவ்வொருவரும் தாமாக திருந்தினால் சமூகமும் திருந்த இடம் உண்டு. எனது கருத்து தவறானால் மன்னிக்கவும்.
இந்த தலைமுறையில் உள்ள புலம் பெயர்ந்த மக்களின் பணம் மூலம் மட்டும்தான் இப்போ இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் அடுத்த அடுத்த தலைமுறையின் உதவிகளை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் பறங்கியர் என்ற இனம் உருவானது மாதிரி புலம்பெயர் நம்மவர்களும் உருவாக்குவார்கள். இவர்களின் தலைமுறை இங்கு வந்து வாழப் போவதில்லை. .அவர்களின் வாரிசுக்கள் அந்தந்த நாட்டு மொழிகளையே கற்று வாழ்வார்கள். இலங்கையில் சிங்கள பிரதேசத்தில் வாழும் பறங்கியர் சிங்களத்தையும் தமிழ் பகுதிகளில் வாழ்பவர்கள் தமிழையும் பேசுகின்றனர். இருப்பினும் தமது மதம் மற்றும் சில கலாச்சார மரபுகளை பேணி வருகின்றனர். அங்குள்ள எம்மவர் எதிர்கால சந்ததி பற்றி சிந்திப்பதில்லை விரும்புவதில்லை. பணம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும்.
Free யாக பணம் வருகிறது அவர்கள் spend பண்ணுகிறார்கள் அதில் உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது 😅பணம் அனுப்புபவர்கள் முட்டாள்களாக இருக்கும் வரை ! எங்கள் மண் கிராமிய பண்புகள் கொண்ட மண் அதற்கா விவசாயம் ; ஆடு;மாடு வளர்ப்பு பகுதி நேரம் வேலை; full time வேலை யாக அதாவது 5 ல் இருந்து 15 ஆட்கள் வேலை செய்யும் தொழில் ஆரம்பிக்கலாம். Bank இல் இருந்து loan எடுத்து Bank loan refused பண்ணினால் MP யிடம் complaint செய்யவும் அவர்கள் parliament ல் கதைக்கட்டும் அதற்கு தான்.அவர்களை தெரிவு செய்யப்பட்டார் கள். பெரிய தொழில் சாலை கள் என்றால் நிலம் அபகரிப்பு பிறமொழி ஆக்கிரமிப்பு தவிர்ப்பதற்காக
From Jaffna teachers eye : Because of foreign Tamils sending money and distraction to study, one area where all relatives live in Italy and the young ones have no vision about their own life, running off getting married under17! Then ending up in orphanage due to police arrest In another area rural Thelipallai Surrounded village’s parents are poor drink Don’t send children to schools 150 children only 90 attend Teachers don’t teach and o/l school not a single person got three important subjects pass
People in Elam became lazy and expecting free money from aboard. When I went to srilanka in 2019, lots of people are begging on the streets, temple, market etc but if you look at the way they dressed up was better than me. In foreign countries we are killing our selves to pay bills and to help this lazy people. Tamils lost their respect. My mother would not get any help from anyone. She has self respect. So I m. Work honestly for every meal.
I tried to help via you tuber “Maddu sutha “. People are demanding what they want. Not willing to work. Any how this channel stopped bc his family. The reason I try to help him is not a grown channel and he lost his sight to bombshell when he was doing his job.
Hello brother. Appreciate your care. But u are not a good actor. Neenga evlo periya KD nu theriyum brother. Neenga onnu sollunga. Just say this, Thalaivar irukirara? Illaiya?
SOME JAFFNA YOU TUBERS HAVE BECOME VERY RICH BY TRYING TO HELP POOR FAMILIES IN NORTH FROM THE MONEY THEY GET FROM DONATIONS ABROAD.SOME OF THESE GUYS WHO WERE USING BICYCLE TO DAY DRIVING EXPENSIVE CARS WITH HEAVY GOLD CHAIN ROUND THEIR NECK.KIRISHNA MUGUNDA HARARE.
My humble opinion is to just empower the sigle woman. Moreover, pump the money towards the school children, and the rest will be normalized. Least take care just 1child by Saving $7us(3of cup coffee)per week, send every three months ,Till reach university .