இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை கிடையாது, ஆனால் பாட்ஷா படத்திற்கு தேவாவைத்தவிர யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பாடல்கள் மட்டுமல்ல பின்னனி இசையிலும் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்
இளையராஜா ஒரு legend.. அதை மறுக்க முடியாது. ஆனால் காலம் , நேரம் என்பது திறமைக்கு மேல் உள்ள அபூர்வமான சக்தி. அந்த சக்தி அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் என்பதை தான் இந்த நிகழ்ச்சி உணர்த்து இருக்கிறது.
@@fazulrahman3955 I agree brother. But Thalapathy mathiri oru album Rajini sir can never get. That class and originality vera level. It is unfortunate that Raja sir being compared with medicore composers like Deva on social media.
தேவா கந்த சஷ்டி கவசப் பாடலின் மெட்டின் (ராகத்தை) காப்பி அடிச்சு சினிமா பாடலில் உபயோகித்துள்ளார் இது தவறு Xerox copy தேவா என்ற பட்டம் கிடைத்தது தேவாவின் பாடல் சில கேட்கும்படியாகவும் உள்ளது அவருக்கு கானா பாடகர் என்ற பெயரும் உள்ளது
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ரகுமான், தேவா வரவின் போது ராஜாவுக்கு வயது 50.கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அந்நேரத்தில் உடல் சோம்பல் வரும். திறமை சிறிதளவு குறையும். இது இயற்கை. ஆனாலும் இன்று வரை இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தேவா காணாமல் போய்விட்டார். ரகுமான் பாடல்கள் இப்போது ஹிட் ஆவதில்லை.
யார் சார் சொன்னது A.R.ரஹ்மான் இன்னும் தொடர்ச்சியாக இன்னும் ஹிட் கொடுத்து கொண்டே இருக்கிறார் A.R.Rahman, இப்பொழுது உள்ள காலகட்டத்திலும் A.R.ரஹ்மான் ஹிட் பாடல்களை கொடுப்பதில் பலே கில்லாடி,.,
உச்சத்தில் இருக்கும் நான் சொன்னால், இசைஞானி கேட்பார் என்பது ரஜினியின் எண்ணம். உச்சத்தில் இருந்தாலும், எனது இசையும் திறமையும் அதைவிட உயரம் என்பது இசைஞானியின் எண்ணம்... இந்த இசைஞானியின் முன், தன் படம் மூலம், வளரும் தேவாவையும் மற்ற இசையமைப்பாளர்களையும் உயரத்துக்கு கொண்டு போகிறேன் என்று ரஜினி எடுத்த முடிவு. வணங்குகிறேன், வாழ்த்துகிறேன். 🙏 ஆனால், வேடிக்கை என்னவோ, அப்படி உயரம் சென்ற பல இசையமைப்பாளர்கள், இசைஞானி எனும் இமயத்தின் முன் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் இசைஞானி இசைத்துக்கொண்டு தான் இருக்கிறார். 💪🙏😊
இளையராஜாவின் வீரா பட பாடல்களும் ஜானி, மன்னன் பாடல்களும் ரசிகர்களால் சலிக்காமல் இன்றளவும் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கப்படுகிறது . அந்த அளவிற்கு பிற பாடல்கள் ரசிக்க படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
@@kchandru7169 இளையராஜா சார் கூட தான் அவரோட சில படங்களில் பாடல்கள்&பின்னணி இசை முந்தைய இசை அமைப்பாளர்கள் இசையில் inspair ஆகி இசை அமைத்துள்ளார். பாட்சா பின்னணி இசை holliywood inspair தான். இங்க அது இல்லை பிரச்சனை இல்லை. மற்ற மனிதர்களுக்கும் வாய்ப்பு கொடுங்க அவங்களுக்கும் வயிறு இருக்கு பசி இருக்கும். இசை என்றால் நான் மட்டும் தான்# இசை அமைப்பாளர்/ நான் மட்டும் தான் இன்ஜினீர் / தான் மட்டும் தான் இல்லாமல் மற்றவர்களுக்கு வாய்ப்பு போகட்டும் அதை அவரகள் பயன்படுத்தி கொண்டு ஜெய்க்கட்டுமை. உங்களுக்கு பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்பது இல்லை. தமக்கு கிடைத்த வாய்ப்புகள் /பெயர்கள் மற்றவர்களுக்கு கிடைக்க கட்டாயம் உதவி செய்யுங்கள். ரொம்ம பேசிட்டா ஜில் ப்ரோ😊😊💐
இளையராஜாவுக்கு அப்பட தயாரிப்பு நிர்வாகத்தால் அல்லது மூன்றாவது நபரின் குறுக்கீடு என்று எதாவது மனத்தாங்கல் ஏற்படும் பட்சத்தில் அவர் அப்படத்தில் வேலை செய்ய மறுத்துதிடுவார் அதற்கான காரணத்தை கூறி அடுத்தவர்களை சங்கடப்படுத்த மாட்டார். இது அவரின் மனோபாவம்.
இளையராஜாவுக்கு மற்ற. இசையமைப்பாளர்கள் என்ன வித்தியாசம் என்றால் மற்ற இசையமைப்பாளர்கள் படம் ஓடுவதற்கு மட்டுமே அந்த பாடல்கள் இருக்கும் ஆனால் இளையராஜாவின் இசை என்றென்றும் பாடல்கள் நிலைத்து நிற்கும்
Raja though company will surrender him, that is also one way of adamant behavior. God gave him good slap by introducing deva and he score a super hit album..nobody can say any of that movie song a flop..yanaikum adi sarukkum raja sir🤣🤣🤣
ஆயிரம் ரஜினியை திரையுலகம் வருங்காலங்களில் பார்க்கமுடியும் ஆனால் இன்னொரு இசைஞானியை இந்த உலகம் பார்க்கமுடியுமா? இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.எத்தனையோ ரஜினியின் உருப்படாத படங்களை தன்இசையாலும் பாடல்களாலும்பட்டிதொட்டிஎங்கும் கொண்டுசேர்த்தவர் இசைஞானி அவர்கள். வரலாற்றை தெரிந்தவர்கள் இருவரையும் அறிவார்கள். உ-ம் முரட்டுக்காளை
ஆர்கே செல்வமணி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பாட்ஷா படம் இயக்க சொல்லி ரஜினி அழைத்து பேசினார் ரஜினி ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்க வேண்டுமென சொன்னாராம். ஆனால் செல்வமணி என் படத்துக்கு எப்பவும் இளையராஜா தான் இசையமைப்பார் எனசொன்னாராம் ரஜினி இளையராஜாவோடு பலபடங்கள் பண்ணியாச்சு புதுசா பண்ணுவோம்னு சொன்னாராம். பேசிவிட்டு வந்ததற்கு பிறகு சிறிது காலம் கழித்து பாட்ஷா படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கப்போவதாய் சொன்னார்கள். ஆனால் கடைசியில் ராஜாவும் இசையமைக்கவில்லை ரஹ்மானும் அமைக்கவில்லை தேவா இசையமைத்திருந்தார் என தினத்தந்தி நாளிதழில் வெளியான சினிமா வரலாறு பகுதியில் செல்வமணி பகிர்ந்திருந்தார் படித்த ஞாபகம்
ஆரம்பகாலத்தில்இளையராஜாவும்புதியவராகவந்தவர்தான்இதையாரும்மறந்துவிடதீர்கள்தமிழகத்தில்மிகசிறந்த திறைமைசாலிகள் இருக்கிறார்கள் யார் யார் எப்ப வருவார்கள் என்று யாரும்சொல்ல முடியாது எல்லாம் கடவுள் செயல்
தவறான தகவல்...ராஜா சாருக்கு "தளபதி" படத்தில் இருந்தே சிறு உரசல் உண்டு. கிளாசிக்கான திரைப்படத்தில் தொய்வான திரைக்கதை யதார்த்தமே."தளபதி" படத்தில் ராஜாவின் பங்கு மிக முக்கியமானது. அந்த விவாதத்தில் மணிரத்னம் ராஜாவைவிட்டு விலகினார். பிறகு சூர மொக்கையான பாண்டியனில் கூட பாடல்களை பின்னியிருப்பார் ராஜாசார். "உழைப்பாளி"க்கும் இதுவேதான் நடந்தது FEFSI பிரச்சினை தாண்டியும் மிக சுமாரான அந்த படத்தில் ராஜாவின் இசை பெரும்பலமாக இருந்தது.."வீரா" படத்திற்கு ராஜா சார் இசையமைத்ததிற்கு காரணம் பஞ்சு அருணாசலம். நீங்கள் சொல்லியபடி "பாட்சா" விற்கு ரஜினியின் தேர்வு முதலில் தேவா அல்ல..A.R.RAHMAN..முதலில் "பாட்சா"-வை இயக்க வேண்டியவர் R.K.செல்வமணி. ராஜா சார் இல்லாமல் அவர் இயக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னதும் இயக்குனர் மாற்றப்பட்டார். பிறகு சுரேஷ்கிருஷ்ணா வந்தார்..ரகுமானும் மாறினார்...ரஜினியின் நேரம் அப்போது நன்றாக இருந்தது கணக்கும் பலித்தது..மாறாக அதே ரஜினியின் கணக்கு "பாபா" வில் நடந்தேறியது..அதன்பிறகு அந்த படம் என்னவானது என்று அனைவருக்கும் தெரியும்.."வீரா" விற்கு பிறகு ரஜினியின் உருப்படியான கிளாசிக் ஆல்பம் ஒன்று கூட இல்லையென்பதே கசப்பான உண்மை.
ப்ரோ நல்ல டைம் ராஜா இசை அமைக்கவில்லை தேவா அவர்கள் title தான் அண்ணாமலையில் இன்று அண்ணைதே வரை தலைவரை கொண்டாடுகிறோம் மறக்க முடியாத மகிழ்ச்சி என் கணவர் 80 இல் இருந்து தலைவரின் வெறியர் ,எப்ப ராஜாவிடம் இருந்து தலைவர் வெளியில் வருவார் என சொல்வார் மன்னன் bgm விட அண்ணாமலை பாட்ஷா and படையப்பா சூப்பர் ஆக இருக்கும் மகிழ்ச்சி
இசை கடவுள் இளையராஜா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் "பாட்ஷா" படத்திற்கு தேவா வை விட வேறு யாராலையும் இவ்வளவு சூப்பராக இசை அமைந்திருக்க முடியாது...
இசைஞானி இளையராஜா போன்ற மிகப்பெரிய இசை ஆளுமையை நாம் பார்திருக்கமுடியாது. அவரின் இசைக்கு நானும் அடிமை. இசைஞானியின் பாடல்களை ஒரு நாளில் குறைந்த பட்சம் பத்து பாடல்களாவது நான் கேட்கிறேன் நான் நேசிக்கும் அற்புதமான இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா. ஆனால் அவரின் சில செயல்பாடுகள் எனக்கு மனவருத்தம் தருகிறது. கவிப்பேரரசு வைரமுத்துவை இசைத்துறையில் அறிமுகம் செய்துவரே இசைஞானிதான் இந்த இரண்டு மேதைகள் இணைந்து 1980 களில் உருவாக்கிய பாடல்கள் மிக அற்புதம் . ஆனால் இந்த இசைக்கூட்டனி சில வருடங்களே நீடிக்க முடிந்தது . இசைஞானியின் பிடிவாதமும் தான் என்ற அகம்பாவமே இந்த இசைக்கூட்டனி உடைய முக்கிய காரணம் . இந்த பிணக்கற்குபின் இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதும் வைய்பை வைரமுத்துவுக்கு தரமறுத்தார் . தனக்கு சால்ரா போடும் கவிஞர்களுக்கு மட்டுமே பாட்டெழுத வாய்ப்பளித்தார் இசைஞானி. இசைஞானியால் உருவாக்கப்பட்டு அவரால் புறக்கணிக்கப்பட்ட வைரமுத்து மற்ற இசையமைப்பாளர்களோடு சேர்ந்து மிகச் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார் இசைஞானி க்கு இணையான பேரும் புகழையும் பெற்றிருக்கிறார் வைரமுத்து.
thavarana purithal na raja ta paatu yaluthuna mathrir vara yarrkitaum yaluthunathu ellai nu vairamuthu pala yadagala solirukar actor marimuthu kuda recent interview la etha pathi pasierukar !! check youtube
I think this reason may not be correct. 1992, Annamalai- after quitting from K Balachandar due to problem in pudu pudu arthangal re-rec problem, raja refused to do music for annamalai since it is a kavithalaya production. Later he accepted for veera because of panchu. Then for mixed problems rajini raja partnership broke
Annamalai music done by deva gave a him a big name . That is the reason for baasha chance. Other reason is vairamuthu who became unavoidable for Rajini films. Reason for IR refusing the movie was also the director of baasha .. Suresh Krishna.
Rajini படத்துல இளைய ராஜா சார் Potta பாடல்கள் இன்னும் கேட்க்களாம்.அதுக்கு அப்புறம் மற்ற இசை அமைப்பாளர்கள் potta பாடல்கள் ஒரு வாட்டி தான் கேட்க முடியும்.. என் தலைவன் இசை கடவுள் இளையராஜா தன் எப்பவும் best..
பாட்ஷா படத்துக்கு இளையராஜா இசை அமைத்து இருந்தாள். அது தேவா அளவுக்கு இருந்து இருக்குமோ என்று தெறியவில்லை பாட்ஷா பட தீம் இன்றைய கலத்திலும் அசைக்க முடியாத அளவுக்கு உள்ளது .அதை மிஞ்சிய தீம்ஸ் இனுறு வரை எந்த ஒரு இசை அமைப்பாளரும் போட்டது கிடையாது . பாட்ஷா படத்தின் முக்கிய சாரம்சமே தேவா போட்ட தீம்ஸ் மற்றும் ஓபனிங்கில் வரும் ஆட்டோ சாங் இன்று வரைக்கும் ஆயுதபூசையில் பயன்படுத்தி வருகின்றனர். அதை மிஞ்சிய பாடல் இன்று வரை வரவில்லை என்பது எல்லோரும் அறிந்த உன்மை.
I am raja sir's fan...still...எல்லாருக்கும் வாய்ப்பு வழங்க பட வேண்டும். ( Ippdi than Devendiran(he worked for few bharathiraja movies), Balabarathi, Adityan,Erode Sounder kind of musicians missed their opportunities in industry) - All need to be good
Kindly understand, the sole reason is during a function Raja sir conveyed that the reason for veeras success was his music ... Rajini did not admire it .. since both where at their peak .. it was an ego clash.. Rajini decided to drop Raja sir ... if Rajini would be at a growing stage definitely he would have not taken that decision... all guys think they are grown and let down rajasir .. but he is always the lone ⭐️
தகவல் தவறாக உள்ளது. இசையமைப்பாளர் தேவா பாட்ஷா படத்திற்கு முன்பே அண்ணாமலை படத்திற்கு இசை அமைத்துள்ளார். அந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அதன் பிறகு அதே இயக்குனருடன் அடுத்த படம் பாட்ஷாவில் இந்த கூட்டணி தொடர்ந்தது.
Raja Never Depend on Hero's.... he believe his Talent. look at psycho song views (62,106,678) even Udhayanidhi is not familier hero But raja sir song sensational hit. Thats Raja.
@@sukumarrathinam7088 Ilayaraaja loose his place. Visit a doctor. Leave the market value but show me any music legend parallel to Ilayaraaja other than MSV.
இளையராஜா திமிர், இந்த பாட்சா தேவா அவர்களுக்கு பெரிய புகழும், வெற்றியும் தேடி வந்தது, இந்த திரை்படத்திற்கு பிறகு நாளுக்கு நாள் இளையராஜா , பின்னோக்கி போனார், என்பதும் திரை உலகம் இவரை புறம் தள்ளி வெற்றியும் கண்டது தமிழ் திரை உலகம், குஞ்சம் நஞ்சம் இருந்ததும் AR ரகுமானுக்கு வருகைக்கு பிறகு இளையராஜா , ஏற்க்க்குறைய வீட்டில் முடக்கும் நிலமை , அப்போது ஏற்பட்ட மண அழுதம்தான், இன்று வெளியில் வந்து வீடு திரும்பும் போது ஏதாவது பிரச்சினை செய்துவிட்டு செல்வது வாடிக்கை, இருட்டை கண்ட ஒன்று குறைப்பது போல் பாவம் வல்லனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது இவரின் பின்னடைவு.
வீரா படத்துக்கு பிறகு வந்த ரஜினி பாடல்களை நான் கேட்பது இல்லை. வீரா படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட். இவர்கள் கூட்டணி தொடர்ந்திருந்தால் இன்னும் பல சிறந்த பாடல்கள் வந்திருக்கும்
@@gopalakrishnan12345 Karthik raja did one song in Pandyan movie bro. And also he did background score for Pandyan. Actually Rajni mentioned the movie name wrongly by mistake bro
பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இவர்களுடன் இளையராஜாவுக்கு ஏற்பட்ட ஈகோ வால் நாம் நிறைய நல்ல பாடல்களையும் படங்களையும் இழந்தோம் இளையராஜாவின் இசையால் எத்தனையோ தயாரிப்பாளும் நடிகர்களும் முன்னுக்கு வந்தனர் அவருடைய ஆணவமே நிறைய தயாரிப்பாளும் நடிகர்களும் அவரிடமிருந்து விலக காரணமாக அமைந்து விட்டது
Though Deva or any other music directors scored well during different period,longevity of Ilayaraja songs and bgm is unmatchable and liked by millions for years
இளையராசாவுக்கும், அப்பொழுது அதிமுகவுக்கும் பிரச்சினை இருந்தது. அதிமுக அமைச்சர் வீரப்பனின் சத்யா மூவீஸ் படத்திற்கு இசையமைக்க மறுத்தார். ஆனால் ரஜினி, தான் கேட்டும் அவர் இசையமைக்க வரவில்லை என்று ரஜினிக்கு மனம் வருத்தம். அதிலிருந்து இளையராசாவை இசையமைக்க ரஜினி அழைக்க வில்லை.
Ilayaraja has a philosophy, he doesn't bend for money or big brand for opportunities... Rajini said friendship is different to market... sadly, Veera is the last Rajini film album i listen to often. His film song quality has come down since, except Chandramukhi.
I guess it is also because Rajnikanth always uses the best in that field at that time, be it the producer, director, heroine, music director, comedian etc etc, after 1995 ARR, Deva became hit music composera, now Rajni does films with Anirudh, Imman , Santosh Narayanan. If you see he didn't use Deva after he lost market, and now ARR. I am surprised why he never used Yuvan in any of his films, that can be an Ilayraja related thing
yes you are 100% correct. Rajini and kamal both are same. Always ilayaraja wont change his music to the trend. That is he. Rajini is acting only in worst movies now a days. Think he will fight with villian in cinema till 100 years.
இளையராஜா ஒரு விழாவில் ரஜினிக்கு இசையமைக்க மாட்டேன் யென திமிராக பேசிவிட ரஜினி வருத்தம் தெரிவித்தும் திமிர் பிடித்த அந்த நபர் மறுக்க, கடைசி வரையில் இளையராஜவை ரஜினி கிட்டவே சேர்க்கவில்லை
அண்ணே உண்மை தெரியாம உளராதிங்க, பாலசந்ருக்கும் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு இருந்துச்சு, அதனால் பாலசந்தர் தயாரித்த அண்ணாமலை படத்துக்கு இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டார், ரஜினி நேர்ல வந்து கேட்டும் மறுத்துவிட்டார், அதன் பிறகு ரஜினி இளையராஜாவை இசையமைக்க அழைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார், இளையராஜாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அதன் பிறகு வந்த வீரா படத்துக்கு தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் சொன்னதால் இளையராஜா மறுக்கமுடியாமல் செய்தார், அதன் பிறகு இருவரும் இணையவில்லை
உண்மை இதுதான்...மேலும் வீரா பட விழாவில் ரஜினி பேசியதும் இசைஞானியை வருத்தப்பட வைத்ததும்தான் உண்மை... நோகாம ட்யூன் போட்டு சம்பாதிக்கிறாங்க... நாங்க உடல் வருத்தி நடித்து சம்பாதிக்கிறோம் என்று ரஜினி பேசியதுதான் இசை ஞானியின் விலகலுக்கு முக்கிய காரணம்...தவறான வீடியோ... 👎
@@kannancrk7953 நான் நடிப்பேன் நீங்கள் இசைத்து காட்டுங்கள் என்று ராஜா கூற அதற்கு கலைஞர் இளையராஜா நடித்தால் யார் பார்பது.... ரஜினி இசைத்தால் யார் கேட்பது....என்று முடித்தார்
Even Raja Anna composed it would have not been like Deva Anna , Deva Anna cracked it , all super duper songs, even in Veera only two songs were good, Baatsha all songs super hot
Manithan is by Chandrabose. As usual IR had disagreements with AVM. Chandrobose was almost like dedicated full time music director for AVM studios in 80s to early 90s
அன்று.. இ.ராஜா இசை.. அமைத்திருந்தால்.. அது ரஜினி படங்களில் 10பத்தோடு 11பதினொன்றாகத்தான்.. ஒரு நல்ல படமாக இருந்திருக்குமோ.. என்று....??? !!!. .... ஆனால் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததும்.. உச்சத்தை..அடைந்ததும் அது தேவாவின் பலம் வாய்ந்த பிண்ணணி இசையும்.. பாடல்களும்...!! அதை காலம்தான் திசை திருப்பியிருக்கிறது..!