தவறான தகவல். நீங்கள் சொல்லும் சம்பவம் உண்மை. ஆனால் அந்த காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஸ்டிரைக் நடந்தது. அதனால் இளையராஜா பாம்பேயில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தார். அதனால் பின்னணி இசை அமைப்பதில் சிக்கல் இருந்தது. இளையராஜாவை ஒழித்தது பாலசந்தர், மற்றும் மணிரத்னம்
ஒரு இயக்குனர் ஒரு படத்துக்கு மரு படமும் ஒரே சாயல் மாதிரி இருக்கு அவர் மட்டும் இல்லை எல்லோரும் அப்படித்தான் இருக்கு ஒரேமாதிரி 1500 படம் இசை அமைக்க முடியுமா 45 வருடம் இசை ஞானி பின்னுக்கு தள்ள முடியுள இசை ஞானி இசை தமிழர்களின் அடையாளம்
படத்த தீபாவளிக்கு முன் RR ரெடி பன்ன முடியாலன்னா பொங்களுக்கு வெளியிடலாம், அவர் தான் இயக்குனர் சிகரம் ஆச்சே தன் சொந்த தயாரிப்பில் எடுத்த படத்த எப்ப வேணும்னாலும் வெளியிட்டாலும் படம் பிச்சுக்கிட்டு ஓடுமே .
@@nagarajanl.nagarajan2673 do you have stats for this? Even assuming it is true, is number of ring tone downloads a measure of quality? Anirudh’s kavalaiya or doctor may have even more downloads than due and PPA put together. It doesn’t mean much Personally I like both duet and PPA songs. There are some I don’t - kathirikka was mediocre in duet, ellorum maavatta is a very ordinary song given Raja’s lofty standards. SB is a masterpiece and arguably would be in the top 10 of Tamil film albums. Re: movie’s success, duet was an ordinary film, usual story while the other two were a lot different. The other two were made when KB was at his best or near best. Duet was made when his stock was waning. So you can’t blame Rahman for the movie not doing well
இரண்டு கண்களில் எந்த கண் நல்லக்கண். ஒருகண் ஊனமானலும் முகத்தின் அழகு கெட்டுவிடும். அதுதான் இளையராஜா சார் பாலசந்தர் சார் பிரிவில் நடந்திருக்கிறது. என்னதான் கதை இருந்தாலும் இளையராஜா சாருடன் இணைந்து பணியாற்றிய படங்களே சிறந்த படங்களாக இன்றளவும் இருக்கிறது.
பாலச்சந்தர் இளையாராஜாவை பயன்படுத்திக்கொண்டது சிந்துபைரவி மாதிரி அவர் இல்லாத படங்கள் எடுக்க முடியாது என்ற கட்டாயம் உள்ள படங்களில் மட்டுமே .மற்றபடி சாதி காரணமாக இளையராஜாவை ஒழிக்கவேண்டும் என்ற முயற்சி மேல் சாதி என்று சொல்லிக்கொண்டவர்கள் தொடர் முயற்சியில் இருந்திருக்கிறார்கள் .இளையராஜாவை ஒழித்ததில் பாலசந்தர்,மணிரத்னம் எழுத்தாளர் சுஜாதா எல்லோரும் கூட்டு முயற்சி என்கிறார்கள் .இளையராஜா பாணியில் யாரும் ஜெயிக்க முடியாததால் western இசை என்ற போர்வையில் ரசிகனை மூளைச்சலவை செய்து உருவாக்கப்பட்டவர்தான் ரகுமான்.ரகுமான் இசைக்கும் western க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றாலும் அதை ரசிக்கும் மாய உலகத்தில் சஞ்சரிக்கும் ரசிகர் கூட்டத்தால் திசைமாறி தற்போது கூச்சல் மட்டுமே இசை என்ற பெயரில் மிஞ்சி இருக்கிறது.சினிமாவுக்கு பாலச்சந்தர் செய்த புண்ணியம் இதுதான் (நானும் 70 களின் பாலச்சந்தர் ரசிகன்தான்,ஆனால் இசை என்பது கலாச்சாரம்.அதை அழித்தவர்களை எப்படி கொண்டாடுவது )
என்ன சார் உங்க கணக்கு. 10 நாளைக்கு 3 படம்னா ஆண்டுக்கு 108 படங்கள் வரும். 10 நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு படம். அதுவும் ஒன்னும் எளிதான செயல் அல்ல, இசைஞானியை தவிர
நன்று.. பெரும்பாலான யூடியூப் சேனலில் தரம் இவ்வாறு தான் உள்ளது. பணம் பார்ப்பதற்காக தான் பெரும்பாலும் நடத்துகிறார்கள். எளிய கணக்கை போட தெரியவில்லை இதில் இளையராஜாவை பற்றி உண்மை இவர்களுக்கு என்ன தெரியப் போகிறது.
நடிகர்த் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'எதிரொலி' பாலச்சந்தர் இயக்கம்..! ஜெமினி கணேசன் ஓரிரு படங்கள் அல்ல பல படங்கள் பண்ணியிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்..!
பாலசந்தர் ஒன்றும் இயக்குனர் சிகரம் அல்ல. அவரின் படங்களை ஒட்டு மொத்தமாக பார்த்தால் "" ஒரு பெண் . இரு ஆண் . இரு பெண் ஒரு ஆண் "" . இது தான் அவரின் கதைகள். ஆனால் திறமையான திரைகதை அமைப்பார் . அவரின் மூலகதை தெரியாத அளவுக்கு திரைகதை அமைத்து விடுவார்.
I am not a KB fan but let’s not be too critical - he is a good director. I personally like Mahendran, Sridhar, Balu Mahendra, Bala, Barathiraja, Vetrimaran more but KB is no doubt an excellent director. Yes he got heavily inspired by English movies a lot but his film making style was unique. A little too theatrical for my taste but hard to blame him as he came from stage plays.
ரஜனி கமலை அவர் உருவாக்கியாதாகச் சொல்லிக்கொள்வது கூட பொய்யான பிம்பங்கள்தான் .கமல் போன்றவர்கள் சுயம்பு .இதில் பாலச்சந்தரின் பங்கு என்ன ? .உள்ளூர கமலஹாசனே அதை விரும்புவதாகத் தெரியவில்லை.
சாணியை மிதிச்சவன் கால ரோட்ல தேச்சுக்கிட்டே இருந்த மாதிரி பேசிக்கிட்டுசாணியை மிதிச்சவன் கால ரோட்ல தேச்சுக்கிட்டே இருந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கியே மேட்டர் குள்ள வரவேரவே மாட்டேங்குறியே அதாவது வீடியோ லென்த்தா இருக்குன்னா அது சம்பந்தப்பட்டமான விஷயங்களை புதுசா அழகா தெளிவா ரசிக்கிற மாதிரி சொல்லியா எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி ஏன் போர் அடிச்சு திரும்பவே உன் சேனல் பார்க்க முடியாத அளவுக்கு கன்றாவியா கொண்டு போற
ஏ. ஆர். ரகுமான் திரைத்துரைக்குள் வர வாய்ப்பு கொடுத்துவிட்டார் இளையராஜா. இளையராஜாவிற்கு தான் என்ற கர்வம் அதிகம். அதனால் அதற்கான விலையை கொடுத்தது இளையாராஜாதான். நஷ்டம் அவருக்கு தான்.
எளிய மனிதர்களான நமக்கே இவ்வளவு அகந்தை இருக்கும்போது ஒரு யுகத்திற்கு ஒருவராக பிறந்த இசை மேதைக்கு அது இல்லாமல் போனால்தான் விந்தை. உண்மை என்னவென்றால் அவருக்கு அகந்தை இல்லை. தனது இசையின் நுட்பங்களை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் மிக குறைவாக இருப்பதன் வெளிப்பாடு அது.
பாலச்சந்தர் எம் எஸ் வி உடன் இணைந்து நிறைய படங்களை செய்திருக்கிறார். இளையராஜா ஈடில்லாத மேதை. ஓவர் பிசி. அதனால் நிறைய படங்களில் பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் ரொம்ப பிசியாக இருப்பதை பார்த்து வேறு இசையமைப்பாளரை நாடி இருந்தால் உறவு கெடாமல் இருந்திருக்கும். எல்லோருக்குமே உச்சமான காலம் என்று ஒன்று உண்டு.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் கேளடி கண்மணி பாடகன் சங்கதி பாடல் hindi பாடல் sohaya yeh jahan sohaya aasman சாயலில் (Hero - Lakshmikant Pyarelal music) இருக்கும். மேலும் குருவாயூரப்பா பாடல் - பாட்டின் அமைப்பும் இடையிசையும் அக்மார்க் Msv - அந்தப்பாடல் அவர் தான் செய்து கொடுத்தார் என்று கேள்வி.
ilayaraja old backgound trak kudukame ....eppadi kb paadathule sekka mudiyum ..??????. Neenga sollura mari kb raja vukku teriyama old trak paadathule avar anumathi illama senjiruntha ..kandipa raja kb melle vallaku potdurupparu .....( raja lessu patda alla ) anna cinima vatdarathule neram illame raja than old trak ke potdudaru ..... kb evvala vo ....mathe solli kekkale . raja mudiyave mudiyathu nu sollidaram ..... nerukadile than paadathe vera valli illame vellitddangga ..nu sollurangga ......anna paadam velli vila varailku odiyathal ...kb intha pirachanai perusakkale .... anna ...rajavuku ...thalaiganathukku " ahappu " vaikannum nu mudivu pannithan ...............athu nalle than ......
@@dr.sp360 ok what about “avail oru thodarkathai”, “moomdru mudichu” (a movie that contained not one but two beautiful andhadhis), “bama vijayam”, “nizhal nijamagirathu”, “avargal”, “pattna pravesam” (the immortal “vaan nila nila alla”), “thillu mullu”, “varumaiyin niram sivappu”, “nool veli”, and “ek duje ke liye”?
ஒண்ணு கவனிச்சீங்களா புதுப்புது அர்த்தங்களில் நடித்தவர் பெயர் ரஹ்மான்.. பிற் காலத்தில் பாலச்சந்தர் மூலம் அறிமுகம் இசை அமைப்பாளர் திலீப் என்ற ரஹ்மான்.. என்ன ஒரு coincidence 😂 இசைஞானி க்கும் இந்த பெயருக்கும் பொருத்தம்.. சும்மா ஒரு fun 😂
பாலச்சந்தர் இளையராஜாவை பிரிந்த பின்னால் சிந்து பைரவி மாதிரி ஒரு இசையை மையப்படுத்திய படம் எடுத்துக்காட்டிவிட்டு இளையராஜாவை வீழ்த்திவிட்டதாக தோள் தட்டி இருக்கவேண்டும் . சிந்துபைரவியே இன்று பார்த்தால் இசையைத்தவிர்த்து படம் படு நாடகத்தனமான உணர்வைத்தான் கொடுக்கிறது .பாலச்சந்தரின் மேதாவித்தனங்கள் ஒரு காலகட்டத்தோடு காலாவதியாகிப்போனது . இளையராஜாவின் இசை நூற்றாண்டுகளை கடக்கப்போவது.இதில் யார் யாரை அழிப்பது .பாலச்சந்தர் சினிமாவுக்கு செய்த துரோகம் இளையராஜாவுக்கு போட்டியாளனை உருவாக்குவதாக நினைத்து இசை என்ற உயிர் நாடியை ஒட்டுமொத்தமாக அழித்தது .ஆலங்குடி வெள்ளைச்சாமியை போன்றவர்கள் பட்டும் படாமலும் சில உண்மைகளை உடைக்க நினைக்கிறார்கள் .ஆனால் அவர்களும் பாதுகாப்பற்ற உல்கில் வாழ்பவர்கள்தானே. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது
Sir. Thirty years gone. Lot of things have happened. We have heard this news 100s of time. Why you guys are repeatedly talking about this. Don't you have any other work