Theos Gospel Hall ! சாலமன் திருப்பூர் ஆதியிலே சூரியனுக்கு முன்பே தேவன் வெளிச்சதை படைத்தார், பின்னர் சூரியனை தனியாக படைத்ததன் நோக்கம் என்ன?? இந்த பதிவில் உங்களுக்கு விடை கிடைக்கலாம் என நம்புகிறேன்
Even before the sun and stars were made the universe was filled with luminous gaseous structures called nebulae. The light was created by God and the stars were made by God. Shalom.
வெளிச்சத்திற்கு தேவன் பகல் என்று பெயரிட்டாரே பின்னர் எப்படி பகலை ஆள சூரியனும் இரவை ஆள சந்திரனும் படைக்கப்பட்டது. எதோ ஒன்றை கூற வேண்டும் என்று கூறிவிட்டீர்.
Anna! Thanks a lot. I think you explained correctly that the light (photons) is created by Almighty GOD first after that the Sun and Moon was created by Almighty. It matches with science. The Almighty also created the darkness. The mystery is clear now.
ஆதியாகமம் - 3ம் அதிகாரத்தில் சர்ப்பத்தைப பற்றி பேசினீர்கள். சாத்தான் முன்பு அவன் ஒரு தூதன். அவனுக்கு எப்படி இன்னொரு உருவமாக மாற முடியும்? தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி
மேலே வானத்திற்கு அதாவது ஆகாய மண்டலத்தில் தண்ணி தான் இருந்தது ஏற்கனவே சூரியன் முதலில் இருந்தது அந்த சூரியன் தண்ணீரின் கதிர்வீச்சுகள் ஒளியாய் ஊடுருவி பூமிக்கு வந்த தான் நான்காம் நாள் நாம் அறிவியலில் படுத்து இருப்போம் ஒளி விலகல் இந்த முறை தான் நோவா வாழ்ந்த காலகட்டத்தில் வானத்திற்கு மேலேயும் தண்ணி இருந்தது பூமியில் தண்ணீர் வந்தது இதுதான் பா இதுதான் பானத்தின் மதகுகள் பிறந்தது என்று கொடுக்கப்பட்டுள்ள வா னத்தின் மதகுகள் பிறந்தது என்று கொடுக்கப்பட்டுள்ளது
வெளிச்சம் என்ற ஒன்று இருந்தால்தான் சூர்யன் பிரகாசிக்கும்... சூர்ய ஒளியினால் சோலார் மின்சாரம் உருவாக்கப்பட்டு வீடுகளில் மின்விளக்கு எரிகிறது போல... ஆகாய விரிவு இருப்பதனால்தான் இரவு பகல் வருகிறது இல்லையென்றால் காலை நேர வெளிச்சம் போல இரவு நேரம் எப்பொழுதும் இருக்கும்.இன்னும் பல நாடுகளில் இரவு நேரம் குறைவு.பகல் நேரம் சூரிய ஒளி இருக்கும் வெளிச்சம் என்ற ஒன்று இல்லையென்றால் சூரியன் ஒளிராது. வெளிச்சம் என்பது oxygen.
ஒரு வருடம் சென்று அடுத்த வருடம் வந்தது என்று சொன்னால் தான் தவறு சூரியன் இல்லாமல் வருடத்தை கணக்கிட முடியாது ஆனால் பூமி தன்னை தானே சுற்றுவதைத்தான் ஒரு நாள் என்கிறோம் இதற்கு சூரியன் தேவை இல்லை
I think GOD can see through anything because he himself is the light. Psalm 139:12 (New King James Version ) Indeed, the darkness shall not hide from You, But the night shines as the day; The darkness and the light are both alike to You. Psalm 139:12 He (GOD) created lights only for us the human beings the earthly beings, right brother? Daniel 2:22 (New King James Version ) He(GOD) reveals deep and secret things; He knows what is in the darkness, And light dwells with Him.
ஐயா நான் உளரவில்லை அறிவியல் உண்மைகளைத்தான் குறிப்பிடுகிறேன். தாங்கள் வேண்டுமானால் எந்த பௌதீக ஆசிரியரையோ அல்லது விண்வெளி ஆய்வாளர்களையோ கேட்டுப்பாருங்கள். நான் உளரவில்லை. படைப்பதிகாரம் 1 : 1 இல் தமிழில் "படைத்தார்" என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பது எபிரேயத்தில் "பாரா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் படைப்பதிகாரம் 1 : 3 இல் வெளிச்சம் என்ற சொல்லுக்கடுத்த வினை எபிரேயத்தில் "பாரா" கிடையாது, "யெஹீ" என்பதாகும். இச்சொல்லுக்கு; வரக்கடவது, இருக்கக்கடவது அல்லது ஆகக்கடவது என்பவை பொருட்களாகும். நாம் வாசிக்கும் தமிழ் வேதாகமத்தில் பல மொழிபெயர்ப்பு தவறுகள் உள்ளன. வேதத்தை சரியான அறிவியல் கண்ணோட்டத்தோடு நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
You are completely wrong. Before the 6 day creative act you are talking about, there was the angelic dispensation. Verse one talks of creating heaven and earth in great glory (according to original writings) - not as a chaos. Then God created angels as physical beings by himself - not by procreation. After Lucifer's revolt and the global judgment that ensued, God changed angels into spirits (Psalm 104). So, by the time of 2nd verse, Sun, Moon, Stars were all present. See - the 1st day ended with evening and morning. Without the Sun's presence, how is this possible? When God said "let there be light," the contamination in the water got purified in part, and the earth received a diffused light, through which the heavenly bodies were not distinctly visible. On the 4th day, God purified the water canopy 100%, which enabled perfect visibility of heavenly bodies. Refer to notes in Scofield study Bible.
கேள்வி இதுதான் நான்காம் நாள் சூரியன் உண்டாக்கப்பட்டது என்றால்ஆதியாகமம் 1:5 படி முதலாம் நாள் சாயங்காலமும் விடியற்காலமும் சூரியன் இல்லாமல் உண்டானது எப்படி ? முதலில் உண்டான வெளிச்சம் என்பது எதை குறிக்கிறது ? விளக்கம் தர முடியுமா சகோதரரே ? ஆதியாகமம் 1:5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
முதலில் அந்த வெளிச்சம் இயேசு முதலில் பிதாவுக்கு படைப்புகளை விட தன் குமாரனே முக்கியம் .அவரே எல்லாவற்றிற்கும் முந்தினபேருமானவர் இது தான் காரணம் இந்த கோணத்தில் தியானிக்கவும்
நீங்கள் சொல்லவந்த கருத்தை சொல்லுங்கள் ஆனால் பிற ஊழியர்களின் கருத்தை அலட்சியம் பண்ணாதீர்கள். ஒரு வசனத்திற்கு 1000 விளக்கங்கள் உண்டு. வசனத்தை கர்த்தர் தான் ஊழியர்களுக்கு ஞானத்தை கொடுத்து போதிக்கிறார். மனித அறிவின்படி உள்ள விளக்கங்கள் எங்களுக்கு தேவையில்லை. அளவுக்கு மீறி மற்ற ஊழியர்கள் எல்லோறேயும் குறை சொல்கிறதை விடுங்கள். ஆதிகால பரிசுத்தவான்கள் படிக்கதெரியாதவர்கள்கூட கர்த்தரின் ஞானத்தை கொண்டு போதித்தார்கள் என்பதை உங்கள் மூத்த தலைமுறைகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வார்த்தையில் தான், நான் என்கிற ........ இருக்கிறது. அதை முதலில் மாற்றுங்கள்.