அல் குர்-ஆன் ஐ பொறுமையாக வாசித்து தெளிவு பெற முடியாதவர்கள் அப்துல் பாசித் அவர்களுடைய பயான்களை கேட்டால் அல்-குர்ஆனின் வார்த்தைகள் புரியும் என்பது எனது நம்பிக்கை...❤❤❤❤❤ அல்லாஹ் உங்களை ஆசிர்வதிப்பானாக...
மாஷா அல்லாஹ் அப்துல் பாஷிக் மெளலவி அவர்களே உங்கள் வாழ்நாள் நீளமாக அல்லாஹ் அருள்புரியட்டும் சிறிலங்க முஹம்மத் அலி தவறை உணர்ந்த மைக்கும் மற்ற முஸ்லீம் மீது பறவ விடாமல் தாடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அல்குர்ஆன் அல்லாஹ்வின் கட்டனை அந்த கட்டனைகள் வெளியாகின்ற பாதை உலமாக்கள் அதுகும் மிகச்சிறந்த உலம சொன்னாங்க உடனே அன்றையில் இருந்து தொழ உறுதி, நோன்பு படிக்க உறுதி, ஹஜ்ஜுப் பயணம் பற்றி உபதேசங்கள் செய்யதால் இந்த வருடம் எப்படி சரி ஹஜ்ஜுக்கு போர என்று உறுதியான முடிவு எடுப்பவர்கள் அதிகம் உண்டு மேல கூறிய உங்கள் விடயத்தை உதரணமாக காட்டி தவறு இல்லை என்று கூறி பாவம் செய்யயும் மக்கள் 20% உண்டு காரணம் உலக அறிவு மார்க்க அறிவு சுய அறிவு குறைவு அவர் இவர் உலமாக்கனை காரணம் காட்டி சொன்னது தான் சரி என்பார்கள்
எனக்கு, கடவுள் நம்பிக்கை இல்லை. இருப்பினும், இறைவன் பெயரால், சமூகத்திற்கான நேர்மை, ஒற்றுமை, நல்லிணக்கம் போன்ற அனைத்தும் ஒரே புள்ளியில் கோர்க்கும் விதம், "அண்ணன் அப்துல் பாஷித் புஹாரி" கூறும் தகவல்கள் அனைத்தும், அனைத்து சமூகத்தினர்களுக்கும்[☪️🫂🕉️🫂✝️]ஏற்புடையதாக இருக்கிறது. அதனை சிறப்புடன் வழங்கிய "பேட்டை டிவி" குழுமம் மென்மேலும் வளர, வாழ்த்துக்களும், நன்றிகளும்🧡🤍💚🙂🙎🏽♂️💐💐💐💐💐
பேசும் மனிதர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் உங்களை மேன்மேலும் இஸ்லாமிய கல்வி அறிவை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணிக்கு அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக ஆமீன்
ஆமாம் மற்ற சமூகத்தாரின் கேள்விக்கு பதில் என்ன....நான் பிறந்தது பிராமண பெண்ணாக இருந்தாலும் பிராமண அல்லாதவரை திருமணம் செய்து கொண்டேன் மனதார கலிமா கூறி வீட்டிற்குள் தொழுகை செய்கிறேன்....சில மாதம் தான் ஆகிறது....3பெண் பிள்ளைகள்.எனக்கு என்று வருமானம் வேலை இல்லை அதனால் தான் நான் வெளிப்படையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை....இஸ்லாம் பற்றிய தவறான புரிதல் என் கணவருக்கு... அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு அச்சம் வருகிறது நாம் எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது என்று......
இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்கள் மார்க்க இளைஞர்கள் இவர்களை ஒன்று திரட்டி ஒன்று சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டல் நல்லதே நடக்கும் இன்ஷா அல்லாஹ் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் 🕋🤲👌💯
அருமை.இறை நம்பிக்கை இப்படித்தான் இருக்க வேண்டும்.சிறப்பான உரையாடல்.பேட்டை டீவி குழுமத்திலுள்வர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை நாம் மறக்க கூடாது.
Yanna voice sir uingkaluku uingka voice la அல்லாஹ் oru கண்ணியத்தை kuduththu இருக்கின்றன்.. உங்கள் முகத்தில ஒளியயிம் kuduthu இருக்கிரான்.. எல்லா புகழும் அல்லாஹ் oruvanuke அமீன்
விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் மரணம் வரை😢நல்லது செய்தாலும் விமர்சனம் கெடுதல் செய்தாலும் விமர்சனம்😢நாம் கவனிக்க வேண்டியது ஒன்று தான் அல்லாஹ்விற்க்கு நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலை வேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் ❤❤தவறை உணர்ந்து அல்லாஹ்விற்க்கு நல்லடியானாக வாழ்வோம்❤அல்ஹம்துலில்லாஹ்💫
ஆட்சியாளர் பற்றிய சிந்தனை மிக அருமை...மக்களின் மனதே ஆட்சியாகிறது....உமர் (ரலி)போன்ற ஆட்சியாளர்களை முகமது நபி அவர்களின் உம்மத்தாகிய நமக்கு கொடுத்த அதே இறைவன் தான் இன்று இந்த ஆட்சியாளர்களை கொடுத்து இருக்கிறான்....சஹாபாக்கள் வாழ்ந்த தூய்மையான மனதிற்கு உமர்(ரலி)போன்றவர்கள். ..ஆனால் நமக்கு இப்போது.....நமது மனம்,நமது தூய்மை,நமது இறை நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் போல் நம் ஆட்சியாளர்கள்.......மாற வேண்டியது நமது மனம் தான் இறை கட்டளை அல்ல.....அல்லாஹ் அக்பர்
ஆக்கபூர்வமான உரையாடல் வாழ்த்துக்கள்___நபி ஸல்லல்லாூ அலைஹி வசல்லம் அவர்களின் நபிமொழியை ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திப்பது நலம்__நபியவர்கள் கூறினார்கள் ஒருகா லம் வரும் அப்போது பசித்த வன் உணவு பாத்திரத்தின் மீது எவ்வாரு பாய்வானோ அவ்வாறு பிற சமூகத்தினர் என் சமூகத்தின் மீது பாய்வார்கள் அப்போது சாவ்பான் ரலியல்லாஹு கேட்டார்கள் யாரசூலுள்ளாஹ் நாம் அப்போது குறைவாக வா இருப்போம் ???அதற்கு நபியவர்கள் கூறினார்கள் இல்லை இல்லை வெள்ளத்தின் நுரயை பொண்டு மிஹைத்த் இருப்பீர்கள் உங்கள் இதயங்களில் வஹ் ன் குடிகொண்டு விடும் வாஹ் ன் என்றால் என்ன???? எண்டு கேட்க பட்டது அதற்கக் நபியவர்கள் கூறினார்கள் உலக மோகம் __மரண வெறுப்பு
மௌலவி அப்துல் பாசித் புகாரி அவர்களின் சொற்பொழிவைக் கேட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது என் வாழ்க்கையில் இஸ்லாத்திற்காக திரும்பி நாள் அவரின் பேருரை கேட்டதிலிருந்து மாறியது
அருமை சகோதரர் மன்சூர் அவர்களுக்கும் என்னுடைய மனதார நன்றிதெரிவித்துக் கொள்கின்றேன்இதுபோன்றுஇஸ்லாமிய சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை தயவுசெய்து அதிகமாக பதிவிடவும்மேலும் மௌலானா சகோதரர் அப்துல் பாசித் அவர்களை அதிக அதிகமாக உங்களுடைய பேட்டை டிவியில்பேட்டி காண வேண்டும் பொழுதுதான் மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் ஒன்றுபட்டு நாம் வென்று வாழ முடியும் அனைத்து சமுதாய மக்களிடத்திலும் இஸ்லாமியர்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்பட வல்ல இறைவன் நமக்கு உதவி புரிவானாக ஆமீன்
கண்டிப்பாக இவர் சொல்வது 100%உண்மை, நாம் மாறமல் இறைவன் ஒருபோதும் மாறபோவதில்லை, இறைவன் இடத்தில் இருந்து எனக்கு வந்த செய்தி இந்த தடவையும் பி ஜே பி தான் வரும், ஏன் இறை நம்பிக்கை கொண்டவருகளுக்கு அச்சம், நீ மாறமல் ஏக இறைவன் மாறமாட்டான், நம்பிக்கை கொண்டவரே எந்த அச்சம் வேண்டாம் ஒவ்வொரு முக்மீனையும், அவன் வழுகொண்ட பாதுகாவலர், வைத்து பாதுகாப்பான், என்னையும் ஏக இறைவன் பாதுகாக்கின்றான்
6அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூஇந்த இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்இஸ்லாமிய மக்களிடத்தில் ஒரு விடியல் ஏற்படுவதற்கு இது அருமையான பதிவுஎன்னுடைய மனதில் நீண்ட நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த ஒருதேக்கத்தையும் ஆதங்கத்தையும் அருமை சகோதரர்அப்துல் பாசித் அவர்கள் தெளிவாக மக்களுக்கு எடுத்து வைத்ததற்கு மிக்க நன்றி ஜஸாக்கல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வா பாரக்காத்துகு.....மாஷா அல்லாஹ் நல்ல விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்...அருமையான பேச்சு....❤🤍💯எது போன்ற சந்திப்பை ஏற்பாடு செய்து பேசியதுக்கு ஜஹாக் அல்லாஹ் ஹைர்.....❤🥰
அணைத்து இஸ்லாமிய பெண்களும் ஆண்களும் இப்போது கல்விக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் 4 பேர் கஞ்சா தண்ணி அடிக்கிறான் என்று பொதுவாக அனைவரையும் சொல்ல வேண்டாம் பெண்களின் படிப்பு சதவிகிதத்தை எடுத்து பாருங்கள் புரியும் மற்ற படி எல்லாமே சிறந்த கருத்துக்கள் அல்ஹம்துலில்லாஹ்
மார்க்க ரீதியான பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு எனக்கு இவரோடு... ஆனால் ஒற்றுமை என்னும் கயிறை பற்றிப்பிடியுங்கள் என்று இறைவன் கூறுவதைபோல நம் சமுதாய மக்கள் ஒன்று பட்டு முன்னோடியாக செயல்பட வேண்டியது நம் கடமை . நாம் சரியான நம்மை ஆழ்பவர்களும் சரியாவர்கள். அரசியல் ரீதியான இவரின் கருத்துக்களும் சமூகப் பார்வையும் என்னை ஈர்கத்தான் செய்கிறது.
மௌவ்ளவி உங்களையும் உங்க கதிஸையும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் இலங்கை நான் முதலில் உங்களை இலங்கைனு தான் நினைச்சேன் மாஷா அல்லாஹ் உங்கள் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️
Masha allah Masha allah Masha allah Thabarak allah Alhamdulilah AllahuAkber Really you are correct and great EXCELLENT SPEECH also Good Discussion..... Insha allah...... Allah will give Both of you and your family all good things also blessings Insha allah Insha allah Insha allah...... AAMEEN.
உங்கள் விளக்கம் எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது என் வாழ்க்கையில் என்னையும் சில பேர் இப்படி தான் தூற்றுவார்கள் அதை நினைத்து நான் ரொம்ப கவலைப்பட்டு இருக்கிறேன்
எங்களின் வீட்டிலேயே 5 பேர் IAS தேர்வுக்கு படித்துக்கொண்டு இருக்கிறார்கள் எங்களின் ஒரே குடும்பத்தில் அதில் அதிகம் பெண்கள் அதிலும் இரண்டு பேர் திருமணம் முடிந்து கணவர்களே படிக்க போய் வர மிக உதவி செய்கிறார்கள் சமூகம் மாறிகொண்டு இருக்கு அதை என் வீட்டிலேயே நான் பார்க்கிறேன்
பேட்டை யூடியூப் சேனலுக்கு என்னுடைய அன்பார்ந்த ஒரு வேண்டுகோள் இன்னும் தமிழ்நாட்டில் எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரே இயக்கமாக ஆக்க வேண்டும் இஸ்லாம் என்ற ஒற்றைக் கயிற்றை பற்றி பிடிக்க வேண்டும் தொடங்கட்டும் உங்களுடைய பணி
அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்.... இந்த வீடியோ பதிவில் நம் அனைத்து முஸ்லிம் மக்களும் முக்கியமாக கவனித்து விளங்கி நடைமுறை படுத்த வேண்டிய மிக சிறந்த 2 பகுதிகள் இதுவே.... 👌👌சோதனையின் எடுத்துக்காட்டு 24:35 - 27:36 👌👌நம் சமூகத்திற்கான கல்வியை எப்படிப்பட்ட அளவிற்கு முன் கொண்டு வர வேண்டும்??? 29:35 - 35:46
Really excellent answer from abdul bashith. Our community needs higher education and secular Commandar. Very simply told about now muslim community needs about those things. Weldone.
Nalla pathivu...vaazhthukal May ALLAH(SWT) walk us all in the righteous path, may HE(SWT) take our Roohs while we are in the righteous path n be pleased with us all.... Aameen