சிறு வயதிலேயே நாங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்தோம் யாராவது சிறிய கெட்ட வார்த்தை பேசினால் தாங்க முடியாமல் உள்ளது விவாகரத்து என்பது நினைத்து கூட பார்க்க முடியாது
அருமை தமிழரும் விவாக ரத்தும் அழகான ஆழமான ஓர் அலசல் . பாராட்டுக்கள் தம்பி . சமூக விடயங்கள் எல்லாம் நவீன உலகில் சுமூகமாக இல்லையே !ஆனால் வாழ்ந்தாகவே வேண்டிய கட்டாயம் இல்லையா தம்பி ? பிரிந்து போகலாம் பிள்ளைகள் இல்லாவிடில் ! பெற்றோராகி விட்டு பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு த்த்தம் தேவைகளுக்காக வேறு வாழ்வைத் தேடும் சுயநலமிகளை உண்மையில் மன்னிக்கவே முடியாது .பிள்ளைகட்கு ஓர் அம்மா ஓர் அப்பா தான் . மாற்ற முடியுமா ? அவர்களை அனாதையாக்கி விட்டு இன்னோர் வாழ்வு அவசியம் தானா ? இதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி (அப்பா ,அம்மா ) கல்யாணத்தின் பின் கட்டாயம் மட்டுமல்ல கடப்பாடாக கட்டுப்பாடாக முன்னோர் வகுத்தனர் . நவீன உலகில் கல்யாணத்தின் முன் மனமுறிவுகள் ஏற்படலாம் . பிடிக்காத ஒன்றை காலம் பூராவும் கட்டி அழ வேண்டிய கட்டாயம் இல்லைத்தானே . மனமுறிவு இருவரின் பாதிப்புடன் முடிந்து விடும் ஆனால் மணமுறிவு ? ஒன்றுமறியாத அப்பாவிப் பிள்ளைகளை பலிக்கடாவாக்கும் பாவச் செயலாகி விடுமே ! பெண்ணியத்தை. பிழையாகப் புரிந்து கொண்டு புண்ணியமற்ற பல செயல்கள் ! சுமூகம் சமூகத்தில் எப்படி ஏற்படும் ?
ஆரம்பத்தில் writing with feathers pens ,மை பேனா, Ballpoint pen.. இந்த நவீன உலகம் நாம் featherweight எழுதலாமா? எமது தாத்தா காலத்தில் அவர்களின் அறிவுக்கு அது அன்று சரி.
எல்லாருக்கும் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆண் தப்புபண்ணினால் பெண் பாதிக்கப்படுகிறாள் பெண் தப்பு பண்ணினால் ஆண் பாதிக்கப்படுகிறான் இதுக்கு முடிவே இல்லை சேர்ந்து வாழ்ணும் என்று நினைக்கிறவன் சேர்ந்து வாழட்டும் விவாகரத்து எடுக்கிறவன் விவாகரத்து பண்ணட்டும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழலாம் ஒருத்தருக்காக ஒருத்தர் தன்னுடைய ஆசையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்தி வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை அடுத்தவனைப்பற்றி நமக்குக்கு கவலை இல்லை நம்ம வாழ்க்கை நம்ம கையிலை நாம வாழத்தான் பிறந்திருக்கிறோம் வாழ்க்கை என்பது பசி காம ம் பாசம் அன்பு கடமை இதை மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை 🥰🥰🥰
Great 🎉it's true.now some the tamil people mixed different cultures .our tamil culture very beautiful, family emotions, give important to relationships. If we be a good understanding married life,our next generation will learn from us.family teaching is important in our culture ❤Thankyou for good topic anna🎉
Thank you and good job for brining this story to attention. But unfortunately it will take much more effort and time till we can resolve the underlying issue. These sort of things are very rare in Western countries (especially in Scandinavian countries), because there are very open discussions on these topics on TV and elsewhere. Whereas the discussions that happen here is who wrote which part in which song. The mentality in Sri Lanka is if it rains in Tamil Nadu you will use umbrella there. I wrote this so we can popularise shows with this discussions instead of supporting our TV serials.
அன்பரே நாளையுடன் ஜிசிஎஸ்சி . பரீட்சை முடிவடைகின்றது (19/6/24) பொறுப்பேறுகள் வருவதற்கு சில மாதங்கள் ஆகும் அதுவரை அவர்கள் சும்மா இருக்கப் போகிறார்கள் முடிந்தால் எதிர்வரும் காணொளிகளில் ஒன்றில் அவர்களை ஊக்கிப்பதற்கு ஏதாவது தகவல்கள் தெரிவித்தால் நன்றாக அமையும் work experience பெற்றுக் கொள்வது அவர்களுக்கு. நன்மையை தரும். அன்புடன் சிவா
வாழ்க பெரியார்😢, pirapaakaranism சாணியடி வாங்கும் நிலையை கனடிய தமிழர்கள் செய்து காட்டியுள்ளனர். கத்தி குத்து விளைவும் சென்னை விபச்சாரமும் பெரியாரை ஊட்டி வளர்த்தவர்கள் எதிர்பார்த்த விளைவு. Pirapaakaranism குறைந்த எதிர்பார்ப்புடன் தனக்கு தானே உண்மையாக வாழ்வது போராடுவது போன்ற தன்மை கொண்டது. ஆனால் பிரபாகரன் பிற்போக்கு வாதி பெரியார் முற்போக்கு வாதி சாதியை வைத்து ஆண்டவர்கள் பெரியாரிகள் சாதியே இல்லாமல் ஆண்டவன் பிரபாகரன் யார் யார் என்பதை நீங்களே முடிவெடுக்கலாம்.
கலாச்சார மாற்றம் என்பது தற்போது எம்மவர்களில் இளம் சமூகத்தினரை பாதித்து வருகிறது. இதற்கு தற்போது நீதிமன்றங்களில் நடைபெறுகின்ற சிறுவயது விவாகரத்து ஒரு உதாரணமாக உள்ளது. அத்துடன் கவலையளிப்பதாகவும் உள்ளது.
You are partially wrong. Our parents mostly live with one person's income , and even then, some men go to the south and end up in a single life, and some had affair and abandon their children and their wives .Today, both are working. Sometimes, the wives are better earners. That's normal for a society. That's what happens to baby boomers.
Bro, Recently you are dragging the matter very long in your videos. Can you please make the story, short. Specially Can you keep your opinion to yourself. We only need to know the story.
விவகராத்து என்பது சட்டம் சார்ந்தது ஆனால் மனித மனங்கள் என்பது வேறு என்னதான் விவகாரத்து நடந்தாலும் இதில் இருவரில் யார் சரி யார் தவறு என்பது அவர்களுக்கு தான் தெரியும் சில பேருக்கு திருமணம் காதல் என்பது உடல் சார்ந்தது சில பேருக்கு மனம் சார்ந்தது இதில் உடம்பை மட்டும் பார்ப்பவர்கள் கவலைபடமாட்டார்கள் ஆனால் மனதை மட்டும் நேசிப்பவர்கள் மறக்க முடியாமல் மன அழுத்தத்க்கு உள்ளாவர்கள அந்த நம்பிக்கை பற்று பாசம் காதல்லில் இருந்து எப்படி வெளியேறுவது தெரியாமல் நிறைய பேர்கள் உண்டு இதுவும் கடந்து போய் எல்லாராலையும் புத்தன்னாகமுடியாது காதல்லே கல்லியானமே யாரும் மனித மனங்கள் உடன் விளையாட கூடாது அது ஆண்ணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.
இந்தக் கதை எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இன்றைய நவீன காலத்தில் சகஜமாக நடப்பதே... அவரவருடைய மனநிலையில் இருந்து பார்த்தால் இருவருமே பரிதாபம். 30 வருட புலம்பெயர் அனுபவத்தில் இதே நிலை எனக்கோ எனது குழந்தைகளுக்கோ வந்தால் வாற பக்கத்தைப் பொறுத்து எனது நியாயம் மாறும். இது தான் ஜனார்மான வாழ்க்கை.
எல்லாருக்கும் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆண் தப்புபண்ணினால் பெண் பாதிக்கப்படுகிறாள் பெண் தப்பு பண்ணினால் ஆண் பாதிக்கப்படுகிறான் இதுக்கு முடிவே இல்லை சேர்ந்து வாழ்ணும் என்று நினைக்கிறவன் சேர்ந்து வாழட்டும் விவாகரத்து எடுக்கிறவன் விவாகரத்து பண்ணட்டும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழலாம் ஒருத்தருக்காக ஒருத்தர் தன்னுடைய ஆசையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்தி வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை அடுத்தவனைப்பற்றி நமக்குக்கு கவலை இல்லை நம்ம வாழ்க்கை நம்ம கையிலை நாம வாழத்தான் பிறந்திருக்கிறோம் வாழ்க்கை என்பது பசி காம ம் பாசம் அன்பு கடமை இதை மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை