அப்படி தந்தாலும் குரங்கு அப்பம் பிச்சதுபோல் பிச்சு மாறி மாறி சுட்டு சாவார்கள் இது தான் நடக்கும்.இப்பவே இந்தப்பாடு கோவிலில் அன்னதானம் வாங்கவே பொறுமை இல்லாத மக்கள் தான் நாங்கள்
சுமந்திரனுக்கு பிக்கு சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். பின்பு எப்படி சிறிதரனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்? எனவே உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை ராசா!
புலம்பெயர் தேசத்தில் கேட்டால் சிறப்பு சகோ இலங்கையில் மக்கள் பாவம் 82%வறுமை பிறப்பு விகிதம் குறைவு இறப்பு விகிதம் அதிகம் விலைவாசி உயர்வு போசாக்கின்மை அரசியல் கைதிகள் காணி என பல பிரச்சனைகள்.புலம்பெயர் தமிழர்களின் விருப்பு வேறு புலத்தின் நிலமை வேறு சகோ
தமிழ் அடியான் உங்களுக்கு தெரியுமா பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆசிரியராக இருந்த போது சிறிய நிலக் காணியில் குடிசை வீட்டில் வாழ்ந்தார் மிகவும் வறுமைக் கோட்டில். புலிகள் கட்டாய பயிற்சி மூன்று நாட்கள் கொடுக்க அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களை அழைத்தபோது சிறிதரன் கலந்து கொண்டார் பின்னர் பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர் கோடிக்கணக்கான பணம் கிலோக்கான தங்கம் இலங்கையில் பெரும் செல்வந்தர் ஆனது எப்படி அதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் பின்னர் உரிமைக்காக பாராளுமன்றத்தில் வாய் வீரம் பேசுவது நல்லது உண்மைகள் வெகுவிரைவில் வெளிவரும்
இந்த 13 இப்போ மிக அசிங்கமான சிங்கள அரசியல் வியாபாரிகளின் தமிழரை பேய்க்காடட பயன்படும் ஒரு ஆயுதம் மட்டுமே அது எந்த விதமான அர்த்தமே இல்லாத விஷயமாக போய்விட்ட்து இப்படி தேர்தல் காலத்தில் மட்டுமே அவர்களால் சும்மா முசுப்பாத்தியாய் பயன்படுத்துவார்கள் சுமந்திரன் ஐயா அவர்களுக்கு முக்கிய அலுவல்கள் இருக்கும் சிங்கள அரசியல்வாதியை எதிர்ப்பதோ பிக்குவை எதிர்ப்பதோ செய்யவே மாடடார் அவரின் STLYE வேறு தலைமை பதவி அடதகாக வழக்கு வைப்பது சிங்கள அரசியவாதிகளுக்கு ஜால்ரா அடிப்பது போன்ற வேலைகள் அவருக்கு உண்டல்லவா பிக்குமாரின் வண்டவாளங்களை நல்ல வடிவா போட்டு உடைத்துள்ளீர்கள் நன்றி
சகோதரர்.. உங்கள் பணி சிறப்பாக உள்ளது தொடர்ந்து செல்லுங்கள்... மேலும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காத எந்த மனிதரும் ஈழத்தமிழர் நலனுக்கு விரோதமானவர்கள் என உரக்க அறிவியுங்கள்...
Very good analysis. Because of giving more powers to them only, unable to see any prosperity, economically as well as politically. Can see going down the hill and getting invaded by other countries too.
எம் இனிய சிங்கள வயதான புத்த தேர ர்களே😂, நீங்கள் , இந்த சிங்கள நாட்டின் அதிபதிகள் 😂இப்படியே தமிழ் பன்றி கை , வெழுத்து வாங்குங்கள் 👍👍👍வாழ்க சிங்களம். புத்தம் சரணம் கச்சாமி 👍🙏🙏🙏🙏🙏
தமிழர்களுக்கு 13 கூட குறைவானதே எனவே இதை பேசியதற்கு பிக்குமார் கூத்தாடினால் முழுமையான தீர்வு எப்படி சாத்தியம் ஆகவே தமிழர்களின் தீர்வு பிரிந்து சென்று தனித் தமிழீழம் அமைப்பதுதான் சரியான தீர்வு
First this budist monk, has to get some general education about common law and the real history of Ceylon. Even the JV P under the clutches of Budist monks. Even Sagthi TV & and Sirasa TV have two different CD to play . This capital Maharaja organisation playing a double came.
அப்ப ஆமத்துறூ ரொம்ப நல்லவனோ? குருட்டு மூதேவி உனக்கு மூளை சூத்துல தானே இருக்கு ? இதில எங்கடா சிறீதரன் பற்றி பேசினார் ? அவர் பேசுறது தமிழர்கள் பிரச்சினை!
தமிழ் அடியான் மன்னிக்கவும் தமிழர்களாகிய நாங்கள் உலகில் பலநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் மதங்கள் இன மக்களுடன் ஒற்றுமையாக அன்பு பாசம் மரியாதை கண்ணியத்துடன் நிறைந்த வாழ்க்கை வாழும் நாங்கள் ஏன் பிறந்து வளர்ந்த எங்கள் தாய் நாட்டில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களுடன் நம்பிக்கையுடன் ஒற்றுமையாக வாழ முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தமிழ் அடிமை அரசியல் வாதிகள் தான் காரணம் உங்கள் பதில் என்ன ....?