ஶ்ரீராமாயணம் குறித்து ஶ்ரீமான் PBA ராஜஹம்ஸம் ஸவாமியின் கருத்து
----------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து ஶ்ரீராமாயணம், ஶ்ரீ ராமபிரான் பிறந்த காலம் குறித்து கற்றரிந்த ஆசார்யர்கள், வித்வான்கள், உபன்யாஸகர்களிடம் அவர்களின் கருத்துக்களை கேட்டிக் கொண்டு வருகிறோம்.
இன்று ஶ்ரீமான். உ. வே. PBA காஞ்சிபுரம் ராஜஹம்ஸம் ஸ்வாமியின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்வாமி, ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய மதகுருமார்களில் ஒருவர்.
இப்படிப்பட்ட எண்ணற்ற பெரியோர்கள் நமக்கு நல்வழி காட்ட காத்து கிடக்கம், போயும் போயும் சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஜோக்கர்கள் பேச்சை கேட்டு பலர் நாசமாக போகின்றனரே என்று பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது!!
"எங்கனே தீக்கதிக்கண் செல்லும் திரன்" என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
6 сен 2024