வயசான காலத்தில் ஹஜ்ஜு செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்கக் கூடாது எப்போது இளமை இருக்கிறதோ அப்போது அதை செய்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ்
6:24 இந்தக் கேள்விக்கு அங்கு நேரில் சென்று பார்த்தால்தான் புரியும். ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்களை வழி நடாத்த வேண்டும். அனைவரும் அவர்கள் வழங்கும் வழிகாட்டல்களைக் கேட்டு நடக்கப் போவதில்லை. இதனால்தான் காவலாளிகளும் இவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
Alhamdu lillah. Very crucial subject to be discussed on this day of an age. Masha Allah,both of you have covered the topic excellently. Jazakallahu khair.
Lee, bai please choose the correct person for your concerns clearance he is also not a correct person for answering your questions because I was went with him with my 3 month baby very very worst experience with him nowadays they were making as a business ummrah and hajj insha allah allah will give the hidayath
Assalamu alaikum. Nenga entha month la umrah vanthinga ji enga service la. Ilatha vishayatha thappa sola kudathu. Allah ku theriyum, enga service la vantha haajingalukum theariyum.
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் அருமையாக பிரமாதமான ஒரு சிறப்பான பெயரை வைத்து தனது வீடியோவை பார்க்க வேண்டும் என்று சரியாக யோசித்து வைத்தீர்கள் தலைப்பு அல்லாஹ் சுபஹானஹூதஆலா மிகவும் மகிழ்ச்சி அடைவான் தங்களை நினைத்து சுப்ஹானல்லாஹ்... இஸ்லாம் அழியாது ஒழிக்க நினைத்தால் அழிந்து விடுவார்கள்.... தாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிறு பிழையும் எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிவான்.... உங்களுடைய வீடியோவில் பகிரப்படும் கருத்துகளுக்கு நீங்கள் ஒருவர் தான் பொறுப்பு தாரி அல்லாஹ் விடத்தில் மறுமையில்....சரி செய்யாத கேவலமான கருத்துகளுக்கு நாம் கவலைப்படாமல் இருப்பது அவர்கள் செய்யும் தவறுக்கு நாம் துணை நிற்பது போன்றல்லவா ஆகும்.... என் உயிரினும் மேலான கண்மனி நாயகம் ரசூலே கரீம் ஹழ்ரத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றி அறியாத பாமர மூடர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாமிய விளக்கம் அறிய செய்வான் என்ற நம்பிக்கை உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.... ஆனால் இதை போன்ற பேச்சுக்களை காதில் வாங்காமல் இருப்பது மற்றவர்கள் நம்பி விட ஷைத்தானுக்கு நாம் உதவி புரிவது போலாகாதா.... சற்று யோசித்து பாருங்கள்.... நாம் சிறு வயதில் வாங்காத அடியும் இல்லை திட்டுகள் இல்லை.... தற்போது பிள்ளைகளுக்கு சட்டம் எப்படி உள்ளது.... ஆசிரியர்களுக்கு மரியாதை மதிப்பு இல்லை.... பெற்றோர்களுக்கு கண்ணியம் இல்லை காரணம் சட்டம் எல்லா விடயத்திலும் புகார் புகார் எண்.....முடிந்தது இப்போது எங்கே மதிப்பு மரியாதை....சிறு வயதில் குழந்தைகள் பெரியவர்கள் முன் வாய் திறந்தால் நம் கன்னம் வாய் வீங்கி விடும்... தற்போது பிள்ளைகளை ஏவி விட்டு தான் தப்பி விடுகிறார்கள் எவ்வளவு பெரிய கேவலமான செயல்... ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவது இல்லை.... எனவே எவ்வளவு பெரிய இறைஇல்லம் கஃபா அதில் எவ்வளவு பெண்கள்...ஆண்கள்...மேலும் குழப்பங்களை உண்டு பண்ணாமல் தடுக்க நினைப்பது தவறா... பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளும் போது சில பிணக்குகள் ஏற்பட தான் செய்யும்... நம்முடைய நோக்கத்தை முடித்து கொண்டு திரும்புதல் சிறப்பு... அல்லாஹ் நாடிய வர்களுக்கு இந்த சுபச்செய்தி அதை நாம் தவறாக புரிந்து கொள்ள கூடாது... தவறாக எத்தி வைத்து விட கூடாது....
அல்லாஹ் நாடாமல் ஒரு சிறிய இலையும் உதிராது எனும் பொழுது அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது... அவன் நாடினால் தான் எல்லாம்... நமக்கு வயதாகி அங்கு போய் தான் நமது மரணம் என்று நமது தக்தீர் எழுதி இருந்தால்... சுப்ஹானல்லாஹ் அதை விட வேறு என்ன வேண்டும்...அல்லாஹ் வின் நாட்டம் சுப்ஹானல்லாஹ் மிகவும் அழகானது... வயதான நேரத்தில் நாம் செய்ய இயலாத கிரியை பல இருக்கட்டும் அப்போதாவது எண் கண்கள் இறை இல்லத்தை கண்டு கண் குளிர்ச்சி அடைந்து நரக நெருப்பு தீண்டாதல்லவா இது என்னுடைய நம்பிக்கை எனவே உள்ளத்தை அறியக்கூடியவன் அல்லாஹ் சுபஹானஹூதஆலா அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நமக்கு போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ்....செய்யாத நாம் பார்க்காத கிரியைகள் ஒரு புறம் இருக்க அதை எல்லாம் செய்த நன்மைகளை அல்லாஹ் எழுதலாம் எத்தனை பேர் ஆசை பட்டு அங்கு செல்ல பார்க்க இயலாமல் இருக்கிறார்கள்... வசதி இருந்தும் அதன் மகத்துவம் அறியாமல்... அல்லாஹ் நாடவில்லை என்றால்... பாதியில் கூட தடுக்கலாம்...பாவி என்று யாரும் யாரையும் கூற முடியாது... விபச்சாரி சுவனத்தில் (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்) இமாம் நரகத்தில் எனவே உள்ளத்தை அறியக்கூடியவன் அல்லாஹ்.... பிறரை பாவி என்று கூறி பிறர் பாவத்தை சுமக்க நமக்கு என்ன தலையெழுத்தா.. புத்தி உள்ள அறிவாளிகள் அப்படி பேச மாட்டார்கள்... பேசினால் நல்லதை பேசுவோம் அல்லது வாய் மூடி இருப்போம்... அல்லாஹ் வும் அவனுடைய இறுதி தூதரும் காட்டிய வழியில் நபி ஆதமுடைய மக்கள் அனைவரும் சுவனம் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்
Alhamdhulilla I completed my hajj this year mashallah. Naa Paris leandhu poonean A class very looks n comfortable is starting then I thought hajj is very easy but in mina started the hardest days idhan hajj ippudi seanja than hajj thaanga mudiyadha kashtatha allah kudouka maatan. But language is a big problem Alhamdhulilla munavida ippo parava illa. Andha security vealaya neenga paatha theariyum andha veail avlo jananga really very hard for them. Yeavlo makkal avungalouku yeavlo padhugaapu mashallah. Siramapattou seairadhuthan hajj so dont argue. This is not a vacation. Indha varusham yean ivlo maiyat (death)Allah da naatam avlothan.
Intha Murai worst management by saudi government, no help at all from police ..my uncle went to hajj this year n he fainted due to heat stroke no ambulance for 4 hrs ,no police helped n ambulance rejected coming to spot..with the help of almighty allah, one family helped with wheelchair n took him to nearby hospital, alhamdulilah he's fine now.by that 4-5 hrs my family suffered a lot without help ,only my aunt n little sis was roaming here n there seeking n begging for help.but the police man said we are police, We can't help
அஸ்ஸலாமு அலைக்கும், இவர் நிறைய விஷயம் தவறாக கூறுகிறார், உதாரணமாக ஹஜ் கமிட்டியில் இப்பொழுது கேட்டகிரி எதுவும் கிடையாது Aziziya வில் மட்டும் தான் தங்க முடியும்
20:32 4to edukura palakkam illa ya Inga vandu thaan paakanum Enna pannuringa endu Asian country la ikkira makkal evlo voo nallam avangaloda compare Panna
Bhai.. Line project ku 500 Billion... But haji ku onum illaiya?.. Saudi Arabia ku income haji valiyaga vum varuthu bhai.. Ithakillah.. Ungalalal Saudi Arabia arasai kelvi kaeka mudiyala... Inga vanthu romba muttu kodukiringa...
ஸ்லாம் வயதான வர்கள் ஹஜ்ஜி செய்யக்கூடாதா ஹஜ்ஜி சர்வீஸ் முழுக்கமுழுக்க வியாபாரம் . நீங்கள் செய்யும் இந்த உரையாடல் சவூதி அரசுக் கு சப்பிட்டு தான் இதுவும் ஒரு விளம்பரம் தான். இதை உரையாடல் முழுக்கமுழுக்க நம்பக் தான் வியாபாரத்துக்கு ஆள் பிடிக்கும் வேலை தான்
உங்கள் தலைப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது. உம்ரா மற்றும் ஹஜ் நிகழ்வுகளில் எந்த அரசாங்கமும், அதிகாரிகளும் மோசடி செய்வதில்லை. உங்களுக்கு சரியாக தெரியாத விஷயங்களை, அரசியல்வாதிகள் போல் பதிவிட வேண்டாம்.
Hajiyar appadi solladhega nanum ippo haj muduchutu iruken enna kastam irundhalum just adhu oru 5 days mattumdhan mathbadi haj committeum sari inga soudhi governmentum sari nalla pathukettanga nama uyiroda irukum bodhea kaba and rasulullahva pakkathula pakara bakeyam irukea mashaallah solla mudiyatha varathai so neenga haj pannuga Hajiyar Inshallah neenga haj saiya na dua saiuren Inshallah
குர்ஆன் இறைவேதமா❓இஸ்லாமியர்களாகிய நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா⁉️ !இல்லை தவறான பாதைதான் என்று தெறிந்து தான் அதில் பயனிக்கிறீர்களா ! 👉குர்ஆன் 4:157 வசனத்தில் .. "இடம் பெரும் நபர்களில் " 1, அல்லாஹ் என்பவருக்கு அவர் யார் என்று "எழுத்து" பூர்வமான வரலாறு இருக்கு (ஆதாரம்) ✅ 2,அல்லாஹ் வின் தூதரான ஈசாவுக்கு அவர் யார் என்று ..எழுத்து பூர்வமான வரலாறு இருக்கு ✅ 1,மர்யம் என்பது யார் என்று வரலாறு இருக்கு .✅ 4:157 ல் . இடம் பெரும் 👉1, கொன்று விட்டோம் என்று சொல்கிறார்கள் . 👉 கொன்று விட்டோம் " என்றசொல் " ('கொலை செய்ததற்க்கான' ஆனித்தரமான வார்த்தை . ஆகும் ) 👉2, யாரைக் கொன்றார்கள் ? அப்படி அவர்கள் கூறியதன் காரணத்தால் 👉 அல்லாஹ் அவர்களை சபித்து விட்டார் ! 👉3, எந்த மாதிரியாக அல்லாஹ் சபித்தான் ? (ஏனெனில் அல்லாஹவால சபிக்கப்பட்ட வர்கள் கொடுரமான இறப்பை சந்தித்துயிருப்பார்கள் இல்லை யா! 👉4, எந்த மாதிரியான சபிப்புக்குள்ளாகி அவர்கள் இறந்தார்கள் ? 👉, அவர்கள் அவரை கொல்லவே இல்லை ! 👉5, கொல்ல வில்லை என்றால் அவர்கள் ஏன் கொன்று விட்டோம் என்று பொய் சொல்லனும் ? 6, ( பொய் சொல்ல எந்த சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள் ? 👉7, பொய் சொன்னவர்களை அல்லாஹ் சபித்தார் என்றால் ...அந்த காலகட்டங்களில் எத்தனை பேரை அல்லாஹ் பொய் சொன்னதற்க்காக.. சபித்திருக்கான்.! சூரா ? 👉, சிலுவையில் அறையவும் இல்லை ! 👉கொன்று விட்டோம் என்று சொன்னவர்கள் ... "சிலுவையில் தான்" அவரை அறைந்து கொன்றோம் என்று அவர்கள் சொல்லவே இல்லை யே "வசனத்தில் " வெறுமனேனு கொன்றுவிட்டோம்னு என்று தானே பதிவு பன்றாங்க ! 🧘இல்லை என்றால்! 👉ஆரம்ப வார்த்தை யில் ஈசா வை சிலுவையில் அறைந்து கொண்ருவிட்டோம் என்று சொல்லிருகனுமே! 👉 சிலுவை என்ற வார்த்தை யே கொன்றுவிட்டோம்னு சொன்னவர்கள் உபயோகிக்கவில்லையே 🤔 👉8, அப்போ சிலுவையிலும் அறைய வில்லை என்று எப்படி ... சம்பந்தம் இல்லாமல் " சிலுவை "என்ற வார்த்தைய குர்ஆன் ன ..தொகுத்தவர் எப்படி" சிலைவை" னு mention பன்னினார் எழுதினார் ? 9, ஈசா தோற்றம் 🎭உடைய ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றால் ! 👉 அவன் யார் ? சூரா ? 👉10,அவனை என்ன செய்தார்கள் ? 11, முகம்🎭 மாற்றப்பெற்றவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானா ? 12, ஈசாவுக்கு பதில் முகம் மாற்றப்பட்டவன் ! 👉 எந்த மாதிரியான இறப்பை சந்தித்தான் ? 13, , இந்த 4:157 முழு வசனத்தில் அல்லாஹ்+மர்யம் + ஈசா, தவிர்த்து 4:157ல், சம்பந்தபடுகிறவர்களைக் குறித்தான எந்த விளக்கங்களும் இதில் எங்கேயும் சொல்லப்படவில்லையே! 14, 👉அப்போ( வசனத்தில் mention ஆகிர ) சந்தேகம் எழத்தானேச் செய்யும் 👆இதில் உள்ள கேள்விக்கான பதில் குர்ஆன் இல்லை என்றால் ! 👉ஈசா ...மறைந்து போன நிகழ்வு பொய் என்று ஆகும். 👉முகம் மாற்றம் அடைந்தவன் இறப்பு .. குர்ஆன் ல் இல்லை என்றால் "ஈசா."..வை பற்றி ய குர்ஆன் கதைகள் ஒரு கட்டு கதை என்று ஆகும். 🎭ஒப்பாக்கபட்டவன் கதை பொய் என்றால் ! ஈசா " மறைந்ததாக" சொல்லும் நிகழுவும் "பொய்" ஆகும் . 🧘 கிறிஸ்தவர்கள் மார்க்கத்திற்கு எதிராக இது ஒரு ஜோடிக்கப்பட்ட குர்ஆன் வசனம் என்றாகும்! ஜோடிக்கப்பட்ட வசனம் என்று உறுதி ஆனால் ! ஒட்டுமொத்த குர்ஆன் னு இது போல் ஜோடி ச்சி எழதிருக்காங்க என்று உறுதியாகும் ! 👉அப்போ "பைபிள் சிலுவை நிகழ்வு தான் உன்மை" என்றாகும் .✅ 🎭ஒப்பாக்கப்பட்டவன் 🎭 ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றால் !!! 🧘ஈசா இறக்காமல் மறைந்தார் என்பது 100 % பொய்யாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும் . 👆மேலே உள்ள கேள்விகளுக்கு ஆதார குர்ஆன் வசனம் மட்டும் பதிவிடுங்கள் . ❌இஸ்லாமியர்கள் சிலர் மழுப்பலான ஆதாரமற்ற பதிவை பதிவிட வேண்டாம் . முக்கியமாக பைபிள் வசனங்களை பதிவிடவேண்டாம்❌ உங்கள் பதிலாக .. " குர்ஆன் வசனம் மட்டும் "அனுப்புங்கள் . 🙏முக்கியமாக இதே 4: 157 முழு வசனத்தையும் அனுப்ப வேண்டாம் 🙏 நீங்கள் சரியான பாதையில் தான் போகிறீர்களா !! என்று உங்க குர்ஆன் வசன பதில் மூலம் சொல்லுங்கள் 🏌️ 🌠 முக்கியமாக இதில் ஈசா or (இயேசு )story கேள்வி யாக கேட்கவில்லை )✒️❌ 🧘அப்படி குர்ஆன் ல் இதற்கான பதில் கள் அல்லாஹ் வார்த்தை வசனமாக இல்லை என்றால் ! 🧘உங்கள் மனசாட்சி க்கு பயந்து .... (மனசாட்சி க்கு உன்மையாக) நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை........ உணருங்கள் .🏌️ 👉சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்றால் 🧘கேள்விகளுக்கான ... குர்ஆன் ஆதார வசனத்தை பதிவிடுங்கள் 🏌️ உன்மையாகவே உங்கள் உள்உணர்வுக்குள் .. குர்ஆன் ல் பதில் இல்லை என்று தெரிந்தால் கொஞ்சம் உணருங்கள். 🧘
@@faslin_mohaஉங்களுக்கு குர்ஆன் முழுவதும் மனனமாக (or) குர்ஆன் முழுவதும் தெரியும் என்றால் .. புரிந்து கொண்ட நீங்கள் .. அந்த 1 வசனத்திற்க்கு மட்டும் விளக்கம் கொடுகலாமோ ...🙇
@@teentoon5725 அந்த அத்தாட்சிகளைத்தான் அந்த 1 வசனத்திற்க்கு மட்டும் கேட்கிறேன் .. உங்களுக்கு தெரிந்தால் சொல்லலாமே . ஏன் என்றால் உங்களுக்கு அது மனனமாக தெறிந்திருக்குமே .🙇